தற்போது உள்ள காலகட்டத்தில், டைல்ஸ் இல்லாத வீடுகளே இல்லை. குறிப்பாக, வீடு முழுவதும் இல்லை என்றாலும் கழிவறையில் மட்டுமாவது டைல்ஸ் வைத்து விடுகிறார்கள். அந்த வகையில், கழிவறையில் இருக்கும் டைல்ஸ்க்கு அதிக பராமரிப்பு தேவை. நாம் நமது வீடுகளில் அதிக தண்ணீர் பயன்படுத்தும் இடம் என்றால் அது கழிவறை தான், இதனால் நாம் மற்ற அறைகளை …
சிறப்பு கட்டுரைகள்
special articles category you can get detailed, verified informations about current social, political issues. Apart from that you also get interesting and unknown facts on world’s important persons, events, history, and various topics only on 1newsnation tamil..
World Leprosy Day: இன்று உலக தொழுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழுநோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசா ஆற்றிய அரும்பணிகள்தான். காரணம், ‘பாவச்செயலின் விளைவால் பிறந்தது தொழுநோய்’ என்று காலங்காலமாக சமுதாயத்தில் கடைபிடிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் தகர்த்தெரிந்துவிட்டு, அவர்களோடு அமர்ந்து அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு தனது அன்புக்கரம் மூலம் அரவணைத்த …
National Newspaper Day 2025: டிஜிட்டல் யுகத்தில் செய்தித்தாள் வாசிப்பு என்பது இன்னும் பலரது விருப்பமாக இருந்து வருகிறது. மொபைல் போனில் ஏராளமான செய்திகள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு தரப்பினருக்கு நியூஸ் பேப்பரில் செய்தியை படித்தது போன்ற திருப்தி கிடைப்பது இல்லை. இதற்காக அவர்கள் காலையில் செய்தித்தாள் எப்போது கடைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். …
பெரும்பாலானோரின் சமயலறையில், அழுக்காக இருக்கும் ஒரு பொருள் என்றால் அது டி வடிகட்டியாகத் தான் இருக்கும். நாம் என்ன தான் கழுவினாலும், டீ வடிகட்டியில் உள்ள வலை சில நாட்களுக்குப் பிறகு கருப்பாகிவிடும். இதனால் சிலர் அதை தூக்கி போட்டு விட்டு, புதிது வாங்கி விடுவார்கள். இன்னும் சிலர் கருப்பாக இருந்தாலும் பயன்படுத்துவார்கள். ஆனால் இது …
நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். தாங்கள் செல்ல வேண்டிய நிலையத்தின் பெயரைச் சொல்லி டிக்கெட் எடுக்கிறார்கள். ஆனால் செல்லும் நிலையத்திற்கு பெயர் இல்லை என்றால் என்ன செய்வது? அப்படி ஒரு ரயில் நிலையம் இருக்கா..?உண்மையில், நம் நாட்டில் பெயர் இல்லாமல் ஒரு ரயில் நிலையம் உள்ளது.
நம் நாட்டில் தினமும் லட்சக்கணக்கான …
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த தினத்தை நாம் குடியரசு தினமாக ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி வருகிறோம். டெல்லியில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். தொடர்ந்து, தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
அதே போன்று, அனைத்து மாநிலங்களில் உள்ள …
நோய்கள் குணமாக மாத்திரை சாப்பிட்ட காலம் போய், மாத்திரை சாப்பிடுவதால் நோய்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைவலி வருவதற்கு முன்பே மாத்திரை போட்டு விடுகின்றனர். சளி ஸ்டார்ட் ஆவதற்கு முன்பே, நான்கு மாத்திரையை உணவு போல் போட்டு விடுகின்றனர். இதனால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுவதாக பல ஆரய்ச்சிகள் கூறுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கு மாத்திரை …
National flag: இந்தியா தனது 76வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26, 2025) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், குடியரசு தினத்தின் காலை குடியரசுத் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்தியா தனது ‘பூர்ண ஸ்வராஜ்’ அடைந்தது. சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றுவது பாரம்பரியமாகத் தெரிந்தாலும், இரண்டு விழாக்களும் முற்றிலும் வேறுபட்டவை. தேசியக் கொடியை ஏற்றுவதற்கும் …
சமீப காலமாக, பெரியவர்கள் மட்டும் இல்லாமல் சிறுவர்களும் செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். செல்போன் வாங்கி தரவில்லை என்றும், இருக்கும் செல்போனை விளையாட கொடுக்கவில்லை என்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்ட சமபவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிகமாக செல்போன் பயன்படுத்திய சிறுவனை அவனது தந்தையே பேட்டால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவமும் நடந்துள்ளது. இப்படி குழந்தைகள் …
மில்லியன் கணக்கான மக்கள், அமேசான் கரைக்கு அடிக்கடி வருகை தருகின்றனர். இருப்பினும், இந்த நதியை கடந்து ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்ல இங்கு எந்தவித பாலமும் இல்லை. அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
பூமியின் மிகவும் கவர்ச்சிகரமான இயற்கை அதிசயங்களில் ஒன்றான அமேசான் நதி, தென் அமெரிக்காவின் மையப்பகுதி வழியாக பாய்கிறது. …