fbpx

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை எங்களுக்குச் சொந்தமானது என்பதால், எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தொல்லியல் துறை தெரிவித்தது. இதற்கு உயர்நீஹிமன்ற கிளை நீதிபதிகள், ”திருப்பரங்கும் மலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை” …

கடிகாசலம் என்று போற்றப்படும் திருத்தலம் சோளிங்கர். சென்னையில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார். 108 திவ்ய தேசங்களில் 65 வது திவ்ய தேசமாக இந்த சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் உள்ளார்.

யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டால், இதுவரை இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் …

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலைப் பரப்ப உதவும் என்றும் கூறப்படுகிறது. எனவே, வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பறவைகள் உங்கள் வீட்டின் முற்றத்திலோ அல்லது கூரையிலோ அமர்ந்தால் அது மிகவும் …

தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் கருப்பசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார். அப்படி பட்ட கருப்பன் சாமிக்கு நூறாண்டுகளுக்கு முன் கரூரில் கோவில் அமைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் சாய்ந்த கல்லில் இருக்கும் இந்த கருப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், …

ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோவிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது. பகவான் ஶ்ரீ விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம், முதன் முதலில் இங்கு தான் எடுக்கப்பட்டதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. இது சுமார் 1,500 முதல் 2,000 …

பொதுவாக, பெரும்பாலான மக்கள் தங்களால் முடிந்த எந்த வாரத்திலும் தங்கள் தலைமுடியை வெட்டுவது, மொட்டையடிப்பது மற்றும் நகங்களை வெட்டுவது போன்றவற்றைச் செய்கிறார்கள். இருப்பினும், ஜோதிடத்தின் படி, ஜோதிடத்தின் படி, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் முடி வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அந்தக் காலத்தில் முடி வெட்டுவது நல்ல யோசனையாக இருக்கவில்லை. அவ்வாறு செய்வது அகால மரணத்திற்கு வழிவகுக்கும்.…

கருட புராணம் என்பது பதினெட்டு வடமொழி புராணங்களுள் ஒன்று. கருடன் கேட்கும் கேள்விகளுக்கு விஷ்ணு பதில் கூறும் பாங்கில் மனித வாழ்வில் நிறைந்துள்ள பல சூட்சுமமான விடயங்களுக்கு விளக்கங்களைத் தருகிறது கருட புராணம். கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தர்மம், தவம், சடங்குகள், மனிதனின் கருமங்களுக்குரிய பலன்கள், நரகம், சொர்க்கம், மறுபிறப்பு போன்ற பல …

திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை அருகே மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அழியாபதி ஈஸ்வர் மற்றும் சிவகாமி அம்பாள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் சிலை கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என கூறப்படுகிறது. பக்தர்களின் பிரார்த்தனைகளை அம்பாள் செவி சாய்த்து கேட்பது சிறப்பாக கருதப்படுகிறது.

மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில் வாசலில் …

நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் எந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இந்த கோயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோயில் அமைப்பு : மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். …

வீடு, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்தால், வீடு மகிழ்ச்சியாலும் செல்வத்தாலும் நிறைந்திருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். வாஸ்து படி, ஒரு காலண்டரை நிறுவுவதற்கான திசையை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம், ஏனென்றால் அது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.

அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள பழைய காலண்டரை எடுக்காமல் அதே இடத்தில் வைத்திருந்தால், …