ஒருவரின் வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டால், அதற்கு பித்ரு தோஷம் ஒரு காரணமாக இருக்கலாம். மகாளய பட்ச காலத்தில், அதாவது செப்டம்பர் 21ஆம் தேதிக்குள், ஒரு நாள் மட்டுமாவது எளிய அன்னதானம் செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தை போக்கலாம். இந்த தானத்தை மதியம் 11.30 மணி முதல் 2.00 மணிக்குள் செய்வது மிகவும் சிறந்தது. இந்த தானத்திற்காக, வீட்டில் பச்சரிசியை பயன்படுத்தி தயிர் சாதம் தயார் செய்ய வேண்டும். தயிர் […]

கலியுகத்தின் தெய்வமாகப் போற்றப்படும் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறாதபோது வருத்தம் கொள்வதுண்டு. ஆனால், இதற்கு ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறை இருக்கிறது. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த வழிபாட்டை, முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை அல்லது சஷ்டி திதியில் செய்யலாம். முடிந்தால், தொடர்ந்து 6 வாரங்களுக்கு இந்த வழிபாட்டை செய்வது சிறந்த பலன்களைத் தரும். வழிபாட்டுக்கு தேவையானவை : […]

ஒருவரின் ஆளுமையை பிறந்த தேதி, நேரம் மற்றும் மாதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள். பிப்ரவரி பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கும் குணம் கொண்டவர்கள். தங்களைச் சுற்றியுள்ள உணர்ச்சிகளை அவர்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். அவர்களின் உடல் மொழி, குரல் தொனி மற்றும் முகபாவனைகள் மூலம் மக்களின் மனதில் என்ன இருக்கிறது […]

மீன ராசியில் உச்சம் பெற்ற சனி, மீன ராசியில் வக்கிர இயக்கத்தில் சனி இருக்கிறார். தற்போது சனி உச்ச நிலையில் இருக்கிறார். இதன் காரணமாக, 6 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசியின் 11வது வீட்டில் சனி சஞ்சரிப்பதால், பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நேரத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள புதன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். புதன் தனது பெயர்ச்சியின் போது சில ராசிக்காரர்களுக்கு சாதகமான நிலையில் இருப்பார், இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் பண ஆதாயங்களையும், வெள்ளி, தங்கம் மற்றும் சொத்துக்களையும் அதிகரிப்பார்கள். இந்த நேரம் வணிகர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகவும் நன்மை […]

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு பிரதோஷங்கள் வரும். அதிலும், வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. பிரதோஷ நேரமான மாலை 4:30 முதல் 6:00 மணி வரை, நாம் செய்யும் வழிபாடுகளுக்கும், உச்சரிக்கும் மந்திரங்களுக்கும் அபரிமிதமான சக்தி உண்டு என முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு, நம் பிறவித் தோஷங்களைப் போக்க உதவும். வியாழன் பிரதோஷத்தின் சிறப்பு : வியாழக்கிழமை வரும் […]

நமது வீடுகளில், நம்மை வழிநடத்திச் சென்ற மூதாதையரின் படங்களை மாட்டி வைப்பது வழக்கம். இது அவர்களின் ஆசீர்வாதத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. ஜப்பானிய வாஸ்து சாஸ்திரமான ஃபெங் சுய், இந்த படங்களை வைப்பதற்கான சரியான திசைகளையும், இடங்களையும் தெளிவாக விளக்குகிறது. படங்களை வைக்க உகந்த இடங்கள் : வடமேற்கு திசை: முன்னோர்களின் படங்களை வடமேற்கு திசையில் வைப்பது பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் வீட்டில் நேர்மறை உணர்வுகளை அதிகரிக்கும். […]

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், இந்துக்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த மாதத்தில் அசைவம் உண்பது, புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பதும் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஜோதிடத்தின்படி, புரட்டாசி மாதம் ஆறாவது ராசியான கன்னி ராசிக்குரிய மாதமாகும். இதன் அதிபதி புதன். புதனுக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. […]