fbpx

சென்னையில் வசிக்கும் மக்கள் எல்லாம் தவறாமல் போகும் ஒரு கோயில் எதுவென்றால் அது வடபழனி முருகன் கோயில்தான்.  பழனிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த வடபழனி ஆண்டவரை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு திருமணம் …

Masi Amavasai: அமாவாசை நன்னாளில் புனித நதிகளில் நீராடுவதும், பித்துக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானங்கள் செய்வதும் பலவகையான தோஷங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்பது நம்பிக்கை. அம்மாவாசை நாள் அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், அவர்களது ஆசியை முழுமையாக பெறலாம். அமாவாசை நன்னாளில் புனித நதிகளில் நீராடுவதும், பித்துக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானங்கள் செய்வதும் …

கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில். விநாசம் என்றால் அழியக்கூடியது என்பது பொருளாகும். அதனுடன் அ சேர்க்கப்பட்டு அவிநாசி என அழைக்கப்படுவது அழியாத் தன்மை …

நாடு முழுவதும் இன்று மகா சிவாராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா தொடங்கியது.  இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர …

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இருப்பினும், அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வீட்டில் பணம் இல்லை என்று பலர் கூறுகிறார்கள்… மேலும் அவர்களின் கடின உழைப்பு எப்படி செலவிடப்படும் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இருப்பினும்.. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல… சில வாஸ்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். …

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மகா கும்பமேளா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த நிகழ்வு, ஜனவரி 12ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில், சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்திரிகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் திரிவேணி …

Five types of Shivaratri: மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். சிவராத்திரிகள் ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை …

சிவபெருமானுக்குரிய விரதங்களில் முதன்மையான விரதம் என்றால் அது மகாசிவராத்திரி விரதம் தான்.. சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்த நாளையே நாம் சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். மாசி மாதத்தில் சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மற்ற சிவராத்திரிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த மகா சிவராத்திரியன்று விரதம் இருந்தால் அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும் …

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் என்ற ஊரில் அமைந்துள்ளது எறும்பீஸ்வரர் கோயில். இந்தக் கோயில் ஒரு மலைக்குன்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இந்த எறும்பீஸ்வரர் 70ஆவது தேவாரத் தலம் என்பது இதன் சிறப்பு.

எறும்பீஸ்வரரை சிவசக்தி லிங்கம் என அழைக்கின்றனர். சிவனுக்கு தினமும் பூஜைகள் நடக்கும்போது எறும்புகள் கருவறைக்குள் …

நாடு முழுவதும் சிவராத்திரி பண்டிகை மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கிட்டத்தட்ட அனைத்து சிவ பக்தர்களும் சிவன் கோவிலுக்குச் சென்று அவரை வணங்குகிறார்கள். நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். மேலும் சிவராத்திரி நாளில், மக்கள் சிவன் கோயில்களில் நாள் முழுவதும் அபிஷேகங்கள் செய்கிறார்கள். ஆனால்.. சிலருக்கு வீட்டில் சிவபெருமானுக்கு அபிஷேகம் …