ஜோதிடத்தில் குரு மற்றும் பூச நட்சத்திரத்திற்கு சிறப்பு இடம் உண்டு. குரு அறிவு, செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. பூச நட்சத்திரம் மிகவும் மங்களகரமான நட்சத்திரங்களில் ஒன்றாகும். மேலும் இது “நட்சத்திரங்களின் ராஜா” என்றும் அழைக்கப்படுகிறது. பூச நட்சத்திரம் ஆதரவு மற்றும் செழிப்பு ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. குரு பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, குரு புஷ்ய யோகா என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான யோகம் உருவாகிறது. […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
நாம் பெரும்பாலானோர் கோவிலுக்குச் செல்லும் போது, முதலில் செய்யும் வேலை அர்ச்சனைக்கு தேவைப்படும் பொருட்கள் வாங்குவது தான். பூ, பழம், கற்பூரம், மற்றும் குறிப்பாக தேங்காய். இதெல்லாம் நம்மால் வெளியே பார்த்து தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், ஒரு தேங்காயின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை நாம் கண்களால் கணிக்க முடியாது. ஒரு தேங்காயின் வெளிப்புற தோற்றம் நன்கு முற்றியதா அல்லது இளம் தேங்காயா என்பதைப் பற்றி மட்டுமே தெரியும். ஆனால், […]
பிரதோஷம் என்றால் உடனே நம்முடைய நினைவுக்கு வருவது சிவபெருமானின் அருள் பெரும் நேரம் தான். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் முன் வரும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும் பிரதோஷ காலத்தில், சிவ ஆலயங்களில் நந்தி முன் அமர்ந்து சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக புதன்கிழமைகள் பெருமாளுக்குரிய நாளாகக் கருதப்படும். இந்த நாளில் பிரதோஷம் வரும்போது, நரசிம்மருக்கு […]
Kali temple that bestows auspiciousness and wealth..!! Do you know where it is..?
ஜோதிடத்தின் படி, நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சேர்க்கையால் சில சிறப்பு யோகங்கள் கிரகங்கள், உருவாகின்றன. அத்தகைய யோகங்களில், ‘திரிபுஷ்கர யோகம்’ மிகவும் அரிதானது மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யோக காலத்தில் செய்யப்படும் எந்த சுப வேலையும் மூன்று மடங்கு பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதிக நிதி ஆதாயங்கள் எனவே, இந்த யோகத்தில் எந்த வேலையையும் தொடங்கும்போது கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இந்த திரிபுஷ்கர யோகம் […]
கிரக அமைப்பில், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தொடர்ந்து நுழைந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பிரவேசத்தால், சில நல்ல பலன்கள் கிடைக்கும். ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சேரும்போது, சில அற்புதமான யோகங்கள் உருவாகின்றன. இது தனிநபர்களை மட்டுமல்ல, சமூகத்தையும் உலகத்தையும் பாதிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில், சுக்கிரன் சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார்.. கேது ஏற்கனவே சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே, சுக்கிரன்-கேது சேர்க்கை விரைவில் […]
Sri Laxri Muthukumara Swami Thambiran Swamigal, the 21st president of Thiruppanandal Kashi Math, has passed away.
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் துளசி தீர்த்தம், பலருக்கும் ஒரு ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்த்தத்தில் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கும்போது, அது வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமின்றி, மனித உடலுக்கான ஒரு இயற்கை மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்ற இயற்கை மூலிகைகள் தீர்த்தத்தில் சேர்க்கப்படுவதால், அது நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. துளசி, அதன் நோய் எதிர்ப்பு […]
தமிழர்களின் பாரம்பரியத்தில், குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வெற்றி, வளம், சுபிட்சம் ஆகிய அனைத்துக்கும் அடித்தளமாகக் கருதப்படும் குலதெய்வத்தின் அருளை, ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற எண்ணம் தொன்மை காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சிலரால் தான் சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வத்தை வழிபட முடியும். வேறு ஊரில் வசிப்பவர்களுக்கு, குடும்ப சூழல், வேலை போன்ற காரணங்களால், குலதெய்வ தரிசனத்திற்கு இடையூறுகள் ஏற்படக்கூடும். இதற்கான […]
Do you know where the eternal Sumangali Mariamman is, who gives grace to live a happy life?

