ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தொடர்ந்து தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றத்தின் போது, சில யோகங்கள் உருவாகின்றன. இப்போது அப்படிப்பட்ட ஒரு அரிய சுப யோகம் உருவாகப் போகிறது. தேவ குரு பிரகஸ்பதியும், அசுர குரு சுக்கிரனும் தங்கள் பெயர்ச்சியின் தாக்கத்தால் நவபஞ்சம ராஜ யோகத்தை உருவாக்கப் போகிறார்கள். இந்த சிறப்பு யோகத்தால், 5 ராசிக்காரர்களின் கதவுகளை அதிர்ஷ்டம் தட்டப் போகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. திடீர் செல்வம், தொழில்ரீதியான […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு புண்ணிய பூமியாக திகழ்கிறது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகழ்பெற்ற முருக வழிபாட்டுத் தலமான இங்கு, கருவறையில் முருகப்பெருமான் சுமார் 7 அடி உயரத்தில், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்திற்கு ‘வல்லக்கோட்டை’ என்ற பெயர் […]
முருகப் பெருமான் அன்னை பராசக்தியிடம் இருந்து ஞானவேலை பெற்ற திருநாளே தைப்பூசம் ஆகும்.. இந்த ஆண்டு தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது.. இந்த நாளில் எந்த நேரத்தி, எப்படி முருகப் பெருமனை வழிபட வேண்டும்? எப்படி வழிபட்டால் முருகப் பெருமானின் பரிபூரண் அருள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.. தை மாத வளர்பிறையில் பௌர்ணமி திதியும் பூசம் நட்சத்திரமும் இணைந்த நாள் தான் தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம்.. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச […]
சனியின் ராசிகளான மகரம் மற்றும் கும்பம் ஆகியவை மிக உயர்ந்த கிரகப் பெயர்ச்சியைக் காண்கின்றன. இது மார்ச் 2 ஆம் தேதி வரை தொடரும். செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் மகரம் மற்றும் கும்ப ராசிகளில் சஞ்சரிப்பதாலும், குருவின் பார்வை பெறுவதாலும், தற்போது இந்த இரண்டு ராசிகளின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வகையான கிரகப் பெயர்ச்சி மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், விருச்சிகம் […]
வெற்றியை தரும் தெய்வமாகவும், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகவும் போற்றப்படும் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றிட உகந்த நாளான தைப்பூசம், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்னை பராசக்தியிடம் இருந்து தீய சக்திகளை அழிக்க முருகப்பெருமான் ‘ஞானவேல்’ பெற்ற இந்த உன்னத நாளில், அவரை எப்படி முறைப்படி வழிபட்டு வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம் என்பது குறித்த விரிவான தொகுப்பை இங்கே காணலாம். தை மாத வளர்பிறை […]
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது ‘நினைத்தாலே முக்தி’ தரும் அந்த மகா திருத்தலத்தின் மகிமைதான். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் இங்கு, சிவபெருமானே மலையாக காட்சியளிப்பதால், இம்மலையைச் சுற்றி வரும் கிரிவல வழிபாடு கைலாய மலையை வலம் வருவதற்கு நிகரானதாக கருதப்படுகிறது. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் அரூபமாக உலவும் இந்த ஆன்மீக பூமியில், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வது குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது […]
ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் சின்னமாக பார்க்கப்படுகிறார். சனி பகவான் 2026 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி மாலை 7:30 மணிக்கு மீன ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். அதன் பிறகு, அவர் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே ராசியில் மீண்டும் உதயமாகப் போகிறார். இந்த சனிப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பல நல்ல வாய்ப்புகளைக் கொண்டு வரும். நல்ல வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் […]
இருள் விலகி ஒளி பிறக்கும் உன்னத இரவான மகா சிவராத்திரி, சிவபெருமானின் அருளைப் பெற்று நமது கர்மவினைகள் மற்றும் பாவங்களிலிருந்து விடுபடுவதற்குரிய மிகச் சிறந்த நாளாகப் போற்றப்படுகிறது. சிவபெருமான் லிங்கத் திருமேனியாகத் தோன்றி அருள்பாலித்ததும், அன்னை பார்வதி தேவியை அவர் மணம் புரிந்ததும் இந்தத் திருநாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய தெய்வீக ஆற்றல் மிக்க நாளில் சிவ-சக்தி வழிபாட்டை மேற்கொள்வது இல்லத்தில் மகிழ்ச்சியையும், செல்வ வளத்தையும் நிலைநாட்டும் […]
முருகப் பெருமானின் அருளாற்றல் அன்னை பராசக்தியிடம் இருந்து ‘சக்தி வேலாக’ உருவெடுத்து, தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய மகோன்னத தினமே தைப்பூச திருநாளாகும். சிவபெருமானின் பேராற்றலும், அன்னையின் கருணையும் இணைந்து உருவான அந்த ஞானவேல் முருகனின் திருக்கரம் சேர்ந்த இந்த நன்னாளில், முருகனை வழிபடுவது நமது வாழ்க்கையில் உள்ள தடைகளைத் தகர்க்கும் என்பது ஐதீகம். வரும் தைப்பூசத் திருநாளில் விரதமிருந்து முருகனின் பேரருளை பெற விரும்பும் பக்தர்களுக்காக, ஒரு முழுமையான […]
ஜோதிடத்தின்படி, புதன் கிரகம் தோராயமாக ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறது. புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், தொடர்பு மற்றும் நட்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மறுபுறம், ராகு கிரகம் கடுமையான வார்த்தைகள், சூதாட்டம், பயணம், திருட்டு மற்றும் தீய செயல்களுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ராகு தோராயமாக ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. பிப்ரவரி மாதம் புதன் கும்ப ராசியில் நுழைகிறது. ராகு ஏற்கனவே […]

