இந்திய பண்பாட்டில், பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. தாலி அணிவது எப்படி புனிதமாக பார்க்கப்படுகிறதோ, அதேபோன்ற முக்கியத்துவம் மெட்டிக்கும் உண்டு. மேலும், மெட்டியை தங்கத்தில் அணியாமல், வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும் என்பதற்கான ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் ஆழமானவை. ஜோதிட சாஸ்திரத்தின்படி, கால் விரலில் மெட்டி அணிவது ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, […]

சொந்த வீடு என்ற கனவு பலருக்கும் நிறைவேறாத ஆசையாகவே நீடிக்கிறது. இந்த கனவு விரைவில் நனவாக வேண்டும் என்று விரும்புபவர்கள், முருகப்பெருமானை நம்பிக்கையுடன் வழிபடுவது சிறந்த பலனை அளிக்கும். முருகனின் அருளால் நிச்சயம் சொந்த வீடு அமையும் என்று நம்பப்படுகிறது. முருகன் பரிகாரம் : சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். கூட்டம் குறைவாக உள்ள ஒரு […]

இந்திய கலாச்சாரத்தில், ஒரு சிறிய வீட்டில் உள்ள பூஜை அறையாக இருந்தாலும் சரி, பிரம்மாண்டமான ஆலயமாக இருந்தாலும் சரி, வழிபாட்டின் தொடக்கத்தில் மணி அடிக்கும் சடங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு மதப் பாரம்பரியமாக மட்டுமே கருதுகின்றனர். ஆனால், இந்த எளிய செயலுக்கு பின்னால், ஆன்மீக அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன. எதிர்மறை ஆற்றலை நீக்கும் அதிர்வு : மணி ஓசை என்பது ஒரு […]

ஆண்களுக்கு ‘ஒரே ராத்திரி சிவராத்திரி’ என்றும், பெண்களுக்கு ‘ஒன்பது ராத்திரி நவராத்திரி’ என்றும் பழங்காலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த கொண்டாட்டத்தின்போது, 9 நாட்கள் கொலு வைத்து வழிபடுவது பொதுவாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் வழிபாட்டு முறைகள் வேறுபட்டாலும், பெரும்பாலான பகுதிகளில் அம்மனுக்கு இனிப்பு பலகாரங்கள் படைத்து, 9 நாட்களும் சைவ உணவை மட்டுமே உண்ணும் விரதம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். […]

பிறப்பும் இறப்பும், இந்த உலகில் பிறந்த எவரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்பதுதான் உண்மை, இதை யாராலும் மாற்ற முடியாது. ஒவ்வொரு மதத்திலும் பிறப்பும் இறப்பும் தொடர்பான பல பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன. ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது, ​​அவரது ஆன்மாவின் அமைதிக்காக பல சடங்குகள் செய்யப்படுகின்றன. இறந்த பிறகும், இறந்த நபர் சில விஷயங்களில் பற்றுக் கொண்டிருப்பார், எனவே இறந்தவரின் சில விஷயங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று […]

நவராத்திரி திருநாளில் ஆறாவது நாளில் வழிபடும் சக்தியின் மறு உருவமாக திகழ்ந்துவரும் கடவுள்தான் காத்யாயனி. துர்கா தேவி எடுத்த ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அந்தவகையில் இந்த காத்யாயினி வடிவம் பல கைகளோடு இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது, காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படுகிறது. இது அமரகோசம் என்ற சமஸ்க்ருத அகராதியில் தேவி ஆதி பராசக்திக்கு வழங்கப்பட்ட இரண்டாவது […]

திருப்பதி திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஏழுமலையானை மனதார வழிபடும் இந்த பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது. திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா நித்யான்ன பிரசாத கேந்திரா மூலமாக தினமும் சுமார் 60,000 முதல் 70,000 பேருக்கு அரிசிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டிடம், பழைய அன்னதான வளாகம், பிஏசி-2, ரம்பாகிச்சா பேருந்து நிலையம், […]