fbpx

பொதுவாக லட்சுமி தேவியை முழுமனதுடன் பிரார்த்தனை செய்து வேண்டி வந்தால் அம்மனின் முழு அருளும் நம் மீது விழும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. நாம் செய்யும் காரியங்களை பொறுத்தே வாழ்க்கையில் நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும். ஒருவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் லட்சுமி தேவியின் அருளால் மகிழ்ச்சி மற்றும் மன …

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். வாழ்வில் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் நோயில்லாத வாழ்வே பெரும் செல்வமாக கருதப்படுகிறது. இந்த நோய் நொடி இல்லாத வாழ்விற்கு தன்வந்திரி பகவானை வழிபட்டு தன்வந்திரி மந்திரம் சொல்லி வர வாழ்வில் நலம் பெருகும்.

தன்வந்திரி பகவான் என்பவர் ஆயுர்வேத மருத்துவர்களின் கடவுள் என்றும், …

பொதுவாக கோயிலுக்கு சென்றாலே விபூதி மற்றும் குங்குமம் நெற்றியில் பூசாமல் வரமாட்டோம். அந்த அளவிற்கு விபூதி முக்கியத்துவமானதாக இருந்து வருகிறது. விபூதி என்றாலே செல்வம் மற்றும் இறைவனின் மற்றொரு உருவமாக நம்பப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பெரியவர்கள் உடல் நலனில் ஏற்படும் நோய்களை விபூதியை மட்டும் பயன்படுத்தி குணப்படுத்தி வந்தனர். இவ்வாறு விபூதி பல்வேறு வகையான …

பொதுவாக நம் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது, சூரிய உதயத்திற்கு பின்பு தூங்காமல் இருப்பது, சூரியன் மறைவதற்கு முன்பாக விளக்கு வைப்பது, பூஜை அறையில் தினமும் பூஜை செய்வது போன்ற ஒரு சில விஷயங்களை செய்வது லட்சுமி கடாட்சமாக இருப்பதோடு வீட்டில் மகிழ்ச்சியும் பெருகும். ஆனால் ஒரு சில விஷயங்களை செய்வதனால் வீட்டில் துரதிஷ்டம் அதிகமாகும். …

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம்.

இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை …

நாட்கள் செல்ல செல்ல கஷ்டங்கள் கூடிக்கொண்டே செல்கிறது என்று பலரும் புலம்புவதை கேட்டிருப்போம். என்னதான் அதிகமாக சம்பாதித்தாலும் வீட்டில் நிம்மதி இல்லை. கஷ்டங்கள் தான் அதிகமாகி கொண்டு செல்கிறது என்று பலரும் புலம்பி வருகின்றனர். இதை தீர்ப்பதற்காக பல பரிகாரங்கள் இருந்து வந்தாலும் சித்தர்கள் சொன்ன குப்பைமேனி செடியை வைத்து செய்யும் இந்த பரிகாரம் மிகவும் …

“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்ற பழமொழியை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒருவரின் கண் திருஷ்டி என்பது குடும்பத்திலும், உடல் நலத்திலும் பல்வேறு பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு கண் திருஷ்டிக்கு சக்தி அதிகம். இந்த கண் திருஷ்டி உடனடியாக நீங்க ஒரு சில பரிகாரங்கள் பண்ணலாம். எப்படி பண்ண வேண்டும் என்பதை குறித்து …

பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். கோயிலுக்கு சென்றால் மனதில் ஒருவித அமைதியான உணர்வு ஏற்படும். அதே உணர்வு நம் வீட்டின் பூஜை அறையிலும் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவது உண்டு. பூஜை அறையில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதையும் எந்த பொருளை …

திண்டுக்கல் மாவட்டம் பழனி, முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். உலகப் பிரசித்தி பெற்ற இந்த வழிபாட்டு தளத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்தக் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மற்றும் அபிஷேகப் பால் புகழ் பெற்றதாகும்.

இத்தனை சிறப்புகளைப் பெற்ற …

ஜோதிடம்  என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின்படி கணித்து கூறப்படும் நம்பிக்கையாக இருக்கிறது. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு நவகிரகம் துணையாக இருக்கும். இந்த நவகிரகங்கள் அவ்வப்போது இடம்மாறும். இவ்வாறு இடமாறும்போது 12 ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்படி 2024 ஆம் ஆண்டு நவக்கிரகங்களின் இடமாற்றத்தினால் ஒரு சில ராசியினர் காதல் வாழ்க்கையில் நுழைய போகிறார்கள். …