திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு சாதாரண சுற்றுலா பயணமாக எண்ணிக்கொண்டு செல்லும் போதும், உண்மையான பக்தியுடன் செல்வோர் வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவித்து வருகின்றனர். ‘திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும்’ என்ற பழமொழி வெறும் நம்பிக்கையோ, வரலாற்றுப் பின்னணியற்ற கருத்தோ அல்ல. பலர் அனுபவித்த உண்மைதான் என்று கூறப்படுகிறது. திருப்பதி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது […]

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. இன்று விநாயகர் சிலை வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம் இருப்பினும், சிலை தேர்ந்தெடுக்கப்பட்டு வீட்டில் வைக்கப்படும் விதம், அது நல்ல பலன்களைத் தருமா அல்லது எதிர்மறை சக்தியை தருமா என்பதை தீர்மானிக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, விநாயகர் சிலை விஷயத்தில் செய்யப்படும் சிறிய தவறுகள் கூட பணம் தொடர்பான சிக்கல்கள், மன அழுத்தம் மற்றும் குடும்ப தகராறுகளுக்கு வழிவகுக்கும். […]

வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது அனைவரது கனவாக இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு பலருக்கு இன்றும் எட்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கான இடமோ, அதற்கான யோகமோ இருக்கிறது. ஆனால் தொடங்கும் முயற்சிகள் தடைகளை சந்திக்கின்றன. மனையின் சட்ட பிரச்சனைகள், வாஸ்து குறைபாடுகள், குடும்ப பாகப்பிரிவுகள் என பல காரணங்களால் தடைபடுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் ஒரு விசேஷமான தலம் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் […]

விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. முழு முதற்கடவுளாக இந்து சமயத்தினரால் போற்றப்படும் விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை, பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் 21 இலைகள், 21 பூக்கள், 21 பழங்கள் வைத்து நன்மைகள் பெருகி, கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை […]

ஜோதிடத்தில், ராகு ஒரு சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறது. இது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. 2025 ஆம் ஆண்டில், ராகு சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இது மூன்று ராசிக்காரர்களுக்கும் சிறந்த பலன்களையும் வெற்றியையும் தரும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான காலங்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு. அந்த 3 ராசிக்காரர்கள் யார் யார்? என்று பார்க்கலாம்.. மேஷம்: […]

கிரகங்களின் சுப நிலைகளும் யோகங்களும் மனித வாழ்க்கையில் அற்புதமான பலன்களைத் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் நேற்று சித்தி யோகம், சந்திர மங்கல யோகம், அனப யோகம், சதுர்த்த தசம யோகம் மற்றும் கஜகேசரி யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன. இந்த சுப சேர்க்கைகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய ஐந்து குறிப்பிட்ட ராசிகளுக்கு மகத்தான நன்மைகளையும் […]

ஜோதிடத்தில், கிரக இயக்கங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் லட்சுமி நாராயண யோகம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்கிறது. இந்த அரிய யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறது. எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.. லட்சுமி நாராயண யோகம் எவ்வாறு உருவாகிறது?: ஆகஸ்ட் 11 அன்று, புதன் கடக ராசிக்குள் நுழைந்துள்ளது.. பின்னர் ஆகஸ்ட் 21 […]

ஆன்மீகம் என்றாலே நம் மனதில் பல கேள்விகள் எழும். இதெல்லாம் செய்யணுமா..? இதற்கு என்ன அர்த்தம்..? என்று பலவிதமான சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்கள் வழியாகவே நாம் தெளிவையும், ஆன்மீகப் புரிதலையும் பெறுகிறோம். அதனை அடைவதற்கான ஆரம்ப கட்டமாக சில பொதுவாக எழும் கேள்விகளும், அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம். விளக்கேற்றும் போது பூ சாத்துவது அவசியமா? சிலர், சுவாமி படத்திற்கு பூவில்லாமல் வழிபடலாமா எனக் கேட்பர். […]