fbpx

இந்து தர்ம ஜோதிடத்தின்படி 12 ராசிக்காரர்களும் வெவ்வேறு குணங்களையும், ஆளுமை பண்புகளையும் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் குணங்கள் மற்றும் ஆளுமை பண்புகளை பொறுத்து காதல், திருமண வாழ்க்கை போன்றவை அமையும். ஒரு சிலருக்கு வாழ்வில் காதல் என்பதே இல்லாமலும் போகும்.

குறிப்பாக ஒருவரிடம் அதிகமாக குழைந்து பேசுவது, தானாக சென்று பேசுவது, கடலை போடுவது போன்ற …

காலையில் எழுந்தவுடன் நாம் இந்த 5 விஷயத்தை செய்வது நமக்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் என்று முன்னோர்களின் சாஸ்திரப்படி கூறப்படுகிறது. இதன், காரணமாக வீட்டில் ஒற்றுமை காணாமல் போய், சண்டை சச்சரவுகள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவை குடும்பத்தில் ஏற்படும். தெரியாமல் கூட கீழ்காணும் இந்த விஷயங்களை காலை எழுந்தவுடன் செய்துவிடக்கூடாது. காலையில் எழுந்ததும், வீட்டில் இருக்கும் …

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலவிதமான கஷ்டங்களை தாண்டி தான் பலரும் பணத்தை சம்பாதித்து வருகிறோம். ஒரு சிலர் கடனாக நம்மிடம் பெற்ற பணத்தை கூட திருப்பி தராமல் இருக்கின்றனர். திடீரென்று நடக்கும் சுப காரியங்கள், மருத்துவ செலவு போன்ற திடீர் செலவுகளால், வந்த பணமும் வேகமாக செலவழிகிறது.…

பொதுவாக இரவு நேரத்தில் தூங்கினாலும், பகல் நேரத்தில் தூங்கினாலும் பலருக்கும் கனவு வருவது என்பது சாதாரணமான விஷயமாகும். ஆனால் நமக்கு கனவில் வரும் விஷயம் நம் வாழ்வில் நடந்தது மற்றும் நடக்கப் போவதை தான் குறிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது. ஒரு சில கனவுகள் வந்தால் அவை நமக்கு நல்லது நடக்கப் போவதை குறிக்கிறது …

தற்போதுள்ள காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சில நபர்கள் மட்டுமே தான் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். பொதுவாக எந்த விசேஷங்கள் மற்றும் நல்லது, கெட்டது என எந்த நிகழ்வுlகள் நடந்தாலும் அங்கு கடன் வாங்கி தான் செலவு செய்கிறார்கள். இந்த பழக்கம் காலப்போக்கில் அதிகரித்து கந்துவட்டி …

பொதுவாக உறவுகளிடையே ஏற்படும் பிரச்சனைக்கு அவர்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் மாற்றம் தான் மிகப்பெரும் காரணமாகும். குறிப்பாக எலியும், பூனையும் போல் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நிகழ்வது இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தான். ஆனால் இந்த நான்கு ராசிக்காரர்களும் அவர்களின் அக்கா மற்றும் தங்கைகளை குழந்தை போல் பார்த்துக் …

அயோத்தி ராமஜென்ம பூமியில் ஜனவரி 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லாலா சிலை கண்களை சிமிட்டி சிரிப்பது போன்ற காணொளி காட்சிகள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ராமர் கோவில் கட்டப்பட்டது .

இந்தக் கோவிலின் சிலை பிரதிஷ்டை நிகழ்வு மற்றும் கும்பாபிஷேகம் பிரதமர் …

பொதுவாக கோயில்கள் என்றாலே பல நம்பிக்கைகளும், வேண்டுதல்களும் இருக்கும் இடமாகவே உள்ளது. கோயிலுக்கு சென்றால் இந்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும் என்று பல மக்கள் நம்பி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரில் பொள்ளாச்சியில் ஆனைமலை என்ற பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ளது தான் சிறப்பு வாய்ந்த மாசாணி அம்மன் திருக்கோயில்.

இந்த திருக்கோயிலும் திருக்கோயிலில் இருக்கும் …

அன்றாடம் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுவது நம் மனதிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் அமைதியை தருவதோடு வீட்டிலும் நேர்மறையான எண்ணங்கள் பெருகும். ஆதி உருவான கடவுளை தீயில் காண்பது தான் தீபம் என்பதாகும். தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் நேர்மறையான எண்ணங்கள் பெருகி தனம், ஆரோக்கியம், நன்மை, சுபம், நல்லபுத்தி போன்றவற்றையும் தருகிறது.

மேலும் என்ன தான் வீட்டில் …

பொதுவாக தை மாதம் என்பது தெய்வ பக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடிவரும் நாளையே தைப்பூசமாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் தினத்தில்தான் இந்த உலகம் தோன்றியதாகவும், இந்நாளை முருகனுக்கு உகந்த நாளாகவும் நம் முன்னோர்கள் கருதி வருகின்றனர். இந்த தைப்பூச திருநாளில் முருகனிடம் வேண்டி விரதம் இருந்து வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற …