சபரிமலை ஐயப்பன் யாத்திரை செல்வதற்கு என்று சில பாரம்பரியமான மற்றும் புனிதமான வழிமுறைகள் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து, முறையாக விரதம் மேற்கொண்டு யாத்திரையை நிறைவு செய்தால்தான், அந்தப் பயணத்தின் முழுப் பலனும் ஐயப்ப பக்தர்களுக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இருப்பினும், ஆரம்ப காலத்தில் இருந்த கடுமையான நடைமுறைகள் இன்று தளர்த்தப்பட்டு, பெரும்பாலான பக்தர்கள் எளிதான பாதையையே தேர்வு செய்கிறார்கள். சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்கான சரியான […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
நம்முடைய ஆன்மீக வழிபாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது தீப வழிபாடாகும். முறையான பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் தெரியாதவர்கள் கூட, காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் விளக்கேற்றி, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; வீட்டில் உள்ள தீய சக்திகள் யாவும் விலகி, மகாலட்சுமியின் அருள் முழுமையாக ஸித்திக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அத்தகைய தீப வழிபாட்டைச் சிறப்பிக்கும் மாதமே திருக்கார்த்திகை மாதம். இம்மாதத்தில் வீடுகளில் […]
Phulokanathar Temple, which solves all land-related problems..!! Do you know where it is..?
சூரியனும் சுக்கிரனும் ஒன்றாக வந்தால், சில ராசிக்காரர்களுக்கு வருமானம் மற்றும் பலம் அதிகரிக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. ராஜயோக கிரகங்களான சுக்கிரனும் ராகுவும் தற்போது விருச்சிக ராசியில் ஒன்றாக சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு வருமானம், பலம் மற்றும் வெளிநாட்டு வருமானம் அதிகரிக்கும். சிறிது முயற்சி செய்தால், அவர்களின் வாழ்க்கை மாறலாம் மற்றும் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்படலாம். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சுப பலன்களை அனுபவிக்கப் போகும் ரிஷபம், கடகம், […]
Do you know what it means if Lord Ganesha appears in your dream?
These five zodiac signs may face unexpected problems in December..!
வருடம் முழுவதும் மற்ற விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் கூட, கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருநாளில் ஒரு நாள் முழுவதும் விரதத்தைப் பின்பற்றினால், சிவபெருமானின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அருணாசலேஸ்வரரின் ஜோதித் திருநாளாகக் கருதப்படும் கார்த்திகை தீபம், ஆண்டிற்கு ஒருமுறை ஈசன் அர்த்தநாரீஸ்வரராக வெளிப்படும் உன்னத தருணமுமாகும். இந்த நாளில் தீபம் ஏற்றுவது ஒளி, ஆன்மீகம் மற்றும் தூய்மையை ஒருசேரப் பெற்றுத் தரும் என்றும், இறைவனை […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை நேரில் தரிசிப்பதற்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் பதிவு விவரங்கள் : வரும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் […]
Rasi Palan | You will get relief from chronic health problems.. How will today be for 12 zodiac signs..?
Do you know where the goddess Perathu Selvi Amman is, who grants the boons you ask for?

