தற்போதுள்ள வேகமான காலகட்டத்தில் சாலையில் செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வெளியே சென்று விட்டு எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் வீட்டிற்கு வருவது என்பது மிகவும் கடினமானதாக மாறிவிட்டது. என்ன தான் கவனமாக சென்றாலும் எதிரே வருபவர்களால் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
ஆனால் ஒரு சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து விபத்துகள் நிகழும். இதனால் குடும்பத்தில் …