பிரதோஷம் என்றால் உடனே நம்முடைய நினைவுக்கு வருவது சிவபெருமானின் அருள் பெரும் நேரம் தான். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் முன் வரும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும் பிரதோஷ காலத்தில், சிவ ஆலயங்களில் நந்தி முன் அமர்ந்து சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக புதன்கிழமைகள் பெருமாளுக்குரிய நாளாகக் கருதப்படும். இந்த நாளில் பிரதோஷம் வரும்போது, நரசிம்மருக்கு […]

ஜோதிடத்தின் படி, நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சேர்க்கையால் சில சிறப்பு யோகங்கள் கிரகங்கள், உருவாகின்றன. அத்தகைய யோகங்களில், ‘திரிபுஷ்கர யோகம்’ மிகவும் அரிதானது மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யோக காலத்தில் செய்யப்படும் எந்த சுப வேலையும் மூன்று மடங்கு பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதிக நிதி ஆதாயங்கள் எனவே, இந்த யோகத்தில் எந்த வேலையையும் தொடங்கும்போது கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இந்த திரிபுஷ்கர யோகம் […]

கிரக அமைப்பில், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தொடர்ந்து நுழைந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பிரவேசத்தால், சில நல்ல பலன்கள் கிடைக்கும். ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சேரும்போது, சில அற்புதமான யோகங்கள் உருவாகின்றன. இது தனிநபர்களை மட்டுமல்ல, சமூகத்தையும் உலகத்தையும் பாதிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில், சுக்கிரன் சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார்.. கேது ஏற்கனவே சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே, சுக்கிரன்-கேது சேர்க்கை விரைவில் […]

பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் துளசி தீர்த்தம், பலருக்கும் ஒரு ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்த்தத்தில் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கும்போது, அது வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமின்றி, மனித உடலுக்கான ஒரு இயற்கை மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்ற இயற்கை மூலிகைகள் தீர்த்தத்தில் சேர்க்கப்படுவதால், அது நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. துளசி, அதன் நோய் எதிர்ப்பு […]

தமிழர்களின் பாரம்பரியத்தில், குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வெற்றி, வளம், சுபிட்சம் ஆகிய அனைத்துக்கும் அடித்தளமாகக் கருதப்படும் குலதெய்வத்தின் அருளை, ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற எண்ணம் தொன்மை காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சிலரால் தான் சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வத்தை வழிபட முடியும். வேறு ஊரில் வசிப்பவர்களுக்கு, குடும்ப சூழல், வேலை போன்ற காரணங்களால், குலதெய்வ தரிசனத்திற்கு இடையூறுகள் ஏற்படக்கூடும். இதற்கான […]

மகாபாரதம் வெறும் போர்க் கதையோ அல்லது அரசியல் கதை மட்டுமல்ல, தர்மம், ஒழுக்கம் மற்றும் மனித விழுமியங்கள் பற்றிய பாடங்களின் புதையலாகும். அத்தகைய ஒரு ஊக்கமளிக்கும் கதை தர்மர் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரரைப் பற்றியது, அவர் கருணை மற்றும் கொள்கைகளின் உண்மையான அர்த்தத்தைக் காட்டினார். வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கைக் கூட அறமின்றி அடையக்கூடாது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. பாண்டவர்களின் கடைசி பயணம் மகாபாரதப் போருக்குப் பிறகு, பாண்டவர்களின் காலம் […]