fbpx

தற்போதுள்ள வேகமான காலகட்டத்தில் சாலையில் செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வெளியே சென்று விட்டு எந்தவித  அசம்பாவிதங்களும் நடக்காமல் வீட்டிற்கு வருவது என்பது மிகவும் கடினமானதாக மாறிவிட்டது. என்ன தான் கவனமாக சென்றாலும் எதிரே வருபவர்களால் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

ஆனால் ஒரு சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து விபத்துகள் நிகழும். இதனால் குடும்பத்தில் …

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த வகையில் தை மாதம் பிறந்தவுடன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது என்பதை குறித்தும் பார்க்கலாம்? தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் இடம்பெயர்ந்துள்ளதால் ஒரு சில ராசியினருக்கு தை மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மேஷம்: …

தினமும் காலையில் நாம் அந்நாளை துவங்கும் முன் கடவுளை வணங்கி விட்டு தான் நாம் துவங்குவோம். அப்படி இருக்க நம் அனைவருடைய வீட்டிலும் பூஜையறை இருக்கும். அந்த பூஜையறையில் இருக்க கூடாத சாமி படங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

விநாயகர், முருகன், சரஸ்வதி உள்ளிட்ட சாமி படங்களை வைத்து வணங்கலாம். ஆனால் சனீஸ்வர பகவானின் படங்கள் ஒருபோதும் …

பொதுவாக எந்த விதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் முடிந்த அளவிற்கு சமாளித்து விடலாம். ஆனால் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளான மன குழப்பம், மன பதட்டம், மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளை சமாளிப்பது மிகவும் கடினம். இதனால் தான் மனதை எப்போதும் குழப்பம் இல்லாமல் வைத்து கொள்ள வேண்டும்.

மன குழப்பத்தினால் நாம் எடுக்கும் முடிவு வாழ்வில் மிகப்பெரும் …

பொதுவாக செல்வத்திற்கு எல்லாம் அதிபதி, செல்வங்களை பாதுகாப்பவர் குபேரர் தான். குபேர பகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்று பலரும் இவரை வேண்டி வருகின்றனர். அவ்வாறு குபேர பகவானின் அருள் கிடைத்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு பணமழை கொட்டும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஜோதிடத்தை பொறுத்தவரை 12 ராசிக்காரர்களுக்கும் சூரியன், சந்திரன், …

பொதுவாக கோயில்களுக்கு சென்றாலே அங்குள்ள அமைதியான சூழ்நிலையும், பக்திமயமான இடமும் நம் மனதிற்கு ஒரு அமைதியை அளிக்கிறது. காந்த அலைகள் பூமியில் அதிகமாக வீசப்படும் இடங்களில் தான் கோயில்கள் அமைந்துள்ளன. இதனால்தான் கோயில்களில் ஒரு விதமான ஈர்ப்பு சக்தியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நமக்கு கிடைக்கின்றன.

பல கோயில்களில் கர்ப்பகிரகத்தில் சிலைகளின் அடியில் செப்பு தகடு பதிக்கப்பட்டு …

துளசி செடி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. துளசி செடி லட்சுமி தேவியின் இருப்பிடம் என்று நம்பப்படுகிறது. துளசி செடியை தவறாமல் வழிபடும் வீடுகளில், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது.

உங்கள் வீட்டில் துளசி செடி வைத்திருந்தால், சில விதிகளைப் பின்பற்றுவது அவசியம். துளசி தொடர்பான இந்த விதிகளை புறக்கணிப்பது குடும்பத்திற்கு வறுமை …

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையின் போது மக்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி சர்க்கரைப் பொங்கல் வெண் பொங்கல் மற்றும் பால் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதில் மலையின் கடவுளாக கருதப்படும் இந்திரனை வழிபடுவார்கள். இதனைத் …

வருகின்ற 15-ம் தேதி தைத்திங்கள் ஒன்றாம் நாள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகத் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள். இந்தப் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதோடு விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்கள் ஜாதி மத பேதமின்றி பொங்கல் பண்டிகையை கலாச்சார பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். …

ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட கோயில் தான் வீரபத்ரர் திருக்கோயில். சிவனின் ஜடாமுடியிலிருந்து தோன்றியவர் தான் வீரபத்ரர்.

இவருக்காக கட்டப்பட்டது தான் இந்த திருக்கோயில். இந்தக் கோயிலின் விசேஷமாக கூறப்படுவது, ஒரே கல்லை பயன்படுத்தி செதுக்கப்பட்ட சிவன் சிலையும், பெரிய நந்தி சிலையும் …