தமிழ்நாட்டின் ஆன்மிக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில். அரியலூர்-திருவையாறு சாலையில் சுந்தரப்பெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள ஆலந்துறையில் இந்தத் தெய்வீகத் தலம் அமைந்துள்ளது. சோழப் பேரரசின் மரபையும், தமிழின் தேவாரப் பரம்பரையையும் ஒருசேரத் தாங்கியுள்ள இக்கோயிலில் ஶ்ரீ ஆலந்துறையாரும் (சிவபெருமான்), அல்லியங்கோதையை (அம்பிகை) …
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று, தரிசிக்க வேண்டுமென்று காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைத்து, செல்வம் பெருகவும், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும் தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்று பின் வருவதை செய்யலாம்.
வெள்ளிக்கிழமை நாட்களில் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டால், மகாலட்சுமி நிரந்தரமாகவே நம் வீட்டில் …
ஜோதிடத்தின் படி, சனி பகவான் கர்ம பலன்களை வழங்குபவராக அறியப்படுகிறார். சனி ஒவ்வொரு முறை ராசிகளை மாற்றும்போதும், அதன் விளைவு அனைத்து ராசிகளிலும் உணரப்படுகிறது. அதனால்தான் இந்த ராசியைப் பார்த்து எல்லோரும் மிகவும் பயப்படுகிறார்கள். ஆனால், இந்த இறைவனுக்கு சில விருப்பமான ராசிகள் உள்ளன. அந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்..
ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதி …
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் 2-வது திருமணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், “பிரியங்கா தேஷ்பாண்டே என்ற பெயரை கேட்டதுமே, அவர் வட இந்திய பெண் என்பது அனைவருக்குமே தெரிந்துவிடும். பிரியங்கா, விஜய் டிவியில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, …
Pictures: வீட்டில் மூதாதையர்களின் படங்களை வைப்பது மரியாதை, நம்பிக்கை மற்றும் பக்தியைக் காட்டும் செயலாகும், ஆனால் அது சரியான முறையில் செய்யப்படாவிட்டால், அது துரதிர்ஷ்டத்தையும் வரவழைக்கும். மூதாதையர்களின் படங்களை எங்கு வைக்க வேண்டும், என்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்து மதத்தில் மூதாதையர்களுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. கடவுள்களைப் …
நெல்லையப்பர் கோவில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் மரியாதை பெற்ற சிவன் கோவிலாகும். இக்கோவில், நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோவில் மட்டும் அல்லாமல், அதன் பின்னணி கலாசாரமும், கட்டடக் கலை சிறப்பும், பக்தர்களின் அனுபவங்களும் இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கோயில் பின்னணி: இக்கோவில், 7ஆம் …
நாட்டில் ஆட்சி மாற்றம், பதவி மாற்றம் ஏற்படும் என மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விசுவாவசு வாக்கிய பஞ்சாங்கம் வாசித்த போது தெரிவிக்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை முடிந்ததும், ஸ்தானிக் பட்டர் ஹாலஸ் வாக்கிய பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன்னிலையில் வாசித்தார். அதில், விவசாயம் செழிக்கும். தங்க நகை …
பாபநாசம் கோயில் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழமையானது. இது தாமிரபரணி நதியின் கரையில் இருக்கிறது. பாபநாசம் என்றால் “பாபம் நாசம் ஆகும் இடம்” என்பதைக் குறிக்கிறது. இதில் சிவபெருமான் பாபநாசேஸ்வராகவும், பார்வதி தேவி உலகம்மாளாகவும் அருள்பாலிக்கின்றனர்.
புராணக் கதைகளில், இந்த இடத்தில் பகவான் சிவபெருமான், “பாபநாசேஸ்வரர்” என்ற பெயரில் தோன்றி, …
வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் போராடுவது பணம் சம்பாதிப்பதுதான். சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும் வீட்டில் பணத்தை சேமிக்க முடியாது. நீங்கள் சம்பாதித்த அனைத்தும் செலவாகும். அப்படிப்பட்டவர்கள் பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றினால், லட்சுமி தேவி வீட்டில் தாண்டவம் செய்வாள். சரி, அது என்னன்னு பார்ப்போம்..
பணப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் சில மாற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் …
ஏப்ரல் 14 தமிழர்களின் வாழ்க்கையில் சிறப்பான துவக்கமாக கருதப்படும் சித்திரை 1! இது வெறும் நாளல்ல, ஒரு புதிய ஜோதிட வருடத்தின் தொடக்கமும் கூட. மேஷ ராசியில் சூரிய பகவான் தனது தெய்வீகப் பிரவேசத்தைச் செய்கிறார் என்ற இந்நாளில், வானில் கிரகங்கள் கூட சாதகமாகச் சுழலுகின்றன. புதிய ஆசைகள், புதிய நம்பிக்கைகள், புதிய ஆரம்பங்கள் அனைத்தும் …