நம்மை சுற்றி ஏதோ சரியில்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கலாம், அல்லது எல்லா விஷயங்களும் தவறாக நடப்பதாக உங்களுக்கு தோன்றலாம். ஆம். எனில், நீங்கள் பில்லி சூனியம் அல்லது செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு செய்வினை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன.. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.. தொடர் சோர்வு எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லாமல் […]

எந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்? என்று தெரியுமா? நம்பிக்கை தான் எல்லா உறவுகளுக்கும் அடித்தளம். நீங்கள் ஒருவரிடம் நம்பிக்கை வைக்கும்போது, உங்கள் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.. ஆனால் சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிக நம்பகமானவர்கள். உங்கள் ரகசியங்களை எந்த ராசிக்காரர்கள் ரகசியமாக வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது? சில ராசிக்காரர்கள் தங்களிடம் சொல்லப்படும் ரகசியத்தை வெளியே சொல்லாமல் வைத்திருப்பார்களாம்.. அவை எந்தெந்த ராசிகள் […]

பொதுவான பேச்சு வழக்கில், நாம் அடிக்கடி கலியுகத்தைப் பற்றிப் பேசுகிறோம். உலகில் அதிகரித்து வரும் பாவங்கள் அல்லது குற்றங்களைக் கண்டு, மக்கள் கலியுகத்தின் தீவிர நிலையைப் பற்றி விவாதிக்கின்றனர். இன்றைய உலகில், “யாருக்குத் தெரியும்!” என்று மக்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். கலியுகம் எப்போது முடியும்? கலியுகத்தின் கடைசி இரவைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். கலியுகத்தின் கடைசி இரவு எப்படி இருக்கும்? […]

ஆடி முதல் நாள் வழிபாட்டை எந்த நேரத்தில், எப்படி துவங்க வேண்டும், அம்மனை எப்படி வீட்டிற்கு அழைக்க வேண்டும், கலசம் வைத்து வழிபடுபவர்கள் எப்படி வழிபட வேண்டும், குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை எப்படி வீட்டிற்கு அழைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழ் மாதங்களில் மாதம் முழுவதிலும் திருவிழாவாக கொண்டாடப்படும் மாதம் என்றால் அது ஆடி மாதம் தான். அம்மன் கோவில்கள் மட்டுமின்றி, சிவன் கோவில், பெருமாள் […]

தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில், மலைமேல் எழுச்சியுடன் திகழும் முருகன் கோயில்கள், பக்தர்களின் நம்பிக்கையை ஊட்டும் தலமாக விளங்குகிறது. அதுபோல, நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில், சுமார் மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுத்து வரும் ஒரு மலைத் திருத்தலம் கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில். இந்த மலைக்கோயிலில் ‘அண்டி கோலத்தில்’ திகழும் முருகனை காணும் போது, திருவண்ணாமலை பழனி மலையை நேரில் சென்று தரிசித்த உணர்வு எழுகிறது. நுழைவாயிலை கடந்து […]

9 கிரகங்களில் சனி பகவான முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது.. ஏனெனில் சனி பகவான் மட்டும் நீதிபதி என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீஞ்செயல்களுக்கு ஏற்ப பலன்களையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் ஜூலை 13-ம் தேதி சனி வக்ர பெயர்ச்சி தொடங்கி உள்ளது. ஒரு கிரகம் […]

ஒருவரின் ராசி நட்சத்திரங்களை வைத்தே, அவரின் எதிர்காலம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும்.. அதே போல் சில ராசிக்காரர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இன்னும் சில ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்கிறார்கள்.. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் அதிகமாக பணம் சம்பாதிப்பார்களாம். இந்த ராசிக்காரர்கள் ஏழையாக பிறந்தாலும் […]

இந்தியாவில் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களாக கோயில்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.. அவை கட்டடக்கலை மற்றும் பக்தி ஆகியவற்றின் சான்றுகளாக திகழ்கின்றன.. சில தனித்துவமான அதிசயக் கோயில்களும் நாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் தனித்துவமான கோயில் பற்றி தெரியுமா? உனகோடி தான் அது.. உனகோடி திரிபுராவில் உள்ள ஒரு சைவ புனித யாத்திரைத் தலமாகும். பண்டைய பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் […]