ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் மாதங்களில் 4வது மாதமான ஆடி மாதத்தில் ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஆடி கிருத்திகை. முருகப் பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை இந்தாண்டு 2 முறை வரும். பழநியில் ஜூலை 20 தேதி கொண்டாடப்பட்டது. திருத்தணி, வடபழநி ஆகிய முருகன் கோவில்களில் […]

இந்த முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு அரிய அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த நாளில் கிரகங்களின் சிறப்பு நிலைகள் மற்றும் சுப சேர்க்கைகள் நான்கு முக்கிய ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். ரிஷபம்: இந்த கிருஷ்ண ஜெயந்தி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதக பலன்களை கொடுக்கும்.. உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால், உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். புதிய மூலங்களிலிருந்து […]

எண் கணிதமும் ஜோதிடத்தின் ஒரு பகுதி தான்.. இந்த எண் கணிதம் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக நமது பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபரின் வாழ்க்கை, ஆளுமை மற்றும் எதிர்காலம் போன்ற விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. கிரகங்களின் அடிப்படையில், அந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செல்வம், செழிப்பு, அன்பு போன்றவை இருக்கும். குறிப்பாக […]

சுக்கிரன் தனது சொந்த ராசிக்குள் நுழையும்போது, மிகவும் சக்திவாய்ந்த யோகங்கள் உருவாகும்.. இது சில ராசிகளுக்கு ராஜயோகத்தை உருவாக்கும்.. ஜோதிடத்தின் படி, சுக்கிரன் செல்வத்தை தரும் கிரகம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இந்த கிரகப் பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுக்கிரன் நிச்சயமாக ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குறிப்பாக, அரிதாகவே தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி […]

ஆடி மாதம் தொடங்கி சில நாட்கள் தான் ஆனது போல் தோன்றினாலும், அதற்குள் ஒரு மாதம் முடியப்போகிறது. தினமும் பண்டிகைகள், அம்மன் கோவில்களில் விழாக்கள், வழிபாடுகள், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என அனைத்தும் வேகமாக வந்துவிட்டது போலத்தான் உணரப்படுகிறது. ஆனால் சிலர் வேலை, குடும்பச் சுமைகள், உடல்நிலை அல்லது நேரப்பற்றாக்குறை காரணமாக பெரிதாகக் கொண்டாட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள், ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த […]

குலதெய்வத்தை முன்னோர்கள் வழிபட்ட முறையை பின்பற்றி வழிபடுவதே சிறப்பு. அந்த வகையில், குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால், தெய்வத்தின் முழுமையான அருளை பெற முடியும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழர் வாழ்வியல் முறையில் குலதெய்வ வழிபாடு என்பது முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் முறையாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலைமுறைகள் தொடர, ஒரு தெய்வம் ‘குலதெய்வம்’ என இருக்கும். அந்தக் குலதெய்வத்திற்கு செய்யும் வழிபாடு, சாதாரண தெய்வ வழிபாட்டில் இருந்து […]

ஜோதிடத்தின்படி, சுக்கிரன் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் கிரகமாக கருதப்படுகிறது. அதனால்தான் சுக்கிரனின் சஞ்சாரம் 12 ராசிகளின் மக்களை பாதிக்கிறது, மேலும் உலகத்திலும் நாடுகளிலும் முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இன்று சுக்கிரனும் இந்திரனும் இணைந்தனர். இதன் காரணமாக, தன கேந்திர ராஜ யோகம் உருவாகப் போகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 45 டிகிரிக்குள் வந்தன. இதனால் […]

தமிழ் கடவுளான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் மனதார வழிபாடு செய்தால், நாம் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், முருகப்பெருமானின் முழு அருளும் கிடைக்க ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம். முருகப்பெருமானிடம் பலரும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவார்கள். அது நிறைவேறிவிட்டால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்வார்கள். ஆனால், சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் இருக்கும். அவர்கள், அந்த […]