கிரகங்களின் சஞ்சலத்தால், பல சுப யோகங்கள் உருவாகியுள்ளன, அவை சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். தற்போது ரவி யோகம், சம்சப்தக் யோகம் மற்றும் தன லட்சுமி யோகம் ஆகியவை ஒன்றாக உருவாகியுள்ளது.. இந்த யோகம் நேற்று உருவானது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இந்த சுப யோகங்களின் செல்வாக்கின் காரணமாக, 5 ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் நிதி வாழ்க்கையில் மகத்தான முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. இந்த யோகங்களால் பயனடையும் […]

ஜோதிடத்தின்படி, உண்மையில் பிறந்த மாதம் ஒருவரின் தன்மை, சிந்தனையின் தனித்துவம் மற்றும் சமூக உறவுகளில் ஈடுபடும் விதத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள், இயற்கையாகவே சூழ்நிலைகளை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக அதற்கேற்ப செயல்படும் திறனை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தன்மை, அவர்களை சிக்கலான சூழல்களில் கூட தைரியமாக முன்னேற வைக்கும். அந்த வகையில், சில மாதங்களில் பிறந்தவர்கள் தந்திரமான செயல்பாடுகளால் முன்னிலை வகிக்கிறார்கள். பிப்ரவரியில் […]

தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் எனும் புனிதத் தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில், வைணவ மரபில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவில், “தென் திருப்பதி” என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் தான் ஒப்பிலியப்பன். இவர் பூமிதேவியுடன் கோவிலில் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் சமையலில் உப்பே சேர்ப்பதில்லை. இதற்குப் பின்னணியில், ஒரு பண்டைய புராணக் கதையில் இடம் பெற்றுள்ளது. பூமிதேவி, […]

இந்து வேதங்களில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கும் கிரகத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் செவ்வாய்க்கிழமை குறிப்பாக அனுமன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாள் சக்தி மற்றும் ஆற்றலின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வேதங்களின்படி, செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம் அனைத்து துக்கங்களும் நீங்கும். இதனுடன், கிரக தோஷங்கள் மற்றும் சனியின் தாக்கத்திலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். ஸ்கந்த புராணத்தில் அனுமன் செவ்வாய்க்கிழமை பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]

வீட்டின் தூய்மை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. வீட்டைத் துடைப்பது என்பது சுத்தம் செய்யும் பணி மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும் ஒரு ஆன்மீகச் செயலாகும். எனவே, சில பொதுவான தவறுகளைச் செய்வது வீட்டில் எதிர்மறை ஆற்றலையும் குடும்பத்தில் பல சிக்கல்கள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பணம் தொடர்பான சிக்கல்கள் இன்றி, வாக்குவாதம், தேவையில்லாத சண்டைகளும் வருமாம்.. எதிர்மறையை அழைக்கும் அந்த தவறுகள் என்னென்ன என்று […]

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த தனித்துவமான பண்புகள் உள்ளன. திருமணம் பொதுவாக அனைவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வாழ்க்கை நிகழ்வாக இருந்தாலும், சில ராசிகளின் இயல்பு திருமண பந்தத்தை விரும்புவதில்லை. அவர்கள் தனிப்பட்ட சுதந்திரம், தொழில் அல்லது புதிய அனுபவங்களை விரும்புகிறார்கள். தங்கள் சொந்த உலகில் வாழ விரும்பும் மூன்று ராசிகள் குறித்து பார்க்கலாம்.. மிதுனம் இந்த ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக இருக்கவும் மாற்றத்தையும் விரும்புகிறார்கள். இவர்கள் நீண்ட நேரம் ஒரு […]

ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் ஒருவரின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அன்பு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் கிரகமான சுக்கிரன், செப்டம்பர் 2025 இல் தனது ராசியை மூன்று முறை மாற்ற உள்ளார்.. சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும், அவர்களின் நிதி மற்றும் காதல் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சுக்கிரன் பெயர்ச்சி அடையும் […]

சனாதன தர்மத்தில், வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. உதாரணமாக, அரிசி, பழங்கள், பூக்கள் மற்றும் தேங்காய் இல்லாமல் வழிபாடு முழுமையடையாது. இந்த பொருட்கள் வழிபாட்டில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. வழிபாட்டின் போது நாம் எந்த தூபக் குச்சி அல்லது தீபத்தை ஏற்றினாலும். அதன் பிறகு நாம் சாம்பலை பயனற்றது என்று கருதி தூக்கி எறிந்து விடுகிறோம். இதைச் செய்வது அபசகுனமாக இருக்கலாம். நீங்களும் இதைச் செய்தால் இதைச் செய்வதைத் […]