நம்முடைய வாழ்க்கையைப் போலவே, நமக்குத் தெரியாத ஒரு உலகம் கனவுகளின் உலகம். இரவில் மன அழுத்தங்களை விட மறைந்து அமைதியடையும் வேளையில் தோன்றும் கனவுகள், வெறும் கற்பனைகளாகவே இல்லாமல், உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் முக்கியமான பதிவுகளைத் தரக்கூடியவை என வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அதிகாலை 4:30 முதல் 5:30 மணி வரையிலான காலப் பகுதியில் தோன்றும் கனவுகள், நம்முடைய எதிர்காலத்தை நுண்ணறிவாக சுட்டிக் காட்டுவதாகவும், தெய்வீக சக்திகளின் சமிக்ஞையாகவும் […]

பஞ்சாங்க குறிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவது தான் எமகண்ட காலம். தமிழர் வாழ்வில் சுப முகூர்த்த நேரங்கள் முக்கியம் என்பது போல, தவிர்க்க வேண்டிய நேரங்களும் பெரும் கவனத்துடன் கருதப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது தான் எமகண்டம். பகல்பொழுதின் ஒரு பகுதியான எமகண்டம், மரணத் தெய்வமான எமராஜனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த நேரம் முழுவதும், கேதுவின் தாக்கத்துடனும், எதிர்மறை சக்திகளின் ஆதிக்கத்துடனும் சூழப்பட்டதாக நம்பப்படுகிறது. ராகு காலம் போலவே, தினசரி ஒருமுறை […]

மனித வாழ்வில் எதிர்பாராதவிதமாக தோல்விகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனஅமைதி கெடுக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். இது பல நேரங்களில் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களின் தாக்கமாக இருக்கலாம். இந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும்போது, அவற்றின் இடத்தை நேர்மறை ஆற்றல்கள் கைப்பற்றும். நேர்மறையான அதிர்வலைகள் அதிகரிக்கும்போது, நாம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கும். பண வரவுக்கு தடைகள் குறையும், கடன் சுமைகள் குறையும். விரதம் : ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் உதய […]

முப்பெரும் தேவிகளில் ஒருவராக பேற்றப்படும் திருமகள், மகாலட்சுமி என பலராலும் போற்றப்படுகிறாள். மகாலட்சுமியின் எந்த வடிவத்தை வழிபட்டாலும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டால் மற்ற எட்டு லட்சுமிகளும் நம்மை தேடி வருவார்கள். பொதுவாக நவராத்திரி காலத்தில் தான் மத்தியில் வரும் 3 நாட்களும் மகாலட்சுமியை அதிகமானவர்கள் வழிபடுவார்கள். ஆனால் அதற்கு முன் ஆவணி மாதத்தில் அவரை வழிபடுவது மிக முக்கியமானதாகும். மகாலட்சுமிக்கு இருக்கப்படும் […]

நவராத்திரி என்பது பெண் சக்தியின் அபிமான விழாவாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் வழிபாடு வருடம் முழுவதும் நான்கு முறை நடைபெறுகிறது. அவை ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி ஆகும். இவை தவிர, புஷ்ப நவராத்திரியும் குறிப்பிட்ட பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சாரதா நவராத்திரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் […]

குரு, தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு மாற்றுவதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தப் பெயர்ச்சி மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, நாடுகள் மற்றும் உலக அளவிலும் பல முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். குரு, தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் அது கடக ராசியில் தனது உச்சபட்சம் கொண்ட பரிமாணத்தை அடையும் என்று பொருளாதார மற்றும் ஜோதிட அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]

வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிக முக்கியமான கிரகம். இந்த கிரகம் நல்ல நிலையில் சஞ்சரித்தால், மக்களின் வாழ்க்கை மாறும். குறிப்பாக, அவர்கள் நிதி ரீதியாக நன்றாக இருப்பார்கள். செல்வம் அதிகரிக்கும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் நுழைந்துள்ளார். இந்த பெயச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். எனவே, அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. மேஷம் சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்கு மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரனின் […]