கிரகங்களில் குரு மிகவும் முக்கியமானது. குருவின் சஞ்சாரம் மற்றும் நட்சத்திர இராசி மாற்றம் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. குரு பகவான் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அது புனர்வசு நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைய உள்ளார். அது ஆகஸ்ட் 30 வரை அங்கேயே இருக்கும், பின்னர் புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் நுழையும். குருவின் சஞ்சாரமும் நட்சத்திரத்தில் இந்த பாதங்களின் மாற்றமும் சில ராசிகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக […]

அம்மன் மற்றும் சிவனுக்கு உரிய ஆடி மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என சில நாட்கள் விஷேஷமானதாக பார்க்கப்படுகின்றன. அதில், ஆடி செவ்வாய் முக்கியமான நாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நாளில், சிவன், அம்மன் ஆகியோரை வழிபடுவது அதிக பலனை தரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் பெண்கள் விரதம் இருந்து வழிப்பட சிறந்த நாளாக திகழ்கிறது. […]

சில ராசிக்காரர்கள் இயல்பாகவே ஞானமான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த ராசி தெரியுமா? வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இருப்பினும், அத்தகைய வெற்றியை அடைய, சரியான முடிவுகளை எடுப்பது நமக்கு மிகவும் முக்கியம். சிலர் இயல்பாகவே ஞானமான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளனர். இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எந்த சவாலையும் […]

ஜோதிடத்தில், 5 மகாபுருஷ யோகங்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம், சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் ஒரு அரிய மற்றும் மிகவும் புனிதமான யோகமாகும். 2025 ஆம் ஆண்டில், சுக்கிரனின் சஞ்சாரத்தால், மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இது வாழ்க்கையில் இதுவரை பெறாத வெற்றியையும், மிகப்பெரிய ஜாக்பாட்டையும் தரும்.. குறிப்பாக சில ராசிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மாளவ்ய ராஜயோகம் என்றால் என்ன? சுக்கிரன் தனது […]

ஆடி மாதம் வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும். வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், உடலை குளுமை படுத்தும் கூழ், வேப்பிலை, மஞ்சள் நீர், என அனைத்தையும் வைத்து அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. அதேபோல், இந்த மாதம் காற்று பலமாக வீசும். அதனால் வீடு முழுவதும் புழுதியாகவும் அதிகம் குப்பை சேரும் வண்ணம் இருக்கும். ஆடிக்காற்றில் […]

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை […]

ஆடிப் பெருக்கு எனும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் தரப்படும் கிரகம் சந்திரன். காலச்சக்கரத்தின் நான்காவது ராசி அதிபதி சந்திரனுக்கு சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள் முதலியவற்றை தருகின்ற அதிகாரம் உண்டு. சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன். சந்திரன் சுப கிரகங்களுடன் […]