ஜோதிடத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றி வருகின்றன.. இந்த கிரக பெயர்ச்சியால் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அவற்றின் செல்வாக்கு அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அக்டோபரில், குரு அதன் உச்ச ராசியான கடகத்தில் நுழைந்து, சனியுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜ யோகத்தை உருவாக்குகிறது. இது சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. அவர்கள் தங்கள் வேலைகள் மற்றும் தொழில்களில் லாபம் ஈட்டுவார்கள். அவர்கள் உள்நாட்டிலும் […]

தோஷங்கள் பல வகைப்படும். அவற்றுள் கால சர்ப்ப தோஷம் ஆபத்தானது. கடிக்கும் பாம்பைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டது இந்த காலசர்ப்ப தோஷம். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாம்பு கடித்தது போலவே சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் ஏற்படும் விளைவு என்ன? தீமைகள் என்ன? பரிகாரங்களஎன்ன? போன்ற விஷயங்களை அறிவியல் ரீதியாக இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். ஜாதக சுழற்சியில் மிகவும் பயப்படக்கூடிய தோஷங்களில் காலசர்ப்ப தோஷம் ஒன்று. இது இரண்டு தீய […]

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிடும்.. தனது பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வளர்ந்தாலும், பல பெண்கள் தங்கள் புகுந்த வீட்டில் அதிக சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பயப்படுகிறார்கள். இருப்பினும், ஜோதிடத்தில், சில ராசிகளின் பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்குப் பிறகும் மாறாமல் இருக்கும்.. அவர்களுக்கு மகாராணி யோகம் கிடைக்கும். எனவே, அந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்… சிம்மம் சிம்ம ராசிப் பெண்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணங்களைக் […]

விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான […]

ஜோதிடத்தின்படி, சிம்மத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களைத் தரக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.. சிம்மத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால், மிதுன ராசிக்காரர்கள் பல வழிகளில் சாதகமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.. பண வரவில் பிரச்சனை இருக்காது.. தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த நேரம் மிகவும் […]