fbpx

நாம் தும்மும் போது கடவுளின் பெயரை சொல்லச் சொல்வது ஏன் தெரியுமா? தும்மல் வரும் ஒரு நொடி நம் இதயம் நிற்கும். உடலில் பல்வேறு தன்னிச்சையான செயல்கள் நமது கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும். அதில் ஒன்று தும்மல். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற தொற்றுக்கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதற்கான வழிகளில் தும்மல் முக்கியமானது. மூக்கு, நுரையீரல், …

அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்படக்கூடிய கிரக பெயர்ச்சிகள், இந்தாண்டு நவராத்திரியுடன் இணைந்து நடக்கிறது. எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு நடக்கும் கிரகப்பெயர்ச்சி மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஒரு சில ராசிகளுக்கு, கும்ப சனியால் ஏற்பட்டுள்ள யோகங்கள் தான்.

ஒவ்வொரு ராசியிலும் சனி இரண்டரை முதல் 3 ஆண்டு காலம் வரை …

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விழா கோலாலகமாக கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக முன்கூட்டியே கொண்டாடினர். இன்று ஆயுத பூஜை பெரும்பாலான இடங்களில், வீடுகளில் கொண்டாடப்பட இருக்கிறது. ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவின் 9-வது நாள் விழாவாகும். இந்த நாளில் சரஸ்வதி …

இந்தியாவில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவில்களும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும். பல புராதன கோவில்களும் கோட்டைகளும் அடங்கிய இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில்.

மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் …

முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண …

மேல்மருவத்தூரில் உள்ள கோயில் கருவறைகளில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்து செயல்படுத்தியவர் பங்காரு அடிகளார். சபரிமலை கோயிலை போல் ஆதிபராசக்தி கோயிலுக்கும் பெண்கள் மாலை அணிந்து செல்லலாம். ஆண்டுதோறும் தைப்பூச நாட்களில் பெண்கள் செவ்வாடை அணிந்துக் கொண்டு மருவத்தூர் செல்கிறார்கள். அவர்கள் கோயில் கருவறைக்குள் சென்று சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். …

நவராத்தின் விழாவின் முதல் மூன்று நாட்களும் மலைமகளான துர்கா தேவி அல்லது பார்வதி தேவியை வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் அலை மகளான செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்குரிய நாளாகும். மத்தியில் உள்ள மூன்று நாட்களும் முறையாக, பக்தியுடன் நாம் வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் மட்டுமன்றி அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும்.

இந்த மூன்று …

குடும்பத்தில் 3 பேருக்கு ஒரே ராசியாக அமைவது என்பது ஜோதிடர் ரீதியில் மிக மோசமான நிகழ்வாகும். திருமணத்தின் போது மணமக்கள் ஒரே ராசியில்லாமல் அதாவது ஏக ராசி இல்லாத ஜாதகத்தை தான் வைத்து பொருத்தம் பார்த்து சொல்வது நல்லது. ஒரே ராசியினர் திருமணம் செய்தால், அந்த ராசிக்கு ஏழரை சனி, அஷ்டம சனி வந்தால் …

இரவில் தூங்கும் போது பலருக்கு கனவுகள் வரும். சில கனவுகள் நல்லவை, சில மிக மோசமானவை. கனவு சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கனவுக்கும் கண்டிப்பாக சில அர்த்தம் இருக்கும். உங்கள் கனவில் யானையைக் கண்டால் அதற்கும் ஒரு சிறப்புப் பொருள் உண்டு. யானை செழுமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. யானையைக் கனவில் காண்பது …

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டு நாட்களாகும். துர்க்கை எப்படி துக்கங்களை போக்கி, தைரியத்தை தரக் கூடியவளோ, அதே போல் மகாலட்சுமி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நலன்களையும் அருளக் கூடியவள். மகாலட்சுமி என்றதும் செல்வத்தை தரும் தெய்வம் என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மகாலட்சுமி …