ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் சுக்கிரனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஒரு அரிய சேர்க்கை நடைபெறுகிறது. இந்த சேர்க்க சந்திரனின் கடக ராசியில் சஞ்சரிப்பதாலும், சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதாலும் ஏற்படுகிறது. மகிழ்ச்சி, ஆடம்பரம், காதல் வாழ்க்கை, திருமணம் மற்றும் இன்பங்களுக்கு காரணமான சுக்கிரன், மனதிற்கு காரணமான சந்திரனுடன் சஞ்சரிக்கிறார். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்கள், தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
மதுரையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் மாநில மாநாடு நடைபெற்றது. “முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்” என்ற வாசகம், மாநாட்டின் பேனரில் இடம்பெற்றிருந்தது. விஜய் அரசியலில் எவ்வாறு நிலைத்து நிற்கப் போகிறார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், பலர் ஜோதிடக் கணிப்புகளுக்கும் நம்பிக்கை செலுத்தத் தொடங்கியுள்ளனர். விஜய் கடக ராசி, பூச நட்சத்திரம் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் சுக்கிர திசையை அனுபவித்து வருகிறார். […]
இந்து மதத்தில், மூதாதையர்களை தெய்வங்களைப் போலவே வணங்கத்தக்கவர்களாகக் கருதுகின்றனர். முன்னோர்களின் ஆசிகளைப் பெற ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் நீடிக்கும் பித்ரு பக்ஷ காலம் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு, பித்ரு பக்ஷம் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை தொடரும். ஜோதிடத்தின்படி, இறந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரியான சடங்குகளுடன் செய்யப்படாவிட்டால், முன்னோர்கள் கோபப்படுகிறார்கள், இதன் காரணமாக ஒருவர் […]
Ganesha Chaturthi: What color of Ganesha idol is worshipped at home? What are the benefits?
Varasidhi Vinayakar appears with a head injury.. A mesmerizing mythological story..!! Do you know where the temple is..?
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு சாதாரண சுற்றுலா பயணமாக எண்ணிக்கொண்டு செல்லும் போதும், உண்மையான பக்தியுடன் செல்வோர் வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவித்து வருகின்றனர். ‘திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும்’ என்ற பழமொழி வெறும் நம்பிக்கையோ, வரலாற்றுப் பின்னணியற்ற கருத்தோ அல்ல. பலர் அனுபவித்த உண்மைதான் என்று கூறப்படுகிறது. திருப்பதி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது […]
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. இன்று விநாயகர் சிலை வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம் இருப்பினும், சிலை தேர்ந்தெடுக்கப்பட்டு வீட்டில் வைக்கப்படும் விதம், அது நல்ல பலன்களைத் தருமா அல்லது எதிர்மறை சக்தியை தருமா என்பதை தீர்மானிக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, விநாயகர் சிலை விஷயத்தில் செய்யப்படும் சிறிய தவறுகள் கூட பணம் தொடர்பான சிக்கல்கள், மன அழுத்தம் மற்றும் குடும்ப தகராறுகளுக்கு வழிவகுக்கும். […]
வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது அனைவரது கனவாக இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு பலருக்கு இன்றும் எட்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கான இடமோ, அதற்கான யோகமோ இருக்கிறது. ஆனால் தொடங்கும் முயற்சிகள் தடைகளை சந்திக்கின்றன. மனையின் சட்ட பிரச்சனைகள், வாஸ்து குறைபாடுகள், குடும்ப பாகப்பிரிவுகள் என பல காரணங்களால் தடைபடுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் ஒரு விசேஷமான தலம் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் […]
Is there a history of the goddess Thayalnayaki Amman who grants boons upon request?
விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. முழு முதற்கடவுளாக இந்து சமயத்தினரால் போற்றப்படும் விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை, பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் 21 இலைகள், 21 பூக்கள், 21 பழங்கள் வைத்து நன்மைகள் பெருகி, கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை […]

