fbpx

ராகு பகவான் அக்டோபர் 30ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறார். சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை அமைந்தாலும், சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகப் போகிறது. கீழ்கண்ட இந்த 3 ராசிக்காரர்களுக்கும் ராகு பகவான் சில தொந்தரவுகளை கொடுக்கப் போகிறார். அது எந்தெந்த ராசிகள் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு …

ஒரு மனிதனின் வாழ்கையில் முக்கியமான காலகட்டம் என்றால் அது திருமணம் தான். ஆம், ஒருவர் வாழ்கையின் தரத்தை மட்டும் இல்லாமல் மன நிம்மதியை நிர்ணயிப்பதும் திருமணம் தான். ஆம், ஒருவருக்கு வாழ்க்கை துணை சரியாக அமையவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கையே நரகமாகிவிடும். அதனால் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருமணத்தை நாம் பார்த்து தான் செய்ய வேண்டும். …

கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்தவை தான். இருப்பினும், நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப அதற்குரிய நாள் கிழமைகளை விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்திட சிறப்பான பலன்களை பெறமுடியும். அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என அறிந்து அதனை கடைப்பிடியுங்கள். மாதம் முழுவதும் கடைப்பிடிக்கும் ஒரு வகையான …

இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை. மறக்காமல் பெருமாளை தரிசனம் செய்து துளசி தீர்த்தம் பருகி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் பெருமாள் தீர்த்து வைப்பார். புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்வதும், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், புண்ணியமும் நற்பலன்களும் தந்தருளக் கூடியவை.

பெருமாள் கோவில்களில் புரட்டாசி …

பணக்கஷ்டத்தில் இருந்து வெளிவர ஒரு சுலபமான மந்திரம் மற்றும் பரிகாரம் பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்வோம்

நீங்கள் வருமானம் இல்லாமல் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பின்பு அதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். …

அதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் போன்றவை முன்னோர்களின் காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.

முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இது போன்று பல ஆரோக்கிய பழக்கங்களை நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அதில் ஒன்றுதான் தோப்புக்கரணம் போடும் பழக்கம். …

நவராத்திரியின் 9 நாட்களும் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரையும் வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். இந்த 9 நாட்களும் யார் வீட்டில் ஆத்மார்த்தமாக வணங்கி, உரிய முறையில் விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும்.

இந்தாண்டு நவராத்திரி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. நவராத்திரி வழிபாடுகளில் கொலுவும் ஒன்று. இந்த …

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது பணம். அந்த பணத்தை சம்பாதிக்கத் தான் பலரும் பாடுபடுகின்றனர். பணம் இல்லை என்றால் நம்மை நாயை விட மோசமாக நடத்துவர். அதுவே பணம் இருந்தால், நமக்கு ராஜ மரியாதை கிடைக்கும். அந்த வகையில், எப்படியாவது பணம் சேர்த்து விட வேண்டும் என்று இரவு பகலாக உழைக்கின்றனர்.

மாதத்தின் முதல் …

தங்கம் யாருக்கு தான் பிடிக்காது. எவ்வளவு தங்கம் வாங்கினாலும் போதும் என்ற மனப்பான்மை வராது. குறிப்பாக பெண்களுக்கு, எதையாவது தங்கத்தில் வாங்கி விட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வந்தது தான் தங்க பொட்டு. இது கேட்பதற்க்கு சற்று ஆச்சர்யமாக தான் இருக்கும். ஆனால் உண்மை. பெண்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்ட கடைக்காரர்கள் பொட்டை …

செடி, மரம் வளர்ப்பது பலருக்கு மிகவும் பிடித்த ஒன்று. செடி வளர்ப்பதால் மன நிம்மதி கிடைக்கும் என்று பலர் கூறுவது உண்டு. ஆனால், சில நேரங்களில் குறிப்பிட்ட செடி வளர்ப்பது தீமையை விளைவிக்கும். ஆம், நமது வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள செடி, மரங்கள் போன்றவற்றுடன் இணைந்துள்ளது. ஒரு சிலர், நான் நன்கு சம்பாதிக்கிறேன், கை நிறைய …