தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில், மலைமேல் எழுச்சியுடன் திகழும் முருகன் கோயில்கள், பக்தர்களின் நம்பிக்கையை ஊட்டும் தலமாக விளங்குகிறது. அதுபோல, நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில், சுமார் மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுத்து வரும் ஒரு மலைத் திருத்தலம் கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில். இந்த மலைக்கோயிலில் ‘அண்டி கோலத்தில்’ திகழும் முருகனை காணும் போது, திருவண்ணாமலை பழனி மலையை நேரில் சென்று தரிசித்த உணர்வு எழுகிறது. நுழைவாயிலை கடந்து […]

9 கிரகங்களில் சனி பகவான முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது.. ஏனெனில் சனி பகவான் மட்டும் நீதிபதி என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீஞ்செயல்களுக்கு ஏற்ப பலன்களையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் ஜூலை 13-ம் தேதி சனி வக்ர பெயர்ச்சி தொடங்கி உள்ளது. ஒரு கிரகம் […]

ஒருவரின் ராசி நட்சத்திரங்களை வைத்தே, அவரின் எதிர்காலம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும்.. அதே போல் சில ராசிக்காரர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இன்னும் சில ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்கிறார்கள்.. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் அதிகமாக பணம் சம்பாதிப்பார்களாம். இந்த ராசிக்காரர்கள் ஏழையாக பிறந்தாலும் […]

இந்தியாவில் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களாக கோயில்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.. அவை கட்டடக்கலை மற்றும் பக்தி ஆகியவற்றின் சான்றுகளாக திகழ்கின்றன.. சில தனித்துவமான அதிசயக் கோயில்களும் நாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் தனித்துவமான கோயில் பற்றி தெரியுமா? உனகோடி தான் அது.. உனகோடி திரிபுராவில் உள்ள ஒரு சைவ புனித யாத்திரைத் தலமாகும். பண்டைய பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் […]

தீமையை அழிப்பவரும், அனைத்து தெய்வங்களிலும் மிகவும் கருணையுள்ளவருமான சிவபெருமான் , லிங்க வடிவில் பரவலாக பக்தர்களால் வழிபடப்படுகிறார். கிட்டத்தட்ட ஒவ்வொரு சிவன் கோவிலிலும், மனித உருவில் சிவபெருமானின் சிலை இருப்பதில்லை. அதற்கு பதிலாக, ஒரு சிவலிங்கம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். ஆனால் சிவன் ஏன் இந்த வடிவத்தில் வணங்கப்படுகிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. சிவலிங்கம் என்றால் என்ன? “லிங்கம்” என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது, அதற்கு “சின்னம்” […]

இந்தியாவில் உள்ள பல வினோத கோவில்களில் ஒன்று தான் ராஜஸ்தானில் உள்ள கிராடு கோவில். இங்கு சிவனுக்கென்று ஐந்து கோவில்கள் உள்ளன. இந்தியாவின் சபிக்கப்பட்ட கோவில் என்றே இக்கோவில் குறிப்பிடப்படுகிறது. இந்த கோவிலின் சாபம் உண்மை தானா என்பதை ஆராய்ச்சி செய்யவும் இதுவரை யாரும் முன்வரவில்லை. இந்தியாவில் எத்தனையோ பழங்கால கோவில்கள் உள்ளன. இவற்றில் எதன் வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் அதற்கு பின்னால் வரமோ, சாபமோ, பயங்கரமான கதையோ இல்லாமல் […]

ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் மற்றும் யோகம் கிடைக்கும்.. ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன, இது மனித வாழ்க்கையையும், நாட்டையும், உலகத்தையும் பாதிக்கிறது. ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் […]

500 ஆண்டுகளுக்கு பின் உருவாகப் போகும் 3 ராஜ யோகங்கள் காரணமாக 3 ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.. ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதே கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரக மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி கடகத்தில் சூரியனும் புதனும் இணைவதால், […]