ஜோதிடத்தின்படி, இன்று ஒரு அரிய மற்றும் மிகவும் மங்களகரமான யோகங்களின் சேர்க்கையாகும். முக்கியமாக, தெய்வீக குரு குருவின் அருளால் உருவாகும் ஹம்ச ராஜயோகம், ருச்சக யோகம் மற்றும் ரவி யோகம், துணிச்சலின் அடையாளமான செவ்வாய் கிரகத்தின் சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை பஞ்ச மகாபுருஷ யோகம் போன்ற ஒரு மங்களகரமான கலவையை உருவாக்க ஒன்றிணைகின்றன. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாளான திங்கட்கிழமை இத்தகைய மங்களகரமான யோகங்கள் உருவாகுவதால், ஜோதிடத்தின்படி, ஐந்து […]

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கொறுக்கையில் அமைந்திருக்கிறது அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் மற்றொரு புராணப் பெயர் திருக்குறுக்கை. ஹோலிப் பண்டிகைக்குக் காரணமாக இருந்த ‘காம தகனம்’ (மன்மதனை எரித்தது) நிகழ்ந்த இடமாக இத்தலம் பார்க்கப்படுகிறது. இக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் மணலுக்குப் பதில் தோண்ட, தோண்ட சாம்பல் கிடைப்பது இன்றும் பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தலத்தின் மூலவர் வீரட்டேஸ்வரர், தாயார் ஞானாம்பிகை, உற்சவர் யோகேஸ்வரர் ஆவர். மன்மதனை எரித்த […]

இந்த உலகம் நம்பிக்கை மற்றும் நாத்திகம் என்ற இரண்டு துருவங்களில் இயங்குகிறது. இறைவன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் நடந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி நம்மை விடவும், நாம் நினைப்பதை விடவும் பிரபஞ்சத்தில் இயங்குகிறது என நம்புபவர்களே அதிகம். இந்த நம்பிக்கையின் முக்கிய அங்கம் தான் ‘சாமி ஆடுதல்’ மற்றும் ‘அருள்வாக்கு’ கூறுவது. இறைநம்பிக்கை அற்றவர்கள் இதை மோசடி என்றும், ஆதாயத்துக்காக ஏமாற்றுவதாகவும் விமர்சிப்பதுண்டு. இந்தச் சூழலில், […]

கந்த சஷ்டி விழா வந்துவிட்டாலே, தென் மாவட்டங்களில் உள்ள வீடுகளில் இருந்து மனதை மயக்கும் இனிய மணம் வீசும். அந்த மணத்தின் நாயகன், முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு வகையான ‘கந்தரப்பம்’ ஆகும். நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் கந்தசஷ்டி தினத்தின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த கந்தரப்பத்தை எளிமையான முறையில் தயாரிக்கும் செய்முறையை இப்போது பார்க்கலாம். பண்டைய காலங்களில், சுண்டல் மற்றும் தேங்காய்ப்பாலுக்கு அடுத்தபடியாக, முருகனுக்குப் பிரசாதமாக செய்யப்படும் […]

வேத ஜோதிடத்தின் படி,, அக்டோபர் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:45 மணிக்கு கிரக ஆட்சியாளர்களான செவ்வாய் மற்றும் குருவின் இணைப்பால் மிகவும் புனிதமான நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் பலனளிப்பதாகவும் கருதப்படுகிறது. கிரகங்கள் ஒன்றோடொன்று ஐந்தாவது (பஞ்சம) மற்றும் ஒன்பதாவது (நவ) வீடுகளில் இருக்கும் போது இந்த யோகம் உருவாகிறது. செவ்வாய் வலிமை, தைரியம் மற்றும் சாகசத்தின் சின்னமாக இருந்தாலும், வியாழன் […]