செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில் இருக்கிறோம். செப்டம்பர் 22 முதல் 28 வரையிலான வாரத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்று பார்க்கலாம்.. மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் சோம்பல் மற்றும் ஆணவம் இரண்டையும் தவிர்க்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் இந்த வாரம் தங்கள் திட்டமிட்ட வேலையை முடிக்க கூடுதல் முயற்சி தேவை. வியாபாரத்தில் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். முதல் பாதியை விட வாரத்தின் […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
மனித வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கிய நிகழ்வு. சிலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், பலருக்கு திருமணம் என்பது தாமதமாகவே நடக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் இயல்பாகவே தங்கள் இலக்குகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், திருமணம் தாமதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே, அந்த 4 ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம். கன்னி ராசி : இவர்கள் மிகவும் […]
ஷரதிய நவராத்திரியின் புனிதமான திருவிழா செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கியது. இன்று, செப்டம்பர் 23, துர்கா தேவியின் 2 ஆவது அவதாரமான பிரம்மச்சாரிணி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது நாள் நவராத்திரியின் இரண்டாவது நாளாகும். பிரம்மச்சாரிணி தவம் மற்றும் தியானத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறார். அவரை வழிபடுவது ஜாதகத்தில் உள்ள மங்கள தோஷத்தை நீக்கி மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். மத புராணத்தின் படி, பிரம்மச்சாரிணி தேவி, இமயமலை மன்னர் மற்றும் ராணி […]
Good for the good and bad for the bad.. Ganesha is the one who does not tolerate lies..!!
If these symptoms are present, it means there is a Vastu defect. How to fix it?
நவராத்திரி இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியை சிறப்பாக வழிபடுவதன் மூலம் பக்தர்கள் அனைத்து ஆசிகளையும் பெறுவார்கள். ஜோதிடத்தின்படி, இந்த நவராத்திரி நேரம் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகவும் புனிதமானது, அவர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு ஆசி கிடைக்கும். இந்த 5 ராசிக்காரர்களும் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும் ஆசிகளையும் காண்பார்கள். நவராத்திரியின் போது கிரக நிலைகள் மற்றும் இயக்கங்கள் சில ராசிக்காரர்களில் நேர்மறையான […]
ஜோதிடத்தின்படி, நான்காவது வீட்டை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சி மதிப்பிடப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தின் நான்காவது வீட்டின் அதிபதி சாதகமாக இருந்தால், மகிழ்ச்சி அதிகரிக்கும், மேலும் வீடு மற்றும் வாகன வசதிகள் அதிகரிப்பது, சொத்து குவிப்பு, சமூக அந்தஸ்து அதிகரிப்பு மற்றும் தாய்வழி வசதி ஆகியவை நிச்சயமாக ஏற்படும். தற்போது, நான்காவது வீட்டின் அதிபதி ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் […]
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அமைந்துள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சக்திவாய்ந்த ஆலயமாக திகழ்கிறது. புதுக்கோட்டை மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதல்களை வைத்து, அவை நிறைவேறியதும் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். சிறப்புகள் மற்றும் நேர்த்திக்கடன்கள் : இந்தக் கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக, இங்குள்ள முனீஸ்வரர் தானாக முளைத்தவர் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. […]
அம்பிகையை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான காலமாக நவராத்திரி திகழ்கிறது. இந்த நாட்களில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். முதல் 3 நாட்கள் துர்கையாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் தேவியரை வழிபடுவது வழக்கம். இதன் மூலம் அவர்களின் அருள் முழுமையாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு நவராத்திரி செப்டம்பர் […]
நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை இன்று (செப்டம்பர் 22) துவங்கி, அக்டோபர் 02ம் தேதி விஜயதசமியும் நிறைவடைகிறது. வழக்கமாக நவராத்திரி என்பது சரஸ்வதி பூஜை வரையிலான ஒன்பது நாட்களும், விஜயதசமி பத்தாவது நாளிலும் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் மிக அபூர்வமாக நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்படும். அப்படி இந்த ஆண்டும் அபூர்வமாக […]

