புரட்டாசி மாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் சனிக்கிழமை விரதம், மகாளய பட்சம், மகாளய அமாவாசை மற்றும் நவராத்திரி போன்ற முக்கியமான விஷேச நாட்கள் வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதை நமது முன்னோர்கள் தவிர்த்துள்ளனர். எப்போது சுப காரியங்கள் செய்யலாம்..? ஜோதிட சாஸ்திரங்களின்படி, சித்திரை, வைகாசி, ஆவணி, தை மற்றும் பங்குனி […]

நமது வாழ்க்கை முறை மிகவும் வேகமாக மாறி வருகிறது. நமது பரபரப்பான கால அட்டவணை காரணமாக, சரியாக உட்கார்ந்து சாப்பிடுவது என்பது கடினமான விஷயமாக மாறிவிட்டது.. சில சமயங்களில், வேலையை முடிக்க அவசரமாக வெளியேற வேண்டியிருக்கும், அல்லது வீட்டில் உள்ள ஒரே வசதியான இடத்தில் உட்கார வேண்டியிருக்கும், இது நமது உணவுப் பழக்கத்தை மாற்றும். இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் உட்கார்ந்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். […]

கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அவற்றின் நிலைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அந்த வகையில் ஒரு ஜாதகத்தில் உருவாகும் பல நல்ல மற்றும் அசுப யோகங்களில், ஷடாஷ்டக யோகம் மிக முக்கியமானது. 2 கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீடுகளில் ஒன்றோடொன்று சஞ்சரிக்கும் போது இந்த அசுப யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, இந்த யோகம் வாழ்க்கையில் சவால்கள், நோய்கள் மற்றும் […]

கிரகங்களின் பெயர்ச்சி அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அவற்றில், சனி குருவின் நட்சத்திரமான பூர்வ பாத்ரபாதத்தில் இடம் பெயர்வது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த யோகம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது மற்றும் பல்வேறு ராசிகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். தற்போது, ​​சனி தனது சொந்த நட்சத்திரமான சதய சஞ்சரித்து, இப்போது பூர்வ பாத்ரபாதத்தில் நுழைகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு. குரு […]

பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய […]

நாம் எந்த கடவுளை வணங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு என்பது நம் குடும்பத்தின் வேர்களை போற்றுவதாகும். அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்க வேண்டும் என்றால், குலதெய்வ வழிபாடு முக்கியமாகும். ஒருவரின் வாழ்வில் எந்தவொரு சுப காரியங்களை தொடங்கும் முன், குலதெய்வத்தை வணங்கிவிட்டு தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. ஆனால், குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்வது என்ற தவறான எண்ணம் […]