இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. அந்த வகையில் நாய், காலபைரவரின் வாகனமாக கருதப்படுகிறது. அதனால்தான், பலரும் நாய்களை பைரவரின் வடிவமாக கருதி வழிபடுகின்றனர். பைரவரின் அருளை பெற, நாய்களுக்கு உணவளிப்பது ஒரு முக்கியமான பரிகாரமாகவும், வழிபாடாகவும் பார்க்கப்படுகிறது. பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராக, அவரது ருத்ர வடிவமாக கருதப்படுகிறார். சிவாலயங்களில் நந்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போலவே, பைரவருக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. காசி மாநகரம் […]

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தில் குன்றின் மீது பேரழகோடு வீற்றிருக்கிறார் முருகப் பெருமான். இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. கார்த்திகை பெண்கள், 27 நட்சத்திரங்கள், தேவர்கள், ஏன் நாகங்கள் கூட தினமும் வந்து வழிபடும் அரிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. இந்த கோவில் அமைந்துள்ள மலை, நட்சத்திர கிரி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோவில், முருகப் பெருமான் […]

ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் இணைந்ததால் ‘சஷி யோகம்’ உருவாகும். இந்த யோகத்துடன், ‘பரிவர்த்தன யோகம்’, ‘ரவி யோகம்’ மற்றும் ‘சுனப யோகம்’ போன்ற பல நல்ல யோகங்களும் உருவாகின்றன, இவை 5 குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரும் நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது. ரிஷபம் இந்த நல்ல யோகங்கள் ரிஷப […]

நம் பிசியான தினசரி வாழ்க்கையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வது சகஜம். இதுபோன்ற சூழலில் திருநங்கைகள் சிலர் நம்மிடம் பணம் கேட்டு வருவார்கள்… சிலர் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் அமைதியாக இருக்கார்கள்.. ஆனால், திருநங்கைகளுக்கு நன்கொடை அளிப்பது நமது அதிர்ஷ்டத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது? ஜோதிடத்தின் படி, திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரின் வடிவமாகக் கருதப்படுகிறது, அதாவது, சிவன் மற்றும் […]

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் எப்போதும் மக்களிடையே விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. அவரது கணிப்புகள் ஆச்சரியப்படுத்துவது மட்டுமல்லாமல், பல முறை துல்லியமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ என்றும் அழைக்கப்படும் பாபா வாங்கா, தனது வாழ்க்கையில் பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்த ஒரு மர்மமான ஆளுமை. 9/11 தாக்குதல்கள், சுனாமி மற்றும் உலகளாவிய தொற்றுநோய் போன்ற நிகழ்வுகளை முன்னறிவிப்பதாகக் கூறி அவர் பிரபலமானார். தற்போது, ​​2025 ஆம் […]

ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் ஆளுமை, அதிர்ஷ்டம் மற்றும் எதிர்காலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று எண்கணிதம் கூறுகிறது… ஒவ்வொரு தேதிக்கும் சொந்த எண் உள்ளது, இது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. நாம் பயன்படுத்தும் பொருட்கள் இந்த கிரகங்களின் நிறங்களின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தைத் தருகின்றன என்று நம்பப்படுகிறது. மிக முக்கியமாக, நாம் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது கைப்பையின் நிறம் நமது நிதி நிலையை நேரடியாக பாதிக்கிறது. எனவே, உங்கள் பிறந்த […]

கிரகங்களின் இயக்கம் நம் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. சுக்கிரன் கிரகம் அன்பு, அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சுக்கிரன் நுழையும் செயல்முறை சுக்கிரன் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் சுக்கிரன் கிரகத்தின் முக்கிய தோற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மதிப்புமிக்க மாற்றங்களைக் கொண்டுவரும். அக்டோபர் மாதம் வரை சுக்கிரனின் நல்ல செல்வாக்கின் […]