பல சுப மற்றும் அசுப யோகங்கள் கிரகங்களின் இயக்கம் மற்றும் அவற்றின் சேர்க்கைகளால் உருவாகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த யோகங்களில் சில மகத்தான செல்வம், சக்தி மற்றும் வெற்றியைக் கொண்டு வருகின்றன. அத்தகைய ஒரு யோகம் தான் ‘ஹம்ச மகாபுருஷ ராஜ யோகம். இது மிகவும் சக்தி வாய்ந்தது. குரு பகவான் தனது சொந்த ராசிகளான தனுசு மற்றும் மீனத்தில் அல்லது உச்ச ராசியான கடகத்தில் இருக்கும்போது […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
மகாளய பட்சம் என்பது நம் முன்னோர்களின் ஆத்மாக்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற மிகவும் உகந்த 15 நாட்கள். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆத்மாக்களை சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த முக்கியமான நாட்களில் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்தை பெறக் கூடும். இது குடும்பத்தில் பல துன்பங்களுக்கு வழிவகுக்கும். எனவே, மகாளய பட்ச காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் […]
நீதிக் கடவுளான சனி பகவான், ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். இந்தச் சஞ்சாரம் ‘சனி சஞ்சாரம்’, ‘ஏழரைச் சனி’ மற்றும் ‘அஷ்டமச் சனி’ போன்ற காலங்களை ஏற்படுத்தும். இது சில ராசிகளுக்கு சவால்களையும், சில ராசிகளுக்கு சிறப்பான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். தற்போது, சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தப் பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று தொடங்கிய நிலையில் ஜூன் 3, 2027 வரை […]
365 Lingas.. 86 Ganesha idols.. More than 100 shrines.. The majestic Thyagaraja Temple..!!
Venus in Virgo.. Before Diwali, these three zodiac signs are going to get a lot of yoga power..!! It’s a rain of money..
ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசனான புதனும் ஒரே ராசியில் இணையும்போது, புதாதித்ய யோகம் எனப்படும் மிகவும் நல்ல யோகம் உருவாகிறது. செப்டம்பர் 2025 மாதத்தில், இந்த அரிய மகாயுதி கன்னியில் ஏற்படும், இது சில ராசிகளின் தலைவிதியை முற்றிலுமாக மாற்றும். இந்த யோகம் அறிவு, ஞானம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரும் சக்தி கொண்டது. […]
சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாதாந்திரம் பெயர்ச்சி அடைவதை சூரிய சஞ்சரம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின் படி, சூரியனின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடல்நலம், தொழில், நிதி நிலைமை, காதல் வாழ்க்கை மற்றும் குடும்ப விஷயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் சில […]
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நம்பிக்கையோடு இந்த 5 கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் நிச்சயம் அதிசயம் நடக்கும் என கூறப்படுகிறது. இந்தக் கோவில்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான வழிபாட்டு முறையைக் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம். திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் தெய்வமாக மதுரை மீனாட்சி அம்மன் திகழ்கிறாள். பாண்டிய மன்னனின் குறை போக்க, அன்னை பராசக்தியே மகளாக அவதரித்த தலம் […]
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில்; கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கொலு கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு […]
ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்கள் அக்டோபர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்து சமய […]

