இன்று, கிரக நிலைகள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் 5 முக்கிய ராசிகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று, தன யோகம், நவபஞ்சம யோகம், இந்திர யோகம், லட்சுமி யோகம் மற்றும் ரவி யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக, இந்த நாள் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வேலைகளில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பார்கள், மேலும் அவர்களின் நிதி […]

நவராத்திரி வழிபாட்டில் சந்திரகாண்டா அம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. நவராத்திரியின் மூன்றாம் நாளுக்கு உரிய துர்க்கை ரூபம் தமிழில் சந்திரகாந்தா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறது. மாதா சந்திரகாண்டா தேவியை வழிபடுவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க சந்திரகாண்டாவை வணங்கலாம். யுத்தத்தில் வெற்றி தரும் கருணை வடிவாக அம்மா சந்திரகாண்டாவை போற்றுவர். சந்திரன் என்றால் மதி அல்லது பிறை. […]

ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதோடு, குறிப்பிட்ட காலகட்டத்தில் இரட்டிப்பு சக்தியுடன் பயணிக்கும். இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து வருகிறார். வரும் செப்.27-ஆம் தேதி, சூரியனின் பார்வை சனியின் மீது விழுவதால், சனி பகவான் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டிப்பு சக்தியுடன் பயணிக்க இருக்கிறார். இதன் […]

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். பல தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தை காத்து வரும் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது, ஒருசில ஆன்மீக நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். இதில் முக்கியமான கேள்வி, குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, வேறு கோயில்களுக்குச் செல்லலாமா..? என்பதுதான். இதுபற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்..? குலதெய்வம் என்பது நம் முன்னோர்களின் ஆத்ம சக்தியுடன் […]

கோயிலுக்கு செல்வது, நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, முழுமுதற் கடவுளான விநாயகரை தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொண்டு வணங்க வேண்டும். பெருமாள் கோயிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை தரிசித்த பின்னரே பெருமாளை வணங்க வேண்டும். ஆனால், சிவன் கோயிலுக்கு செல்லும் முறை சற்று வேறுபட்டது. சிவன் கோயிலில் […]

நவராத்திரியின் முதல் நாளான நேற்று, சுக்ல யோகமும் சர்வார்த்த சித்தி யோகமும் கஜகேசரி யோகத்துடன் இணைந்திருப்பதால் சிறப்பு வாய்ந்தது. குரு மற்றும் சந்திரனின் இணைப்பால் உருவாகும் இந்த கஜகேசரி யோகம், இந்த நாளில் 5 முக்கிய ராசிக்காரர்களுக்கும் பெரும் நன்மைகளைத் தரும். மேஷம் இந்த ராசிக்காரர்கள் அரசாங்க வேலைகளில் வெற்றி பெறுவார்கள். வேலைத் துறையில் நல்ல சூழலும் சக ஊழியர்களின் ஆதரவும் இருக்கும். நிதி அடிப்படையில், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். […]