கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், ஜம்கண்டி தாலுகாவில் உள்ள சுக்ஷேத்ரா சிக்கலகி கிராமத்தில் உள்ள மலிங்கராய கோயில் திருவிழாவில் தேங்காய் ஏலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளது. ஒரு மாத காலம் சிம்மாசனத்தில் வழிபடப்பட்ட மலிங்கராய தேங்காயை ஒரு பக்தர் ரூ.5,71,001க்கு வாங்கியுள்ளார். விஜயபுரா மாவட்டத்தில் உள்ள திகோட்டாவைச் சேர்ந்த மகாவீர் என்ற பக்தர் ஒரு தேங்காயை ரூ.5,71,001க்கு வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு, அதே பக்தர் ரூ.6,51,001க்கு ஒரு தேங்காயை வாங்கி […]

விநாயகர் சதுர்த்தி என்பது பக்தி பூர்வமாகவும், ஆன்மீக ரீதியாகவும் தமிழர்கள் மத்தியில் மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வருகிற இந்த தினத்தில், வீடுகளில் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள், நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன. அந்த நைவேத்தியங்களில் முதன்மையானது கொழுக்கட்டை மற்றும் மோதகம். ஒரு காலத்தில், ஞானபாலி எனும் மன்னன், விநாயகரின் பக்தராக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தினசரி பூஜைகள், தியானங்கள் மூலம் விநாயகரை வழிபட்டு வந்தார். ஆனால், அவரது நாட்டில் […]

ஜோதிட நம்பிக்கைகள் என்பது தமிழர்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தை வைத்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் செய்யப்படும் பரிகாரங்கள் இன்று பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. தோஷங்களை சீர்செய்யவும், நல்ல பயன்களை அதிகரிக்கவும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவை, சீரமைக்கும் ஆன்மீக வழிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த பரிகார முறைகள் பெரும்பாலும் நம்பிக்கையையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது. புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் […]

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்கு விநாயகர் சிலையை அழைத்து வந்து, பல நாட்களுக்கு பூரண பக்தியுடன் வழிபடுவது முழு சூழலையும் நல்ல அதிர்வுகளாலும், ஆன்மீக நேர்மறையான சக்தியாலும் நிரப்புகிறது. இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும். விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வரும் போது, பிள்ளையாரின் தும்பிக்கை எந்த திசையில் வளைந்துள்ளது என்பதை எப்போதாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்த மிகச் […]

விநாயகர் சதுர்த்தி என்றாலே பக்தர்களின் மனங்களில் ஆனந்தம் மற்றும் பக்தி உணர்வை ஊட்டும் திருநாளாகும். இந்த நாள், விநாயகர் தமது அவதாரத்தை எடுத்ததாகக் கருதப்படும் பரம் புனிதமான தினம். இந்நாளில் விநாயகப் பெருமானை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த வழிபாடு பலர் நினைப்பது போல் எளிதானதும், தோற்றத்துக்கேற்ப செய்வதாலே போதுமானதும் அல்ல. முறையாகவும், சாஸ்திர விதிகளை பின்பற்றியும் வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கான தயாரிப்புகள் முன்னதாகவே தொடங்கப்பட […]

கடந்த காலத்தின் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் தீர்க்கதரிசனங்களை நம்புகிறார்கள்., குறிப்பாக பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகளை அப்படியே நம்புகின்றனர்.. தனது 12 வயதில் பார்வையை இழந்த அவர், தனது கணிப்புகளுக்கு பிரபலமானவர். உலகின் முக்கிய நிகழ்வுகளை அவர் துல்லியமாக கணித்துள்ளார்.. அதே நேரம் ராசிப்பலன்களையும் அவர் கணித்துள்ளார்.. பாபா வங்காவின் கணிப்பின் படி, சில ராசிக்காரர்கள் […]