பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் துளசி தீர்த்தம், பலருக்கும் ஒரு ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்த்தத்தில் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கும்போது, அது வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமின்றி, மனித உடலுக்கான ஒரு இயற்கை மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்ற இயற்கை மூலிகைகள் தீர்த்தத்தில் சேர்க்கப்படுவதால், அது நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. துளசி, அதன் நோய் எதிர்ப்பு […]

தமிழர்களின் பாரம்பரியத்தில், குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வெற்றி, வளம், சுபிட்சம் ஆகிய அனைத்துக்கும் அடித்தளமாகக் கருதப்படும் குலதெய்வத்தின் அருளை, ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற எண்ணம் தொன்மை காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சிலரால் தான் சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வத்தை வழிபட முடியும். வேறு ஊரில் வசிப்பவர்களுக்கு, குடும்ப சூழல், வேலை போன்ற காரணங்களால், குலதெய்வ தரிசனத்திற்கு இடையூறுகள் ஏற்படக்கூடும். இதற்கான […]

மகாபாரதம் வெறும் போர்க் கதையோ அல்லது அரசியல் கதை மட்டுமல்ல, தர்மம், ஒழுக்கம் மற்றும் மனித விழுமியங்கள் பற்றிய பாடங்களின் புதையலாகும். அத்தகைய ஒரு ஊக்கமளிக்கும் கதை தர்மர் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரரைப் பற்றியது, அவர் கருணை மற்றும் கொள்கைகளின் உண்மையான அர்த்தத்தைக் காட்டினார். வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கைக் கூட அறமின்றி அடையக்கூடாது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. பாண்டவர்களின் கடைசி பயணம் மகாபாரதப் போருக்குப் பிறகு, பாண்டவர்களின் காலம் […]

“உங்கள் குலதெய்வம் எது?”.. இந்த கேள்வி பலரும் கேட்டு பார்த்திருப்போம். ஆனால், அந்தக் கேள்விக்கு சிலர் மட்டும் உறுதியாக பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. இன்றைய நகரமயமான வாழ்க்கையில், நம் முன்னோர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றிய அறிவும், அதற்குள் பதிந்த கலாசாரப் பின்னணியும் நம்மிடமிருந்து நீங்கி வரும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அதை எப்படி கண்டுபிடிப்பது […]

2025 முடிவடைய இன்னும் 4மாதங்களே உள்ளன.. இதனிடையே சில கிரக மாற்றங்கள்.. சில ராசிகளுக்கு சுப யோகங்களைக் கொண்டுவரும். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிரக இயக்கங்கள் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு நிறைய பணம் மற்றும் புகழைப் பெற வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்… 2025 ஆம் ஆண்டு இறுதி வரை மீதமுள்ள நேரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். ஊழியர்களுக்கு […]