கருட புராணம் என்பது பதினெட்டு வடமொழி புராணங்களுள் ஒன்று. கருடன் கேட்கும் கேள்விகளுக்கு விஷ்ணு பதில் கூறும் பாங்கில் மனித வாழ்வில் நிறைந்துள்ள பல சூட்சுமமான விடயங்களுக்கு விளக்கங்களைத் தருகிறது கருட புராணம். கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தர்மம், தவம், சடங்குகள், மனிதனின் கருமங்களுக்குரிய பலன்கள், நரகம், சொர்க்கம், மறுபிறப்பு போன்ற பல …
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
விழுப்புரம் மாவட்டம் தென் பொன் பரப்பி என்னும் ஊரில் அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோயில். மற்ற கோயில்களில் எல்லாம் நந்தி சிலையானது தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் தரிசனம் செய்யும் போது நேராக நின்று பார்த்தால் சிவன் சிலை தெரியாது. ஆனால் இந்த கோயிலில் பால நந்தியாக சிலை அமைக்கப்பட்டிருப்பதால் …
வெள்ளிக்கிழமையில் நாம் விளக்கேற்றி பூஜை செய்யும் நேரத்தில் தான் மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வருவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தெய்வங்கள் நம்முடைய வீட்டிற்குள் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலையில் தெய்வங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் நம்முடைய வீட்டில் நாம் கடைபிடிக்கும் விஷயங்கள் தான் தெய்வ …
வாஸ்து அறிவியல் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான்.. வீடு வாங்கும்போது வாஸ்துவை மட்டும் கருத்தில் கொள்ளாமல்.. வீட்டில் பொருட்களை வைக்கும் போதும் வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்ற வேண்டும். நாம் படுக்கையறையில் வைக்கும் சில பொருட்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. அதனால்தான்.. வாழ்க்கையில் பிரச்சனைகளைத் தவிர்க்க.. இந்தப் பொருட்களை படுக்கையறையில் வைக்கவே கூடாது. …
இந்தியாவில் ஏராளமான கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் சொந்த தனித்துவமான வரலாறு, கட்டிடக்கலை மற்றும் ஆன்மீக விழுமியங்கள் உள்ளன. கோவிலுக்குச் செல்வது உங்களுக்கு மன அமைதியைத் தரும். நம் நாட்டில் பார்க்க வேண்டிய முதல் 10 கோயில்கள் உங்களுக்குத் தெரியுமா?
சோம்நாத் கோயில் : குஜராத் மாநிலத்தில் …
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்பது கனவு. இதற்காக, ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை சேமிக்கிறார். வீடு தொடர்பான சில விஷயங்களை வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது. இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானது. வாஸ்துவின் படி, வேலைகளைச் செய்வது வீட்டில் நேர்மறை ஆற்றலை வைத்திருக்கும். வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் இருக்கும். வாஸ்து …
திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் அமைந்துள்ளது அனலாடீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் பஞ்சபூதலிங்கங்களும் அமைந்து இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கோயில் அமைப்பு : கோயிலின் பிரதான வாசல் ஊரின் வடக்கு பக்கமாக கிழக்கு திசை நோக்கி சுற்றிலும் உயர்ந்த சுவர் எழுப்பி சாலகோபுர அமைப்புடன் உள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இந்தக் கோயிலின் …
சாணக்கியரின் கூற்றுப்படி, நல்ல மதிப்புகள் இல்லாதவர்கள், நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாமல் பிறந்தவர்கள், ஒருவருக்கொருவர் ஏமாற்றுபவர்கள், பொய் சொல்வவர்கள், சதி செய்பவர்கள் இருக்கும் இடத்திற்கு ஒருபோதும் செல்லக்கூடாது. அங்கே வீடு கட்டுவது பற்றி நீ ஒருபோதும் யோசிக்கக் கூடாது. நீங்கள் அங்கு வாழ்ந்தால், நீங்களும் அவர்களைப் போல ஆகிவிடுவீர்கள் அல்லது அழிக்கப்படுவீர்கள் என்று சாணக்ய நீதி கூறுகிறது.…
கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணியத் தலமாக சுயம்பு லிங்க சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம். தூத்துக்குடி- & கன்யாகுமரி சாலையில், தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் …
சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு. பலருக்கு இந்த சொந்த வீடு கனவு கனவாகவே போய் விடுகிறது. தன்னுடைய வாழ்நாள் முடிவதற்குள்ளாக ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்று ஏங்கும் எத்தனையோ உள்ளம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அப்படியான இந்த சொந்த வீட்டின் கனவினை நினைவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு …