Do you know what benefits come from keeping 8 horses at home?
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
செவ்வாய் கடந்த 7ம் தேதி அதிகாலை 1:33 மணிக்கு சிம்ம ராசியில் நுழைந்தார். அவர் ஜூலை 28 வரை இந்த ராசியில் இருப்பார். செவ்வாய் ஆற்றல், தைரியம், செயல்பாடு மற்றும் போட்டியின் சின்னமாகும், அதே நேரத்தில் சிம்மம் நம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் படைப்பாற்றலைக் குறிக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் சந்திக்கும் போது, புதிய ஆற்றல், விரைவான முடிவெடுக்கும் திறன் மற்றும் பெரிய ஒன்றைச் செய்வதற்கான ஆர்வம் ஆகியவை ஒரு நபருக்குள் […]
இதுவரை கண்கள் துடிப்பதைப் பார்த்து மக்கள் நல்ல மற்றும் அசுபமான நேரத்தை யூகித்து வந்தனர், ஆனால் உடலின் ஒவ்வொரு பாகமும் துடிப்பதற்கான அர்த்தம் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று உடலின் எந்தப் பகுதி தலை முதல் கால் வரை துடிப்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? மனித உடலின் வெவ்வேறு பகுதிகளுடன் வெவ்வேறு ராசிகள் தொடர்புடையவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். […]
இன்றைய காலகட்டத்தில் பச்சை குத்திக்கொள்வது டாட்டூ போட்டுக்கொள்வது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. மக்கள் தங்கள் உடலில் பல்வேறு வகையான பச்சை குத்தல்களை ஃபேஷனின் ஒரு பகுதியாக செய்து கொள்கிறார்கள். மதவாதிகள் தங்கள் உடலில் தங்களுக்குப் பிடித்த கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் அல்லது அவர்களின் சின்னங்களை பச்சை குத்திக் கொள்கிறார்கள். உதாரணமாக, மகாதேவரின் பக்தர்கள் பலர் இருந்தால், அவர்கள் தங்கள் கைகளிலோ அல்லது முதுகிலோ போலேநாத் அல்லது அவரது […]
சரஸ்வதி தேவிக்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தனி கோவில்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பிரம்ம தேவரின் துணைவியாக போற்றப்படும் சரஸ்வதி தேவி கல்வி, ஞானம், கலைகள் ஆகியவற்றிற்கான தெய்வமாக போற்றப்படுகிறாள். பிருகு முனிவர் அளித்த சாபத்தால் சரஸ்வதி தேவிக்கு பூலோகத்தில் கோவில்களோ, வழிபாடோ இல்லாமல் போனதாக என புராணக் கதைகள் சொல்கின்றன. ஆவால் சரஸ்வதி தேவிக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தவி ஆலயங்கள் உள்ளன. […]
ஜோதிடமும் வாஸ்துவும் மனித வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லியுள்ளன. வாஸ்துவின் படி, திருமணமான மகளுக்கு 3 விஷயங்களை பரிசாகக் கொடுக்கக்கூடாது. அது என்ன? ஏன்? என்பதை இங்கே பார்ப்போம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பதை சொல்லத் தேவையில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு. பெற்றோர்கள் தாங்கள் கேட்கும் எதையும் கொண்டு வரத் தயாராக இருக்கிறார்கள். ஒரு பெண் திருமணமாகி வேறு வீட்டிற்குச் செல்லும்போது, அங்கு […]
பொதுவாக பிறக்கும் ஒருவரின் கிரக நிலைகளை ஒப்பிட்டு தான் அவருடைய குணம் மற்றும் எதிர்காலம் குறித்து பல தகவல்களை ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஒரு மனிதன் பிறந்த கிழமையை வைத்தும், அந்த கிழமைக்காண கிரகத்தை வைத்தும் தான் அந்த மனிதனின் குணாதிசயங்கள் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் ஆள் எப்படி?, அவர்களிடம் இருக்கக்கூடிய மூன்று சிறந்த குணங்கள் என்னென்ன? என்பதை குறித்து இந்த பதிவில் […]
தென்னிந்தியாவில் பிரபலமான தோசை, உலகெங்கிலும் உள்ள மக்களின் சுவை மொட்டுக்களையும் கவர்ந்துள்ளது. புளிக்கவைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சுவையான தோசை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தோசை மாவில் ஆரோக்கியம் மட்டுமல்ல, ஆன்மீக நன்மைகளும் அடங்கியுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்வோம். மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாளுக்கு தோசையை படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள். காஞ்சிபுரம் வரதராஜபெருமாளுக்கு தோசை மாவில் மிளகு சீரகம் சேர்த்து படைக்கிறார்கள். பாடலாத்ரி நரசிம்மர் […]
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன. அந்தவகையில், சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். […]
ஒவ்வொருவரும் கோபம் வரும் போது பல விதமான வார்த்தைகளை சொல்லி திட்டுவதுண்டு. சிலருக்கு கோபம் வந்தால் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் இருப்பார்கள். அப்படி கோபம் அதிகமாகும் போது நம்மையும் அறியாமல் அமங்களமான வார்த்தைகளை பயன்படுத்தி விடுவதுண்டு. இந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறோமோ அந்த சொல் அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக சொன்னவர்களை பாதிக்கும். அப்படி நான் திட்டுவதற்காக பயன்படுத்தும் மூதேவி என்ற வார்த்தைகள் எந்த மாதிரி விளைவுகளை […]