fbpx

நவராத்தின் விழாவின் முதல் மூன்று நாட்களும் மலைமகளான துர்கா தேவி அல்லது பார்வதி தேவியை வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் அலை மகளான செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்குரிய நாளாகும். மத்தியில் உள்ள மூன்று நாட்களும் முறையாக, பக்தியுடன் நாம் வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் மட்டுமன்றி அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும்.

இந்த மூன்று …

குடும்பத்தில் 3 பேருக்கு ஒரே ராசியாக அமைவது என்பது ஜோதிடர் ரீதியில் மிக மோசமான நிகழ்வாகும். திருமணத்தின் போது மணமக்கள் ஒரே ராசியில்லாமல் அதாவது ஏக ராசி இல்லாத ஜாதகத்தை தான் வைத்து பொருத்தம் பார்த்து சொல்வது நல்லது. ஒரே ராசியினர் திருமணம் செய்தால், அந்த ராசிக்கு ஏழரை சனி, அஷ்டம சனி வந்தால் …

இரவில் தூங்கும் போது பலருக்கு கனவுகள் வரும். சில கனவுகள் நல்லவை, சில மிக மோசமானவை. கனவு சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கனவுக்கும் கண்டிப்பாக சில அர்த்தம் இருக்கும். உங்கள் கனவில் யானையைக் கண்டால் அதற்கும் ஒரு சிறப்புப் பொருள் உண்டு. யானை செழுமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. யானையைக் கனவில் காண்பது …

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டு நாட்களாகும். துர்க்கை எப்படி துக்கங்களை போக்கி, தைரியத்தை தரக் கூடியவளோ, அதே போல் மகாலட்சுமி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நலன்களையும் அருளக் கூடியவள். மகாலட்சுமி என்றதும் செல்வத்தை தரும் தெய்வம் என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மகாலட்சுமி …

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களை துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். நவராத்தியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரும் தவம் செய்து ஒரே சக்தியாக ஒன்று பட்டு, மகிஷனை வதம் செய்து, வெற்றி கொண்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

நவராத்திரியின் முதல் நாளில் அம்மனை உமா …

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், நன்மைகளையும் பெற வழிவகை செய்யும் 16 செல்வங்களையும் அருளுபவள் அவளே. மும்மூர்த்திகளும் வணங்கும் பரம்பொருள் பராசக்தியே. ஒரு நாளில் பகல் என்பது சிவன் அம்சமாகவும், இரவு என்பது அம்பிகை அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

பகலில் உழைக்கும் உயிரினங்களுக்கு, இரவு நேரத்தில், …

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் களைகட்ட துவங்கி விட்டது. தீபாவளி திருவிழா, தசரா விழா, நவராத்திரி விழா, கொலு பொம்மைகள், புரட்டாசி மாத பஜனைகள் என்று திரும்பும் இடமெல்லாம் நமது பாரம்பரியத்தோடு திருவிழா கொண்டாட்டங்களும் துவங்கி விட்டது. இந்த தருணத்தில், நம் குழந்தைகளுக்கும் பாரம்பரிய பண்டிகைகளையும், வழிபடும் முறைகளையும் சொல்லித் தாருங்கள்.

நவராத்திரியின் முதல் 3 நாட்களில் …

வீட்டில் செல்வம் சேர வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது???. வீட்டில் செல்வம் சேர நாம் கடினமாக உழைக்க வேண்டும்.. உண்மை தான். அதே சமயம் நமக்கு அதிர்ஷ்டமும், கடவுளின் அருளும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி உங்கள் வீட்டிலும் செல்வம் சேர வேண்டுமா??? உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தால் கட்டாயம் இதை செய்து …

பொதுவாக பலர் இரவு நேரங்களில், கையில் கிடைப்பதை எல்லாம் தலையணைக்கு அடியில் அல்லது பக்கத்தில் வைத்து தூங்குவது உண்டு. இதற்க்கு முக்கிய காரணம், எழுந்து போய் பொருள்களை வைப்பதற்கு சோம்பேறித் தனம். ஆனால் நாம் செய்யும் இந்த தவறு நிதி சிக்கலுக்கு நம்மை ஆளாக்கிவிடும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், உண்மை தான். நீங்கள் …

தமிழகத்தை பொறுத்தவரை மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் மாதந்தோறும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை தினத்தன்று வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தருவர். மேலும் ஒரு சிலர் மஹாளய பட்சம் தொடங்கிய 15 நாளும் விரதமிருந்து முன்னோர்களின் திதி தினத்தன்று …