ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் ஒருவரின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அன்பு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் கிரகமான சுக்கிரன், செப்டம்பர் 2025 இல் தனது ராசியை மூன்று முறை மாற்ற உள்ளார்.. சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும், அவர்களின் நிதி மற்றும் காதல் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சுக்கிரன் பெயர்ச்சி அடையும் […]

சனாதன தர்மத்தில், வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. உதாரணமாக, அரிசி, பழங்கள், பூக்கள் மற்றும் தேங்காய் இல்லாமல் வழிபாடு முழுமையடையாது. இந்த பொருட்கள் வழிபாட்டில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. வழிபாட்டின் போது நாம் எந்த தூபக் குச்சி அல்லது தீபத்தை ஏற்றினாலும். அதன் பிறகு நாம் சாம்பலை பயனற்றது என்று கருதி தூக்கி எறிந்து விடுகிறோம். இதைச் செய்வது அபசகுனமாக இருக்கலாம். நீங்களும் இதைச் செய்தால் இதைச் செய்வதைத் […]

நம்முடைய வாழ்க்கையைப் போலவே, நமக்குத் தெரியாத ஒரு உலகம் கனவுகளின் உலகம். இரவில் மன அழுத்தங்களை விட மறைந்து அமைதியடையும் வேளையில் தோன்றும் கனவுகள், வெறும் கற்பனைகளாகவே இல்லாமல், உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் முக்கியமான பதிவுகளைத் தரக்கூடியவை என வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அதிகாலை 4:30 முதல் 5:30 மணி வரையிலான காலப் பகுதியில் தோன்றும் கனவுகள், நம்முடைய எதிர்காலத்தை நுண்ணறிவாக சுட்டிக் காட்டுவதாகவும், தெய்வீக சக்திகளின் சமிக்ஞையாகவும் […]

பஞ்சாங்க குறிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவது தான் எமகண்ட காலம். தமிழர் வாழ்வில் சுப முகூர்த்த நேரங்கள் முக்கியம் என்பது போல, தவிர்க்க வேண்டிய நேரங்களும் பெரும் கவனத்துடன் கருதப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது தான் எமகண்டம். பகல்பொழுதின் ஒரு பகுதியான எமகண்டம், மரணத் தெய்வமான எமராஜனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த நேரம் முழுவதும், கேதுவின் தாக்கத்துடனும், எதிர்மறை சக்திகளின் ஆதிக்கத்துடனும் சூழப்பட்டதாக நம்பப்படுகிறது. ராகு காலம் போலவே, தினசரி ஒருமுறை […]

மனித வாழ்வில் எதிர்பாராதவிதமாக தோல்விகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனஅமைதி கெடுக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். இது பல நேரங்களில் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களின் தாக்கமாக இருக்கலாம். இந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும்போது, அவற்றின் இடத்தை நேர்மறை ஆற்றல்கள் கைப்பற்றும். நேர்மறையான அதிர்வலைகள் அதிகரிக்கும்போது, நாம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கும். பண வரவுக்கு தடைகள் குறையும், கடன் சுமைகள் குறையும். விரதம் : ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் உதய […]

முப்பெரும் தேவிகளில் ஒருவராக பேற்றப்படும் திருமகள், மகாலட்சுமி என பலராலும் போற்றப்படுகிறாள். மகாலட்சுமியின் எந்த வடிவத்தை வழிபட்டாலும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டால் மற்ற எட்டு லட்சுமிகளும் நம்மை தேடி வருவார்கள். பொதுவாக நவராத்திரி காலத்தில் தான் மத்தியில் வரும் 3 நாட்களும் மகாலட்சுமியை அதிகமானவர்கள் வழிபடுவார்கள். ஆனால் அதற்கு முன் ஆவணி மாதத்தில் அவரை வழிபடுவது மிக முக்கியமானதாகும். மகாலட்சுமிக்கு இருக்கப்படும் […]

நவராத்திரி என்பது பெண் சக்தியின் அபிமான விழாவாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் வழிபாடு வருடம் முழுவதும் நான்கு முறை நடைபெறுகிறது. அவை ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி ஆகும். இவை தவிர, புஷ்ப நவராத்திரியும் குறிப்பிட்ட பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சாரதா நவராத்திரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் […]