fbpx

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு லக்னோவில் தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. ராஞ்சியில் நடைபெற்ற முதல் …

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஓபனர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே சிறப்பான தொடக்கத்தை அமைத்து …

தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.

இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் 3, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். `கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை.. இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் …

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அந்த அணியை ஒய்ட் வாஷ் செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று …

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்களில் விளையாடுகிறது. இதில், முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. …

கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி தம்பதியினருக்கு பிரபலங்கள் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுலுக்கு, அவருடைய காதலியும் பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த …

ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அண்மையில் நடைபெற்றது. கடந்த முறை சொதப்பிய சென்னை, மும்பை அணிகள் இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய உத்வேகத்துடன் களமிறங்குகிறார்கள். இம்முறை ஐபிஎல் …

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹோல்கர் மைதானத்தில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய …

ஹாட்ரிக் வெற்றியால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மான் கில் 112 ரன்களும் …

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அடுத்தடுத்து சதம் அடித்து ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் மாஸ் காட்டியுள்ளனர். 

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை …