fbpx

டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. …

நாளை நடைபெற உள்ள பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையேயான டி20 உலக கோப்பை இறுதிச்சுற்று போட்டிக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதும் டி.20 உலக கோப்பை போட்டி இறுதிச் சுற்றுப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மழை வெளுத்து வாங்குகின்றது. அரையிறுதியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பை …

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் அரைஇறுதியில் நுழைந்தது இந்திய அணி. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.

அடிலெய்ட் ஓவலில் நடந்த அரைஇறுதியில் இரு அணிகளும் மோதின. இந்த …

பாகிஸ்தானை மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் சந்திக்க இந்திய அணிக்கு தகுதி இல்லை என்றும், இந்திய கிரிக்கெட் தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் சாடியுள்ளார்.

பந்துவீச்சாளர்களிடம் ஆக்ரோஷமான அனுகுமுறையும் இல்லை, இங்கிலாந்துக்கு எதிரான எந்த பிளானுமே இல்லை என்றும், இந்தியா உலகக்கோப்பையில் இருந்து வெளியேற மோசமான பந்துவீச்சு …

பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் ஃபிபா உலக கோப்பை-2022வை கண்டுகளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2022 கத்தாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் நவம்பர் 20-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகின்றது. டிசம்பர் 18 வரை நடைபெறும் இப்போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜிலேயே கண்டுகளிக்கலாம்.

ரிலையன்ஸ் …

டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளை மீம்ஸ்களாக உருவாக்கி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது ஒரு புறம் இருக்க இந்திய ரசிகர்கள் இதனை தங்களுக்கு தாங்களே தேற்றிக்கொள்ளும் விதமாகவும். இந்திய அணி வீரர்களை கலாய்த்தும் வரும் மீம்ஸ்கள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றது. இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் அதைப்பற்றியும் வீடியோ மீம்ஸ்கள் …

இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நின்ற காட்சிகள் வைரலாகி வருகின்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 அரையிறுதி போட்டியில் இந்தியாதோல்வியடைந்தது. அடிலெய்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. தோல்வியை தழுவியதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் படுத்திக் கொண்டு இடத்தை காலி செய்தனர். இந்நிலையில் அரங்கத்தின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ரோகித் ஷர்மா தனியாக அழுது கொண்டிருந்தார்.…

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிக்கர் மழையாக பொழிந்த இங்கிலாந்து16 ஓவர்களிலேயே 170 ரன்கள் குவித்து இந்தியா படு தோல்வியடையச் செய்தது.

 டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் …

டி20 அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து தொடக்கம் முதலே வெறித்தனமாக விளையாடி வருகின்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்த நிலையில் 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஜோஸ் பட்லரும் அலெக்ஸ் ஹெல்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஒரு விக்கெட்டாவது …

கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த …