கிரிக்கெட்டர் ரிங்கு சிங் – சமாஜ்வாடி எம்.பி ப்ரியா சரோஜா இருவருக்கும் நவம்பர் 19ல் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் (வயது 27). இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். திலீப் தோஷி நேற்று (திங்கள்) லண்டனில் காலமானார். அவருக்கு வயது 77. பல தசாப்தங்களாக லண்டனில் வசித்து வந்த திலீப் தோஷி, மாரடைப்பால் இறந்தார். அவரது மரணச் செய்தி கிரிக்கெட் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில், ரிஷப் பந்த் வரலாற்றில் தனது பெயரை பொறித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வமான சாதனையை அவர் நிகழ்த்தினார் . அதாவது போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து, செம்மையான படைப்பு மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். சிவப்பு பந்து (red-ball cricket) போட்டிகளில் இது அவரின் மிக முக்கியமான சாதனைகளில் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்து தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 20ம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 5 நாட்கள் […]
கிரிக்கெட் விளையாடும் விதிகளில் ஐசிசி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர்ந்து, இப்போது ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளிலும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஜூலை முதல் ஒருநாள் மற்றும் டி20 ஆட்ட விதிகளில் மாற்றங்கள் காணப்படும். ஜூலை 2 முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும், ஜூலை 10 முதல் டி20 கிரிக்கெட்டிலும் இந்த மாற்றம் நிகழவுள்ளது. ஆட்ட விதிகளை மாற்றுவதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் […]
கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்த 9வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மதுரை அணி. டி.என்.பி.எல். (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. 8வது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் நேற்றைய தினம் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை […]
ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா ‘நம்பர்-3’ இடத்துக்கு முன்னேறினார். சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா, 804 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சர்மா […]
18 ஆண்டுகள் கழித்து தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்று வரலாறு படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமையை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் தற்போதைய உரிமையாளர்கள் டியாஜியோ பிஎல்சி, அணியை முழுமையாகவோ அல்லது ஓரளவாகவோ விற்க திட்டமிட்டுள்ளனர் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. RCB அணியை இந்தியாவில் இயக்கி வரும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம், முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட […]
நடப்பாண்டில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது 18 வருட கனவு என்பதால், இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை ஐபிஎல் கோப்பையும், பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அங்கு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு […]
இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தேர்வுப் பிரிவில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த கவனத்துடன் தீர்க்கப்பட வேண்டிய விஷியமாக பார்க்கப்படுகிறது. முதல் முறையாக, மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்கள் உள்ளனர். சிவப்பு பந்து வடிவத்திற்கான பொறுப்பு ஷுப்மான் கில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் டி20 அணியை வழிநடத்துகிறார். ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் […]

