18வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஈ சாலா கப் நம்தே என தொடர்ந்து முழங்கி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடிய நிலையில், கோப்பை கனவு, கனவாகவே நீடித்து வந்தது. நடப்புத் தொடரில், முதல் இரு […]

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் 18-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. ”ஈ சாலா கப் நம்தே” என முழங்கி வரும் ஆர்சிபி, பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், கோப்பையை வென்றதில்லை. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பஞ்சாப் […]

நார்வே செஸ் 2025 போட்டியில் உலக சாம்பியன் டொம்மராஜு குகேஷ், ஜூன் 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று உலக நம்பர் 1 வீரரான மக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் மக்னஸ் கார்ல்சன் ஒரு தவறு செய்ததினால், குகேஷ் பெரிய முன்னிலை பெற்றார், இது அவருடைய மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. தனது தோல்வியால் மிகவும் விரக்தியடைந்த கார்ல்சன் வெளிப்படையாகவே கையை மேசையில் தட்டி அதிருப்தியை […]

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். மேக்ஸ்வெல் 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது 13 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 149 போட்டிகளில் விளையாடி, 3990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 126 என்ற ஸ்ட்ரைக் ரேட் உடன் இருக்கும் மேக்ஸ்வெல், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் […]

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் குகேஷிடம் தோல்வியடைந்த அதிருப்தியில் கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல, நார்வேவைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் […]

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 13:24.77 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல்-கார்னி 13:34.47 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது குல்வீர் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். […]

பஞ்சாப் – பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது பஞ்சாப் வீரர் முஷீர் கானை விராட் கோலி கிண்டல் செய்யும் விதமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிக்கான ஐபிஎல் தொடர் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, பெங்களூரு அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் […]

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக மாதிரியும் கூட. ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும்போது, ​​அந்த அணியின் வீரர்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் மகிழ்ச்சியை விட, அணியின் உரிமையாளர்கள் மிகப்பெரிய நிதி வெற்றியைப் பெறுகிறார்கள். ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்ற பிறகு அணியின் உரிமையாளருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதுதான் கேள்வி. ஐபிஎல் […]

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை நடந்த 3வது நாள் போட்டிகளில் இந்தியா பதக்க வேட்டை நடத்தியது. ஜோதி யர்ராஜி, அவினாஷ் சேபிள் இருவரும் தனிநபர் பிரிவுகளில் தங்கம் வென்றனர். மகளிர் 4×400 மீட்டர் ரிலே அணியும் தங்கம் வென்றது. ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் 8:20.92 வினாடிகளில் வெற்றி பெற்றார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு இந்தப் பிரிவில் […]

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையேயான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று(மே.29) நடைபெற்றது. இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு முறை […]