இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2030 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 24வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு இந்தப் போட்டிகளை நடத்தும் உரிமையை வழங்க வாரியம் பரிந்துரைத்துள்ளது. இப்போது, ​​1930 ஆம் ஆண்டு தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நூற்றாண்டு விழா அகமதாபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. வாரியத்தின் […]

துபாயில் இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் சைகை செய்த தவறால், பாகிஸ்தான் அணியை ஐசிசி தடை செய்ய வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், இந்திய வீரர்களை நோக்கி “6-0” என்ற சைகை செய்தார். இது, இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் […]

மகளிர் உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியை வீழ்த்தில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரதிகா மற்றும் […]

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, மாடல் மஹைகா சர்மாவை டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, மாடல் மற்றும் நடிகை மஹிகா சர்மாவுடனான தனது உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது விடுமுறையின் போது எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதில் அவரும் மஹிகாவும் கடற்கரையில் நிற்பது போல் காட்டப்பட்டுள்ளது. புகைப்படத்துடன், ஹர்திக் தனது காதலியின் பெயரை மட்டுமே எழுதினார், வேறு எதையும் […]

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனுக்கான களம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த முறையும், போட்டி தொடங்குவதற்கு முன்பே ஏலம் நடைபெற உள்ளது. இதற்கான தற்காலிக தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. Cricbuzz அறிக்கையின்படி, IPL 2026 ஏலம் டிசம்பர் 13 முதல் 15 வரை நடைபெற வாய்ப்புள்ளது. இருப்பினும், தேதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், கடந்த சீசனில் மோசமான ஃபார்மில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தக்கவைப்பு […]

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியா முதல் தோல்வியை பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்தாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 23 ரன்களிலும், […]

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டனாக ரிக்கி பாண்டிங் உள்ளார். முதல் ஏழு பேர் பட்டியலில் இரண்டு இந்திய ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இருப்பினும், மற்றொரு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரும் முதல் 7 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற […]

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 199 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நோர்வேயின் ஃபோர்டேயில் நடைபெற்று வரும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். வரலாற்றில் இது அவரது மூன்றாவது பதக்கமாகும். இந்தியாவின் மூன்றாவது அதிக உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக 2017 ஆம் ஆண்டு அனாஹெய்மில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 48 […]

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டுகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய விளையாட்டு வீரருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும், விளையாட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்துவரும் விளையாட்டு வீரருக்கு அர்ஜூனா விருதும், விளையாட்டு மேம்பாட்டிற்கு வாழ்நாள் பங்களிப்பை அளித்தவருக்கு அர்ஜூனா விருதும் (வாழ்நாள்) வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுகளில் […]

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை அதன் தற்போதைய உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) நிறுவனம் விற்பனைக்கு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோவின் துணை நிறுவனமான USL, இந்த உரிமையை சுமார் $2 பில்லியன் (தோராயமாக ரூ.17,762 கோடி) என்ற மிகப்பெரிய விலைக்கு விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மதிப்பீடு […]