fbpx

ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன் மழை பொழிந்து வருகிறது. முதல் போட்டியில், ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்கம் முதலே அபாரமாக …

இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையில் உள்ள கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு கோட்டாவின் கீழ் மொத்தம் 133 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : தடகளம், நீச்சல், தூப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, பளுத்தூக்குதல், டேக்வாண்டோ (Taekwondo),வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், கபடி, ஐஸ்-ஹாக்கி, ஹாக்கி, கால்பந்து, குதிரையேற்றம், கயாக்கிங், கேனோயிங், …

CSK – MI: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன.

கடந்த ஆண்டு சென்னை அணி குறைவான ‘ரன் ரேட்’ காரணமாக ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது. இன்று தனது முதல் போட்டியில் கவனமாக விளையாடி, தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது. ஐந்து முறை …

RCB-KKR: ஐபிஎல் 2025 இன் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விராட் கோலி மற்றும் பில் சால்ட் அரைசதம் அடித்தனர்.

ஐபிஎல் தொடரின் 18 சீசன் நேற்று தொடங்கியது. அதன் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா – பெங்களூரு …

உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக ஐபிஎல் உள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் குறித்த ஆலோசனையை முன்னெடுத்த நிலையில், 2007ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி “இந்தியன் பிரீமியர் லீக்” தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்தது.

இதையடுத்து, ஜனவரி 24, 2008ஆம் தேதி முதல் ஐபிஎல் ஏலம் நடந்தது. அப்போது, ரசிகர்களுக்கு ஐபிஎல் …

KKR-RCB: ஐபிஎல் 2025 திருவிழா இன்று முதல் தொடங்கவுள்ளது. லீக்கின் முதல் போட்டி KKR மற்றும் RCB அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. கடந்த சீசனில் கே.கே.ஆர் அணி பட்டத்தை வென்றிருந்தது. இந்த முறை அவர்கள் தங்கள் கோப்பையை பாதுகாக்க களமிறங்குவார்கள், அதே நேரத்தில் ஆர்சிபி தங்கள் முதல் பட்டத்தை நோக்கி பயணிக்கும். கேகேஆர் மற்றும் ஆர்சிபி …

IPL 2025: கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பந்தில் எச்சில் பயன்படுத்த பவுலர்களுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

18 வது ஐபிஎல் தொடர் வரும் நாளை (மார்ச் 22) தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில், நாளை நடைபெற உள்ள முதல் …

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவும்  அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சஹல் இருந்து வருகிறார். 20 ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பாராட்டப்படும் இவர், பலமுறை இந்திய அணியின் வெற்றியில் பங்களித்துள்ளார். இவரும் பிரபல நடன இயக்குனரும் மாடலுமான …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த மாத தொடக்கத்தில் நடந்த மார்க்யூ போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. மார்ச் 9 …

Gaming sector: இந்தியாவின் ஆன்லைன் கேமிங் துறை, 2029 ஆம் ஆண்டுக்குள் 9.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படும்நிலையில், புதிய மாணவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் கேமிங் துறை வளர்ச்சியடைந்து வருகிறது, 29 ஆம் ஆண்டுக்குள் இது 9.1 பில்லியன் டாலர்களை, அதாவது தோராயமாக ரூ.75,000 …