fbpx

MS Dhoni: 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ். தோனி, தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தனது தலைமையின் கீழ் அணியை 5 முறை சாம்பியனாக்கிய தோனி, இப்போது ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையின் கீழ் விளையாடுகிறார். கடந்த 2-3 சீசன்களில், தோனி ஓய்வு பெறக்கூடும் …

Jiostar: ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளின் போது டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அடைய முகேஷ் அம்பானியின் ஜியோஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோஸ்டார், வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூபிலிருந்து அதன் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை நீக்கக்கூடும், இதனால் …

ஐபிஎல் 2025 தொடரின் சிஎஸ்கே – மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா …

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி. மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவர் இன்னும் தனது பல கோடி ரூபாய் வர்த்தகத்தைத் தொடர்கிறார். 

தோனியின் …

Sanju Samson: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜாஸ் பட்லரை விடுவித்தது அனைவருக்கும் ஏமாற்றமாக உள்ளது,” என கேப்டன் சஞ்சு சாம்சன் உருக்கமாக பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர். ஐ.பி.எல்., தொடரில் 2018 முதல் 2024 வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 83 போட்டியில் 3055 ரன் எடுத்தார். இம்முறை சஞ்சு …

WPL 2025: மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

கடந்த 11ம் தேதி மும்பையில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியபிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. …

World Cup series till 2027: 2027 உலகக் கோப்பை வரையிலான இந்தியா அணி விளையாடும் ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, இந்திய அணியின் அடுத்த ஐசிசி 50 ஓவர் போட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐசிசி உலகக் கோப்பை நடைபெறும். கடந்த ஒரு வருடமாக இந்திய …

Prize money: துபாயில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக தோனி தலைமையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றது. அதன் பிறகு தற்போது ரோகித் சர்மாவின் தலைமையில் …

Rohit Sharma: 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ரோஹித் சர்மா தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குவதற்கு முன்பு, இந்தப் போட்டி முடிந்ததும் ரோகித் சர்மா ஓய்வு பெறக்கூடும் என்ற ஊகம் இருந்தது. இறுதிப் போட்டி நெருங்க நெருங்க, ரோகித்தின் ஓய்வு …

ICC trophies: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தனது 7வது ஐசிசி பட்டத்தை வென்றுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங், ரச்சின் …