இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகின்ற நிலையில், அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தோனிக்காகவே தமிழ் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமாக செல்கிறார்கள். இந்த நிலையில், தோனி இந்த வருடம் ஐபிஎல் போட்டியோடு தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என்று சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிக் […]

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கும் நிலையில், அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தோனிக்காகவே தமிழ் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமாக செல்கிறார்கள். இந்நிலையில், தோனி இந்த வருடம் ஐபிஎல் போட்டியோடு ஓய்வு பெறுவதாக சமீப காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், தோனி […]

சென்னை அணிக்கு மேலும் ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு, மேலும் ஓராண்டு விளையாடுவேன் என தல தோனி கூறியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளில் தோனிக்கான ஆதரவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மஞ்சள் படையாகவே இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தைக் கடந்து லக்னோ, அகமதாபாத், மும்பை என எல்லா இடத்திலும் சிஎஸ்கே விளையாடும்போது தோனி […]

ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் வீரர் சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய சிஎஸ்கே வீரரின் சாதனையை சமன் செய்துள்ளார். ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி […]

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் உள்ளிட்ட, பல்வேறு சாதனைகளை ராஜஸ்தான் வீரர் யஷஷ்வி ஜெய்ஷ்வால் தனதாக்கியுள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஜான்சென் வீசிய ஓவரில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்து பல சாதனைகளை படைத்தார் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஷ்வால். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுல் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தநிலையில், ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக இஷான் கிஷன் […]

தல தோனியின் மாஸ் என்ட்ரி குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் 16வது சீசன் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சீசன் தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதனை வழிநடத்தும் தலைவரான தோனியை பற்றிதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை நிகழ்த்திவருகிறது. இதுமட்டுமின்றி தோனிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரம் […]

ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணி வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். 16-வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய […]

வீரர்கள் யாராக இருந்தாலும், வெற்றிக்கான சிறந்த சூழலை அணியில் உருவாக்கி, அந்த வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்பட செய்வது, சென்னை அணியின் வழி என்று குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக பங்கேற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு, முதல் ஆண்டே சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். […]

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான நிதிஷ் ராணாவின் மனைவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் நிதிஷ் ராணா மனைவி சாச்சி மார்வாவுக்கு கீர்த்தி நகர் பகுதியில் வியாழக்கிழமை இரவு இந்த தொந்தரவு நடந்துள்ளது. அவர் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் படேல் நகரைச் சேர்ந்த விவேக் மற்றும் பாண்டவ் நகரைச் சேர்ந்த சைத்தன்யா சிவம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு சாச்சி […]