fbpx

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் (ICC Champions Trophy) இறுதிப்போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக வில் யங் – ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். இந்த ஜோடி அதிரடியாக …

இந்தியா, நியூசிலாந்து இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகிவந்தவண்னம் உள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியைச் சுற்றி ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் …

Asian Kabaddi Championship: ஆசிய கபடி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 32-25 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில், பெண்களுக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது. இதன் அரையிறுதியில் இந்திய அணி 56-18 என நேபாளத்தை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஈரான் …

Champions Trophy 2025 final: சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடரின் இறுதி போட்டி இன்று (மார்ச் 09) மதியம் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் பலமான அணி என்பதால் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை. நடப்பு தொடரில் இந்திய அணி …

Prize money: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

துபாய் சர்வதேச மைதானத்தில் வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2025ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதாவது, கடந்த 2000 ஆம் ஆண்டு …

Virat Kohli: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கிரிக்கெட்டில் தனி இருப்பை உருவாக்கிக் கொண்டே இன்றைய இளைஞர் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். விராட் கோலி தனது உடற்தகுதி குறித்து மிகவும் கவனமாக இருக்கிறார். அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல், மிகவும் சீரான உணவையும் சாப்பிடுகிறார். ‘ஃபிட்னஸ் ஃப்ரீக்’ விராட்டின் உணவு முறை …

சமீபத்தில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியின் போது ஒரு பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். துபாய் மைதானத்தில் இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு, தனது செல்போனில் வீடியோ எடுத்தப்படி, ​​பெரிய திரையில் தோன்றிய அந்த பெண்ணை இணையவாசிகள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றன.

32வது ஓவரில், ஸ்மித் கிரிக்கெட் மைதானத்தில் 165-4 ரன்கள் எடுத்து பேட்டிங் …

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரையிறுதி போட்டியில் ஆஸி., அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார்.  …

Chess World Cup: 20 ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்தியாவில் செஸ் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2002ல் செஸ் உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் ஆனார். பின் 2022ல் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடந்தது. தற்போது 23 ஆண்டுக்குப் …

India vs Australia: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸிதிரேலியாவை வீழ்த்தில் முதல் அணியாக இந்தியா, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய போட்டிகள் துபாயில் நடக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், …