ஆசியக் கோப்பை தொடரின் ‘சூப்பர் ஃபோர்ஸ்’ ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த பிறகு பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் சர்ச்சைக்குரிய கொண்டாட்ட சைகை சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. நடப்பு ஆசிய கோப்பை சீசனில் க்ரூப்- ஏவில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி […]

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கைக்குலுக்கல் விவகாரம் பெரும் பேசுப்பொருளாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மீண்டும் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் […]

ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய வங்கதேச அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ‘திரில்’ வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை (‘டி-20’) 17வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த முதல் ‘சூப்பர்-4’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (22), குசால் […]

ஆசிய கோப்பை 2025 இன் 12வது போட்டியில் ஓமனை வீழ்த்தி இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. குரூப் கட்டத்தின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில், இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், அர்ஷ்தீப் சிங் T20I இல் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் ஆனார். ஓமனுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி […]

ஆசிய கோப்பை 2025 நெறிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.சி.சி பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 போட்டிக்கு முன்பு பல விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிசீலித்து வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற […]

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் டோக்கியோவில் நடந்து வருகின்றன.. ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கான வீரர்களை தகுதி செய்யும் போட்டி நேற்று நடந்தது.. இதில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.. இந்த நிலையில் உலக தடகள் சாம்பியன்ஷிப் தொடர், ஈட்டி எறிதல் போட்டியில் ட்ரின்பகோனியா நாட்டை சேர்ந்த கெஷோர்ன் வால்காட் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.. இதனால் […]

ஆசியக் கோப்பை லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானை 100 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளுக்கு வீழ்த்தினர். ஒரு கட்டத்தில், […]

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் கடந்த (செப்டம்பர் 9) தொடங்கி வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கிரிக்கெட் தொடர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு […]

2025 ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஓமனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீழ்த்திய பிறகு, சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இந்தியா முன்னேறியுள்ளது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நேற்று ஓமன் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதிப்பெற்ற முதல் […]