தமிழ்நாட்டின் மதர் தெரதா பல்கலை கழக வீராங்கனைகளுக்கும், பஞ்சாம் மாநிலம் தர்பெங்கா பல்கலைகழக வீராங்கனைகளுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபாடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், …