fbpx

தமிழ்நாட்டின் மதர் தெரதா பல்கலை கழக வீராங்கனைகளுக்கும், பஞ்சாம் மாநிலம் தர்பெங்கா பல்கலைகழக வீராங்கனைகளுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபாடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், …

Virender Sehwag: ரசிகர்களால் ‘விரு’ என்று செல்லமாக அழைக்கப்படும் வீரேந்திர சேவாக், இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களில் தனக்கென அழியா புகழும், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயலாகவும் திகழ்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் சதம் அடித்து, கிரிக்கெட் உலகில் புயலை கிளப்பியவர் வீரேந்திர சேவாக். …

IND vs ENG: அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று …

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் …

Mohammed Shami: இந்தியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்றும், நாளையும் தொடங்க உள்ளது. இரு அணிகளுக்கான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.

2024 …

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் ஹிமானி என்ற பெண்ணை மணந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நீரஜ் சோப்ரா, “இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி. மகிழ்ச்சியுடன், அன்பால் இணைந்திருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

மிகவும் எளிமையான முறையில், உறவினர்கள் …

பெண்களுக்கான கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சர்வதேச ‘கோ கோ’ கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக ‘கோ கோ’ உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசனானது இந்தியாவில் டெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் …

இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து மதிப்புமிக்க கேல் ரத்னா விருதைப் பெற்ற இரண்டு நாட்களில், மனுவின் தாய் மாமாவும் பாட்டியும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

மனு பாக்கரின் மாமா யுத்வீர் சிங் மற்றும் பாட்டி சாவித்ரி தேவி ஆகியோர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது மகேந்தர்கர் பைபாஸ் சாலையில் விபத்து ஏற்பட்டது. தவறான பக்கத்திலிருந்து வேகமாக வந்த பிரெஸ்ஸா கார் …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான வேகப்பந்து வீச்சு அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷதீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை …

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரோகித் சர்மா கேப்டனாகவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியில், ‘விராட் கோலி, ஜெய்ஸ்வால், ஸ்ட்ரேயாஸ் ஐயர், கேல்.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாசிங்கடன் சுந்தர், குல்தீப், ஷமி, …