ஆசிய கோப்பை 2025 தொடர் இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்றது. செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகளவில் உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய அணி, தங்களது முதல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட தயாராகி வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, வீரர்களின் ஹேர்ஸ்டைல்கள் சமூக வலைதளங்களில் […]

பீகாரின் ராஜ்கிரில் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 நடைபெற்றது, இதன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் கொரியா இடையே நடைபெற்றது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஹாக்கி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது மற்றும் கொரியாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய ஹாக்கி வீரர்கள் மீதும் ஏராளமான பணம் மழை பொழிந்தது. ஹாக்கி இந்தியா அணிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் பரிசுத் தொகையாக என்ன […]

ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டதை வென்றது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. இந்த தொடரில் தோல்வியை தழுவாத இந்திய அணி தென் கொரியாவை நேற்று எதிர் கொண்டது. தொடக்கம் முதலே இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் […]

2025 ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் சீனாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் பைனலில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவை எதிர்கொள்கிறது. ஹாக்கி ஆசிய கோப்பை 2025 தொடரின் கடைசி சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ராஜ்கிர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மென் இன் ப்ளூ அணி 7-0 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்கு […]

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். அவர் நீண்ட காலமாக இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக இருந்தார். சச்சின் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளார். மும்பையில் சொத்துக்கள் தவிர, லண்டனிலும் அவருக்கு ஒரு சொத்து உள்ளது. அவருக்கு பல சொகுசு கார்கள் உள்ளன. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகின்றன. அவர் இன்னும் விளம்பரங்களில் தோன்றுகிறார், […]

லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக கடைசியாக சொந்த மண்ணில் விளையாடவுள்ள நிலையில், பயிற்சியின் போது கண்ணீர் விட்டு அழுத உணர்ச்சிப்பூர்வமான தருணம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 38 வயதான மெஸ்ஸி, தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார், அடுத்த ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் தேசிய அணியிலிருந்து விடைபெறக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. இந்தநிலையில், மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர், FIFA உலகக் கோப்பை […]

சர்வதேச ‘டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உலக சாதனை படைத்துள்ளார். சார்ஜாவில் நேற்று நடந்த முத்தரப்பு ‘டி-20’ தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற எமிரேட்ஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு சிதிக்குல்லா அடல் (54), ஜத்ரன் (63), ஓமர்சாய் (20) கைகொடுக்க, 20 ஓவரில் 188/4 ரன் எடுத்தது. […]

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக 35 வயதான ஸ்டார்க் கூறினார். ஜூன் 2024 இல் இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார். “டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனது முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய […]

புரோ கபடி லீக் தொடரின் 12வது சீசன் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கியது. இந்த புதிய சீசன் நான்கு நகரங்களான விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த சீசன், விசாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 29-செப்டம்பர் 11 வரையிலும், ஜெய்ப்பூரில் செப்டம்பர் 12-28 வரையிறும், சென்னையில் செப்டம்பர் 29-அக்டோபர் 12 வரையிலும், டெல்லியில் அக்டோபர் 13-24 வரையிலும் நடைபெறுகிறது. PKL 2025-ல் போட்டி வடிவம் […]