பரோடா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சமர்ஜித் சிங்கின் நிகர சொத்து மதிப்பு ரூ.20000 கோடி ஆகும். தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் தான். கோலியின் சொத்து மதிப்பு ரூ.1050 கோடி ஆகும். தோனியின் நிகர மதிப்பு ரூ.1040 கோடி ஆகும். ஆனால், இவர்களையும் விட கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்திருப்பவர் ஒருவர் இருக்கிறார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?ஆம், அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் தான் பரோடா அரச […]

அஜாக்ஸ் தலைமை நிர்வாகியாக இருந்து விலகியவரும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் கோல்கீப்பர் எட்வின் வான் டெர் சார், மூளையைச் சுற்றி ரத்தக்கசிவு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்வின் வான் டெர் சார் ஒரு டச்சு கால்பந்து நிர்வாகி மற்றும் முன்னாள் தொழில்முறை வீரர் ஆவார் , அவர் சமீபத்தில் AFC அஜாக்ஸின் தலைமை நிர்வாகியாக இருந்தார். கடந்த மே மாதம், வான் டெர் சார், […]

ஜூலை 8 அன்று, இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் பிறந்தநாளைக் கொண்டாட கிரிக்கெட் உலகம் ஒன்று கூடுகிறது. “தாதா” என்று அன்புடன் அழைக்கப்படும் கங்குலி, அவரது பேட்டிங் திறமை, திறமையான கேப்டன்சி மற்றும் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை ஒரு வலிமைமிக்க சக்தியாக மாற்றியதில் அவரது முக்கிய பங்கு ஆகியவற்றிற்காக புகழ்பெற்றவர். ஜூலை 8, 1972 இல், கொல்கத்தாவில் (முன்னர் கல்கத்தா […]

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய தினம் முதல் குவாலிபையர் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றி பெரும் அணி நேராக இறுதி ஆட்டத்திற்கு செல்லும், தோல்வி அடைந்த அணி இரண்டாவது குவாலிபையரில் பங்குபெறும் என்பதால் இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் போராடின. நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட […]

நாங்கள் இந்தியாவுடன் மட்டும் போட்டியிடப் போவதில்லை, ஆனால் உலகக் கோப்பையில் மற்ற அணிகள் உள்ளன, அவற்றையும் நாங்கள் தோற்கடிப்போம்.” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் […]

உலகக்கோப்பை 2023 தொடரில் விளையாடும் பத்தாவது அணியாக நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் மீதமுள்ள 2 அணிகளுக்காக ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் நெதர்லாந்து அணி இறுதி அணியாக தகுதி பெற்றுள்ளது. தகுதிச்சுற்று போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் […]

மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. எப்போதும் மைதானத்தில் அமைதியாக இருந்து வீரர்களை வழிநடத்துவதால், அவரை ‘கூல் கேப்டன்’ என்று ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில் தோனியின் இன்னொரு பக்கத்தை பற்றி அவரது தலைமையின் கீழ் பல போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் […]

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வரும் ஜூலை 12 முதல் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல இளம் வீரர்கள் முதன்முறையாக அணிக்குள் இடம்பெற்றிருந்தனர். இதேபோல் தற்போது டி-20யில் விளையாடும் இந்திய அணி […]

தொடர் வெற்றி, கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டம், உலக தரவரிசையில் 100ஆவது இடம் என இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது இந்திய கால்பந்து அணி. இந்த சூழலில் தான் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான […]

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட சேத்தன் சர்மா, இந்திய அணியின் தொடர் தோல்விகளால் விமர்சனத்துக்குள்ளானர். அணி வீரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். இதனால் இந்திய அணி மூத்த வீரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தன்னுடைய தேர்வுக் குழுத் தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சுலக்‌ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய தேர்வுக் […]