fbpx

புதிய ரக ஐபோன்கள், புதிய வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், புதிய ரக ஐபோன்களை சிஇஓ டிம் குக் அறிமுகப்படுத்தி வைத்தார். ஐபோன்-14 ரகத்தின் தொடக்க விலை ரூ.79,900 என்றும், ஐபோன் 14 பிளஸ்-ன் தொடக்க விலை ரூ.89,900 …

இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான Wi-Fi நெட்வொர்க்குகளுக்கு அவற்றை அணுக பாஸ்வேடு தேவைப்படுகிறது. வெளியில் இருந்து அலைவரிசை திருடர்களைத் தடுக்கவும், தரவு இணைப்புகளைப் பாதுகாக்கவும், பல இடங்களில் Wi-Fi நெட்வொர்க்குகளுக்கு பாஸ்வேர்டு போடப்படுகிறது… ஆனால் பாஸ்வேர்டு இல்லாமல் Wi-Fi உடன் இணைக்க பல வழிகள் உள்ளன.. எவ்வாறாயினும், ஒருவரின் அனுமதியின்றி வைஃபை நெட்வொர்க்கை அணுகுவது அநாகரீகமானது …

இந்தியா முழுவதும் ஆதார் பதிவு, பயன்பாடு போன்ற செயல்பாடுகள் சிறப்பாக முன்னேறி வருகிறது, ஜூலை 2022 இறுதியில், 134.11 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 1.47 கோடி ஆதாரில் பல்வேறு தகவல்கள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுவரை 63.55 …

பி.எஸ்.என்.எல் தமிழகத்தில் வேனிட்டி மொபைல் எண்களை இ-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு கடைசி தேதி 14.09.2022 ஆகும்.

மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் …

தனது நிறுவனத்தில் ஓராண்டை நிறைவு செய்யாத ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது..

டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.. அந்த மின்னஞ்சலில் “ டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு வருடத்தை நிறைவு செய்பவர்கள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும், அவர்களுக்கான சம்பள உயர்வு 2023 இல் …

ட்விட்டர் நிறுவனத்திடம் கூகுள் இந்தியா கியூட்டாக வேண்டுகோள் விடுக்கும் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்தாலும், அவ்வப்போது சமூக ஊடகங்களில் ஒன்றை ஒன்று சீண்டி குசும்புத்தனம் செய்வது வழக்கம். அது அந்த நிறுவன பயனர்களை ஊக்குவிப்பதோடு மகிழ்ச்சியடைய வைக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது …

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தளங்களில் வாட்ஸ்அப் ஒன்றாகும், ஆனால் சில ஐபோன் பயனர்கள் அடுத்த மாதத்திலிருந்து வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது. அதன்படி, அக்டோபர் முதல் iOS 10 மற்றும் iOS 11 ஆகிய மாடல்களில் வாட்ஸ் அப் செயலி செயல்படாது.

வாட்ஸ் அப்-ஐ தொடர்ந்து பயன்படுத்த, Apple iPhone 5S, …

ஜூலை மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.

உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.. இந்நிலையில் இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையுடன் ஒப்பிடுகையில் …

புகழ்பெற்ற புல்லட் ரயிலை விட மூன்று மடங்கு வேகமான ரயிலில் பயணிப்பது என்பது சாத்தியமா..? சாத்தியம் தான் என்கிறது கனடாவை சேர்ந்த டிரான்ஸ்பாட் என்ற நிறுவனம்.. FluxJet என்ற எலக்ட்ரிக் ரயில் விமானத்தை தயாரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.. ஒரு விமானம் மற்றும் ஒரு ரயில் இடையே ஒரு கலப்பின விமானம் என்றும் இந்த விமானம்ல் …

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஒரு சில மாதங்கள் அறிமுகப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் தலைமையில் கடந்த மாதம் 5ஜி அலைக்கற்றையை 1.50 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு விற்பனை செய்தது. அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் டெல்லி, மும்பை, கொல்கத்தா …