நடப்பாண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி வருகின்றன. பெரு நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பெரியளவில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், ஐடி துறை பணியாளர்கள் தங்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை […]

ட்விட்டரை அடுத்து ஃபேஸ்புக் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு உரிய ஆவணங்களை செலுத்தி அதன் பயனாளர்கள் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். ஒருவருவருடைய அதிகாரப்பூர்வ கணக்கு இதுதான் என்பதை […]

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனை போன்ற பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமான ஒன்று… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். அத்தகைய பான் கார்டு நீங்கள் தொலைத்து விட்டால் இ-பான் கார்டு இணையதளம் மூலம் டவுன்லோட் […]

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிடம் அலைவரிசையின் தரம் குறித்து டிராய் ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளது. நுகர்வோர் எதிர்கொள்ளும் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் மற்றும் கோரப்படாத வணிகத் தகவல்தொடர்புகளின் அச்சுறுத்தல் தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்வதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. சேவையின் தரம் மற்றும் நுகர்வோரின் அனுபவத்தின் தரம் ஆகியவற்றில் காணக்கூடிய முன்னேற்றத்தை நிரூபிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு தொலைத்தொடர்பு […]

உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் உள்ளது.. இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தப்படுகின்றனர்.. சாமானிய மக்கள் தொடங்கி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குற்றவாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அலுவலகங்கள், மாணவர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் தவறு செய்தால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படலாம், நீங்கள் சிறைக்கு கூட செல்லலாம்.. வாட்ஸ்அப் ஒவ்வொரு மாதமும் பல கணக்குகளை தடை செய்கிறது. எடுத்துக்காட்டாக, […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் […]

யூடியூப் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக இந்திய வம்சாவளியை சார்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக யூடியூப் சி.இ.ஓ ஆக பணியாற்றி வந்த அவர், நேற்று பதவி விலகினார். […]

தொலைத்தகவல் தொடர்புத்துறை, தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற சேவைகள் அமைப்பு, பிஎஸ்என்எல் தமிழ்நாடு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை – சேலம் மற்றும் மத்திய புலனாய்வு உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் மற்றும் கொண்டாலம்பட்டிப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டன. இங்கு சட்டவிரோதமான தொலைத்தகவல் தொடர்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிம் கார்டு பெட்டிகள், சர்வதேச […]

ட்விட்டரின் புதிய சி.இ.ஓ.வை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் நான் (எலான் மஸ்க்) தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா? என்று கருத்துக் கணிப்பு நடத்தினார். இதற்கு 57 சதவீதம் பேர் […]

கூகுள் குரோம் (Google Chrome) உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராகும். கூகுள் குரோம் பிரவுசரை தினமும் மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.. பெரும்பாலான விஷயங்களை ஆன்லைனிலேயே செய்வதால், சில நேரங்களில் இணையத்தில் நமது முக்கியமான தகவலை வழங்க வேண்டியிருக்கும், மேலும் பிரவுசரில் போதுமான பாதுகாப்பு இல்லை என்றால், உங்கள் விவரங்களை ஹேக்கர்கள் திருடக்கூடும்… இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க, Google Chrome தனது பிரவுசருக்கான புதுப்பிப்புகளை அவ்வப்போது […]