டெல்லியில் நடைபெற்ற ஜமியத்து உலமா இ ஹிந்த் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் தலைவர் கருத்தால் அந்த மாநாட்டில் சர்ச்சை நிலவியது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜமியத் உலமா இ ஹிந்த் மாநாடு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஜெயின புத்த மதத்தைச் சார்ந்த பல்வேறு மதத் தலைவர்களும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமைக்காக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர்கள் […]

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை போட்டிப் போட்டுக்க்கொண்டு அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு திட்டங்கள் எப்போது வரை இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. ரூ.349. ரூ.899. ரூ.2,999 ஆகிய திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.. ரூ.349 திட்டம் : காதலர் தினத்தை […]

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க Rupay கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு Bhim UPI பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018-19 ஆம் நிதியாண்டில் […]

வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்து புதிய கார்டு பெறலாம். எஸ்பிஐ கார்ட்டை பிளாக் செய்வதற்கு 1800112211 மற்றும் 18004253800 என்ற கட்டணமில்லா தொலைபேசிய எண்ணை அழைக்கலாம். அதேபோல் புதிய கார்டை பெறுவதற்கும் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் இணையதளம் வாயிலாக சென்று உங்களுடைய ஏடிஎம் […]

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பயனர்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.. ஆம்.. மத்திய அரசு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை எச்சரித்துள்ளது.. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. Android OS-ல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், இதனால் சைபர் குற்றவாளிகள், உங்கள் சாதனத்தில் உள்ள முக்கியமான தகவல்களை அணுக […]

1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக Yahoo நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மாணவர்கள் உதவித்தொகை பெற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்‌ தொகை திட்டங்களுக்கான இணையதளம்‌ 30.01.2023 அன்று திறக்கப்பட்டது. இத்திட்டங்களின்‌ கீழ்‌ பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ கிறித்துவ மதம்‌ மாறிய ஆதிதிராவிடர்‌ இன மாணாக்கர்களிடமிருந்து (கல்லூரியில்‌ பயில்பவர்கள்‌ மட்டும்‌) புதிய […]

கடந்த 01.10.2022 அன்று முதல் நம் நாட்டில் 5-ஜி சேவைகளை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. மேலும் 31.01.2023 தேதி நிலவரப்படி, 238 நகரங்களில் 5-ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிமம் சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5-ஜி சேவைகள் வழங்குவதற்கான திட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அலைக்கற்றை […]

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி முன்னணி நிறுவனங்கள் வரை பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார், பைக்குக்ளை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஒகாயா, நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. […]

கொரோனா தொற்றுக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், டெக் உலகின் ஜாம்பவான்களான கூகுள், பேஸ்புக், ட்விட்டர், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்தது. அந்த வரிசையில், தற்போது பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான் போயிங் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான போயிங் இந்த ஆண்டு 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. […]