ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையை ட்ராய் எடுத்துள்ளது.. கடந்த ஆண்டில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் எண்களை TRAI முடக்கியுள்ளது. மேலும் மோசடி தகவல் தொடர்பு மற்றும் மோசடியில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 100,000 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு எண்ணைத் தடுப்பது மட்டும் தீர்வாகாது என்று TRAI தெளிவுபடுத்தியுள்ளது; மாறாக, பயனர்கள் இந்த எண்களை DND செயலியில் தெரிவிக்க வேண்டும். இந்த அறிக்கை […]

ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநரான சோஹன் எம். ராய் தனது வயிறு முழங்கும் (growling) சத்தத்தை கண்டறிந்து தானாகவே உணவு ஆர்டர் செய்யும் ஒரு AI சாதனத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “ நான் பசியாக இருக்கும்போது அதை புரிந்துகொண்டு தானாகவே Zomato-வில் உணவு ஆர்டர் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.. இது பெல்ட்டில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதனம் எப்படி வேலை […]

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி.. ஆம்.. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சைபர் பாதுகாப்பு அறிக்கைகளின்படி, புதிய ஆண்ட்ராய்டு வங்கி செயலிகளை விரைவாக குறிவைத்து பயனர்களின் உள்நுழைவு விவரங்களைத் திருடும் திறன் கொண்டது. மேலும், இந்த தீம்பொருள் எந்த குறியாக்க குறியீட்டையும் உடைக்காமல் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட அரட்டைகளையும் கைப்பற்றி படிக்க முடியும். தற்போது, […]

பிரபல ஆன்லைன் வீடியோ காலிங் மற்றும் மீட்டிங் தளமான Google Meet இன்று இந்தியாவில் பல பயனர்களுக்கு செயலிழந்தது. பலர் தளத்தில் ஆன்லைன் மீட்டிங்களில் சேருவதில் பல பிரச்சனைகளை தெரிவித்தனர். செயலிழப்பு நிலவரத்தை கண்காணிக்கும் Downdetector தளத்தின் தகவல்படி, மதியம் 12:20 மணி வரை இந்தியாவில் குறைந்தது 1,455 பேர் Google Meet தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர். பெரும்பாலான பயனர்கள், இணையதளம் வழியாக Google Meet மீட்டிங்களில் சேர முடியவில்லை […]

ஒரே ஆண்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி தொலைபேசி எண்கள் மற்றும் ஒரு லட்சம் நிறுவனங்கள் மீது ட்ராய் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), ட்ராய் டிஎன்டி செயலி வாயிலான போலியான தொலைபேசி அழைப்புகள் / குறுங்செய்திகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பயன்பாட்டைத் தடை செய்வதன் மூலம் போலியான அழைப்புக்களை தடுத்து நிறுத்தாது […]

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தலைமை தாங்கினார். கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் மாஹே, அது வடிவமைத்த 8 கப்பல்களில் முன்னணி கப்பலாகும். பெல், எல் அண்ட் டி டிஃபென்ஸ், மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், என்.பி.ஓ.எல் […]

உலகப் புகழ்பெற்ற இ காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசானின் சமீபத்திய மிகப்பெரிய பணிநீக்க முடிவு ஊழியர்களை மட்டுமல்ல, முழு ஐடி துறையையும் உலுக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சுமார் 14,000 நிறுவன வேலைகளை பணிநீக்கம் செய்யப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை, உலகளவில் அமேசானின் செயல்பாடுகளில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூற போதுமானது. கிளவுட் சேவைகள் (AWS), சில்லறை வணிகம், விளம்பரப் பிரிவு, மளிகைப் பொருட்கள் […]

சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைத் தேடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு புதிய மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.. அதுதான் கூரியர் மோசடி. இந்த மோசடியில், உங்களுக்குத் தெரியாமல் ஒரு தொலைபேசி அழைப்பு வரும்.. உங்கள் வீட்டிற்கு ஒரு கூரியர் பெட்டி வந்துவிட்டது, அது டெலிவரி செய்யப்படும் என்று தொலைபேசி அழைப்பில் அந்த நபர் கூறுவார்.. உங்களுடன் […]