இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் மனிதனின் ஆறாவது விரலைப் போல மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் தொடங்கி சமூகத் தொடர்புகள் வரை அனைத்தும் இந்தச் சிறு கருவிக்குள் அடங்கிவிட்டன. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட சாதனமாக ஸ்மார்ட்போன் கருதப்பட்டாலும், இந்தியச் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட சில உள்ளடக்கங்களை அதில் வைத்திருப்பது உங்களை ஜாமீனில் வெளிவர முடியாத சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக, கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், சட்டத்தின் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செயலி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. பள்ளிப் பாடங்கள் முதல் அலுவலகப் பணிகள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படும் நிலையில், பயனர்களின் வசதிக்காகப் பல்வேறு புதிய அம்சங்களை மெட்டா அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நீண்ட காலமாகக் காத்திருந்த குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் (Message Schedule) செய்யும் வசதியை தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உலகமே இணையத்தின் பிடிக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் என எங்கு திரும்பினாலும் நெட்வொர்க் வசதி என்பது தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது. குறிப்பாக, பல வீடுகளில் அதிவேக இணையத்திற்காக வைஃபை ரூட்டர்களைப் பயன்படுத்துவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இந்த சூழலில், வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அல்லது நண்பர்கள் வைஃபை பாஸ்வேர்டை கேட்கும்போது, சில நேரங்களில் பாதுகாப்புக் கருதியோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அதனைப் பகிர […]
செயற்கை பொது நுண்ணறிவுக்கான (Artificial General Intelligence – AGI) போட்டி தற்போது தொழில்துறை முழுவதும் காலக்கெடுகளை மிகவும் குறைத்துள்ளது. மனிதர்கள் செய்யும் பெரும்பாலான அறிவுசார் பணிகளில் சமமாகவோ அல்லது அதற்கும் மேல் செயல்படக்கூடிய அமைப்புகளையே AGI எனக் குறிப்பிடுகின்றனர். முன்பு இது பல தசாப்தங்கள் எடுக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது பல நிறுவனங்கள் இதை சில ஆண்டுகளில் அடையலாம் என்று வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளன.ஆனால் இத்தகைய கூற்றுகள் […]
இன்றைய நவீன உலகில், மனிதர்களின் ஆறாவது விரலாகவே ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் தவழும் இந்த மின்னணு சாதனம், ஒரு அத்தியாவசியத் தேவையாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஒரு புதிய போனை வாங்கும் விஷயத்தில் நம்மில் பலரும் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், சந்தையில் எது பிரபலமாக இருக்கிறதோ அல்லது எது புதிதாக அறிமுகமாகிறதோ அதை உடனே வாங்கிவிடுவதுதான். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பிப் பணத்தை விரயம் […]
இன்று காலை முதலே உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இணைய பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்னணி வீடியோ தளமான யூடியூப் (YouTube) திடீரென முடங்கியது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் பாதிப்பு எதிரொலித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பயனர்கள் யூடியூப் செயலியை திறந்தால், முகப்புப் பக்கத்தில் எந்த வீடியோக்களும் தோன்றாமல் ‘பிளாங்க்’ (Blank) ஆக காட்சி அளித்தது. தேடுதல் (Search) வசதியைப் பயன்படுத்தினாலும் ‘Error’ என்றே வருவதால், வீடியோக்களைப் […]
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று நிறுவனங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை அனைவரின் வாழ்விலும் நீக்கமற நிறைந்துவிட்டது. சந்தேகங்களுக்கு விடை தேடுவது முதல் சிக்கலான அலுவலகப் பணிகளை முடிப்பது வரை ஏஐ சாட்பாட்கள் (AI Chatbots) வலதுகரமாக செயல்படுகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்ப தோழர்களிடம் நாம் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அனுபவங்கள் நமக்கே வினையாக முடியும் என்பதை அண்மைய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. முதலாவது சம்பவம், அந்த்ரோபிக் நிறுவனத்தின் […]
உலகைப் பார்த்தால், தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது AI இன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. AI காரணமாக பல மாற்றங்கள் வரலாம். சில தீமைகள் இருந்தாலும்.. மாற்றங்களை நம்மால் தடுக்க முடியாது. உலகம் முழுவதும் மாற்றங்கள் தொடர்ந்து வரும். 2050 ஆம் ஆண்டுக்குள் AI மூலம் உலகம் நிறைய மாறப்போகிறது. நாம் எதிர்பார்க்காத பல விசித்திரமான மாற்றங்கள் வரப்போகின்றன. AI, ஆற்றல், உயிரியல், உள்கட்டமைப்பு போன்றவை […]
நிதி மோசடிகளைத் தடுக்க அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமீபத்தில், மத்திய அரசு 88 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைத் தடுத்து சந்தேகத்திற்கிடமான மொபைல் இணைப்புகளை அகற்றியது. இதனால், ரூ.1,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிதி மோசடிகள் தடுக்கப்பட்டன. இந்த விஷயங்கள் குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் உதவியுடன் […]
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியும் அதன் ஆபத்துகளும் குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Anthropic நிறுவனத்தின் மேம்பட்ட AI மாடலான Claude, கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போது ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ‘Claude’ மாடலின் ஆபத்தான நடத்தை AI மாடலை ஷட் டவுன் செய்யப் போவதாக சொல்லப்பட்ட போது, அது கடுமையாக எதிர்வினை காட்டியதாக Anthropic நிறுவனம் […]

