முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Dell Technologies, யாருக்கும் பெரிதாகத் தெரியாத வகையில் ஒரு நடவடிக்கையை அமைதியாக மேற்கொண்டுள்ளது. 2026 நிதியாண்டில் இந்நிறுவனம் 11,000 ஊழியர்களைப் பணியிலிருந்து விடுவித்துள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய ’10-K’ அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த பணிநீக்கங்கள், நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதத்தைக் குறைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 2025 நிலவரப்படி 1,08,000-ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை, ஜனவரி 31, 2026 […]

கூகுளில் தேடும்போது ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஏனெனில் சில வகையான தேடல்கள் உங்களை நேரடியாகச் சிறைக்கு அனுப்பக்கூடும் என்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார். இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு (Cyber ​​Crime Department) இணையச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கூகுள் தேடல்கள் உங்கள் அலைபேசியில் செய்யப்பட்டிருந்தாலும், அவை தனிப்பட்டவை என்று கருதப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சமீபகாலமாக இணையக் குற்றங்கள் கணிசமாக […]

செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஒரு டிரேடிங் ஏஜென்ட் பற்றிய செய்தி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.. X தளத்தில் ஒரு பயனர் பகிர்ந்த தகவலின்படி, அந்த AI அமைப்பு நேர மண்டல (Time-zone) விலை வேறுபாட்டை பயன்படுத்தி ஒரு இரவில் மிகப்பெரிய லாபத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் X தளத்தில் வேகமாக வைரலானது.. வைரலான அந்த பதிவின் படி, அந்த AI ஏஜென்ட் 9 நாட்களாக செயல்பட்டு வந்ததாகவும், […]

மே 8, 2026 முதல் இன்ஸ்டாகிராம் தனது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட (E2EE) செய்தியிடல் அம்சத்திற்கான ஆதரவை நிறுத்த உள்ளது.. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் சமீபத்திய வலைப்பதிவு இடுகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு அவர்களின் நேரடி செய்திகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக தனியுரிமையை மையமாகக் கொண்ட இந்த அம்சம் டிசம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சம் அகற்றப்பட்டால் இன்ஸ்டாகிராமில் அனுப்பப்படும் செய்திகள் இனி எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனால் […]

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, தனது பணியாளர்களில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பிற்கான செலவினங்களை நிறுவனம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.. மேலும், AI-இயங்கும் கருவிகள் மூலம் செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் மற்றும் காலக்கெடு இன்னும் இறுதி […]

இன்றைய காலக்கட்டதில் ஆன்லைன் பணம் செலுத்துதல் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடிகள் நடக்கின்றன. நீங்கள் கவனக்குறைவாக இருந்தாலும், உங்கள் கணக்கு காலியாக இருப்பது உறுதி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், சைபர் குற்றவாளிகள் மோசடி செய்ய புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். வழக்கமாக, மொபைலில் உள்ள சிம்மை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கணக்கு இணைக்கப்பட்ட பின்னரே UPI பணம் செலுத்துகிறது. ஆனால் இந்த புதிய வகை […]

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை குறித்த சமீபத்திய செய்திகளை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆன்லைனில் எரிவாயு முன்பதிவுகளைத் தேடும் நுகர்வோரை அவர்கள் குறிவைத்து புதிய வகையான மோசடிகளை செய்து வருகின்றனர். சிலிண்டரை உடனடியாக வழங்குவதாகவும், கூடுதல் சிலிண்டர்களை வழங்குவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். முன்கூட்டியே பணம் செலுத்தினால் கேஸ் அவசரமாக வழங்கப்படும் என்று வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் போலி வலைத்தள […]

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல ஆண்ட்ராய்டு சாதனங்கள் ஹேக்கிங் ஆபத்தில் இருக்கலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான சாதனங்கள் பாதுகாப்பு குறைபாடுகளால் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் ஏற்படும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணித்து வருகிறது. CERT-In வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் உள்ள […]

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த நேரத்தில் சேவை கோளாறுகளை பதிவு செய்யும் டவுன் டிடெக்டர் (Downdetector) இணையதளத்தில் 10,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள மெசேஜ் (Direct Message) வசதியில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். பலர் மற்றவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்ப முடியவில்லை என்று கூறினர். டவுன் டிடெக்டர் தளத்தில் வெளியான ஸ்கிரீன் […]

இந்தியாவில் 550 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள பயனர்களுக்கு ‘Add Chat Shortcut’ என்ற அம்சம் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், அவசர காலங்களில் விரைவாக செய்தி அனுப்ப அல்லது அழைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். செயலியைத் திறக்காமலேயே உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்களை இணைக்கும் அந்த ரகசிய தந்திரம் என்ன […]