இந்தியாவில் 5ஜி சேவையானது கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 1ஆம் தேதி சோதனை ஓட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட 5ஜி சேவை, பின்னர் படிப்படியாக முன்னணி நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் வழங்கி வருகின்றன. எனவே, முன்னணி நகரங்களில் வசிக்கும் மக்கள் 5ஜி சேவையை தற்போதே பெறலாம். புதிய ரக ஆப்பிள் ஐ ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு இப்போது […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
முன்பு வெகு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் தற்போது மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் தங்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் தங்களைப் பற்றிய மற்ற தகவல்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அதில், தற்போது முன்னிலை வகித்து வருவது ரீல்ஸ் எனப்படும் வசதியாகும். முன்னர் இருந்த டிக்-டாக் செயலியை அடிப்படையாக […]
யூடியூப், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் ஏற்றும் எண்ணம் தற்பொழுது மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது. டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் பொழுது பதில் அளித்த அவர், 2000மாவது ஆண்டின் தகவல் […]
இந்தியா-சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஒலியை விட வேகமாக சென்று எதிரிகளை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. 5,000 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை கூட நிலப்பரப்பில் இருந்தே துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணையான “அக்னி-5” சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் […]
பாஸ்டேக் கட்டண முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் பாஸ்டேக்களுக்குப் பதிலாக புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது உள்ளது. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் என அழைக்கப்படும் இந்த அமைப்பு, வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்தப் புதிய […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடும் அதன்படி நேற்று வெளியிட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதத்தி குரூப்-2 பிரதான தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப்-4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிபணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
வீட்டிற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் பெற்ற நுகர்வோர் 800 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் Paytm ஒரு அற்புதமான சலுகையை கொண்டு வந்துள்ளது, அதன் படி Paytm மூலம் உங்களின் முதல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்தால் ரூ.1000 வரை கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் பணம் செலுத்தியவுடன் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும். எப்படி முன்பதிவு செய்வது…? […]
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற FAME திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. FAME-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள […]
பான் கார்டை ஆதாருடன் 2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் தனிநபர்கள் அதை ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் 2023 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் செயலிழக்க நேரிடும். SMS […]
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பணப்பரிமாற்றங்களை எளிமையாக்கி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.NPCI விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை அனுப்ப UPI ஐப் பயன்படுத்தலாம். கனரா வங்கி போன்ற வங்கிகள் ரூ.25,000 மட்டுமே அனுமதிக்கின்றன, அதேசமயம் எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள் தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை […]