ஆதார் அட்டை என்பது அரசின் சேவைகளைப் பெறுவதற்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று நீங்களே புதுப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் எப்படி புதுப்பிப்பது…? முதலில் நீங்கள் uidai.gov.in ஐப் பார்வையிடவும். பின்னர் இணையதளத்தின் மேல் இடது மூலையில் உள்ள ‘My Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்து, NEW AADHAR பிரிவின் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
பெங்களூருவில் ஒரு நிமிடத்தில் தானாக சட்னி , சாம்பாருடன் இட்லி வழங்கும் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு தொழிலதிபர்கள் ஷரன் ஹிரேமத் , சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோர் ஸ்டார்ட் அப நிறுவனம் ஒன்றை தொடங்கினர். இவர்கள் இந்த இயந்திரத்தை வடிவமைத்து அசத்தி உள்ளார்கள். ஏ.டி.எம். எப்படி கார்டு போட்டால் பணம் வருமோ அதே போல பணம் போட்டால் இது சுட சுட இல்லி தருகின்றது. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் காலை உணவு […]
இந்தியாவில் ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு துறையும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் மொபைல் போன் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று செல்போன் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின்போது, ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் முற்றிலும் 5ஜி விற்பனைக்கு மாற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமைச்சக அதிகாரிகள், அடுத்த […]
5ஜி சேவையை நாடு முழுவதும் 8 நகரங்களில் அறிமுகப்படுத்திய நிலையில் அதை என்னென்ன மொபைல் போனில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். ஏர்டெல் சமீபத்தில் தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியது., 5ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இப்போது இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புக்கான சேவைகளை பெற்றுள்ளனர். ஏர்டெல் நெட்வொர்க்கில் 5ஜி இணைப்பை ஆதரிக்கும் 116 மொபைல்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி டெல்லி […]
நாம் எதிர்பார்த்திருந்ததை விட மிக விரைவில்சோனி ப்ரீமியம் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர உள்ளது. சோனி அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீமியம் எலக்ட்ரிக் காருக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சோனி குழு நிறுவனம் மற்றும் ஹோண்டா மோட்டார் நிறுவனம் இணைந்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்து வருகின்றனர். முதலில் அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களின் மாதிரியை விற்பனை செய்ய உள்ளது. இது 2026ம் ஆண்டுகளில் இருந்து மக்கள் வாங்கும் வகையில் தயாரித்து வருகின்றது. […]
ராணுவத்தில் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட சில துறைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ராணுவத்தில் நீண்ட தொலைவில் உள்ள பணிகள் , ராணுவத்தில் உள்ள பணிகள் போன்றவற்றின் தனித்துவ செயல்பாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் 3 வித வாகனங்கள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்படும். மோட்டார் சைக்கில் , இலகுரக வாகனங்கள் , பேருந்துகள் வாங்க உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரிவுகளில் […]
துபாயில் பறக்கும் வகை காரை சோதனை செய்து சீன நிறுவனம் அசத்தி உள்ளது. துபாயில் சீனாவின் புதிய அதிநவீன பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த வகை காருக்கு எக்ஸ் – 2 என பெயரிட்டுள்ளது. 2 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில் 2 இருக்கைகள் பொருத்தப்பட்டு கச்சிதமாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரையிறங்கும் வண்ணம் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் […]
வாட்ஸ்அப் செயலியில் 32 பேருடன் ஒரே நேரத்தில் வீடியோ காலில் பேசுவது உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கிய பிரீமியம் சந்தா அதன் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ளது. மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் பெருமளவு வருமானத்தை ஈட்டி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் தளம் விளம்பரங்கள் இல்லாமலும், சந்தா திட்டங்கள் இல்லாமலும் இதுநாள் வரை பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு […]
பனை மரம் ஏற கருவி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நமது மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ்,76 இலட்சம் பனை விதைகளும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளும் […]
வாட்ஸ்ஆப் குளோன் செயலியால் ஆபத்து இருப்பதாகவும் தனிப்பட்ட குறுந்தகவல்களை உளவு பார்ப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது. வாட்ஸ் ஆப் செயலிகள் 390 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். உடனடி செய்திகளை பெறும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவமான இ.எஸ்.இ.டி., சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு அச்சுறுத்தல் விதிக்கும் வகையில் வாட்சாப் குளோனிங் செயலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் ஜ.பி. எனப்படும் செயலிகள் வாட்சாப்பின் மக்கள் தகவல்களை […]