நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக மின் தூக்கிகள் மற்றும் மின் படிக்கட்டுகளை இந்திய ரயில்வே அமைத்துள்ளது. இதுவரை, 497 ரயில் நிலையங்களில் மின் தூக்கிகள் அல்லது மின் படிக்கட்டுகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மின்படிக்கட்டுகள்: 10லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநில தலைநகரங்கள், நகரங்கள் அல்லது நாள் ஒன்றுக்கு 25,000 பேர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் மின் படிக்கட்டுகளை ரயில்வே நிறுவியுள்ளது.இதுவரை, […]

இன்று உங்களுக்குக் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வெறும் ரூ.10,000 விலைக்குள் ஒரு பெஸ்டான ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். ‘Amazon Great Indian Festival Sale’ சிறப்பு விற்பனை கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில தயாரிப்புகள் மீது சலுகை மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. ஆம், பண்டிகை காலம் நெருங்குவதால், இன்னும் சில சாதனங்கள் மீது சிறப்பு […]

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், “ஜல்தூத் செயலி”யை உருவாக்கியுள்ளது. இது கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். இதனை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், புதுதில்லியில் இன்று நடைபெறும் விழாவில், “ஜல்தூத் செயலி”யை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர் மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) காலங்களில் அளவிடுவதற்கான வேலைவாய்ப்புக்கு ஜல்தூத் செயலி உதவும். […]

இந்த டிஜிட்டல் அத்தியாவசிய பணிகளுக்காக ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.. இதன் மக்கள் எளிதாக பணம் செலுத்த முடியும் என்றாலும் பல்வேறு சைபர் மோசடிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர்.. அந்த வகையில் சைபர் கிரைமினல்கள் சிம் டூப்ளிகேஷன்/குளோனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் பணத்தை ஏமாற்றி வருகின்றனர். இந்த நுட்பத்தின் மூலம், ஒரு முறை கடவுச்சொற்களை (OTP) அணுகுவது உட்பட, உங்கள் சிம்-இணைக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்தையும் மோசடி செய்பவர்கள் கட்டுப்படுத்த […]

பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்புக்கான உந்துதலுக்கு ஏற்ப, இந்தியா பல ஆண்டுகளாக NavIC (Navigation with Indian Constellation) எனப்படும் அதன் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பின் பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) உட்பட வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய அரசாங்கம் விரும்புகிறது. NavIC போன்ற மிகவும் துல்லியமான கருவியை உள்நாட்டிலே தயாரிக்க இந்தியா விரும்புகிறது மற்றும் அதன் பயன்பாடு […]

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய கேட்ஜெட்களை தற்போது மலிவு விலையில் வாங்கலாம். அதற்கான சரியான தருணம் இது. பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் பண்டிகை தின விற்பனையை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான சாதனங்களை அதீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றது. பண்டிகை கால விற்பனை.. […]

வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த கார். காரணம் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் ஓடுமாம். இதுதான் இந்த காரின் சிறப்பம்சம் இதற்காக வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அந்த காரின் பெயர் சுஸுக்கி க்ராண்ட் விட்டாரா . இது மீடியம் அளவிலான […]

இன்று இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளும் பல்வேறு மோசடியில் ஈடுபடுகின்றனர். தங்கள் மொபைல் அல்லது இணையத்தில் தங்கள் Facebook, Twitter அல்லது WhatsApp (Facebook, Twitter அல்லது WhatsApp) இல் பல்வேறு வகையான பண்டிகை தீம்கள், கேம்கள், பயன்பாடுகள் அல்லது இணைப்புகளைப் பெறுகின்றனர்.. நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தவுடன் அல்லது ஆப்ஸ் அல்லது மென்பொருளைப் பதிவிறக்கியவுடன், உங்கள் கணினியில் ஒரு […]

பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை திடீரென உயர்த்தி, இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம் அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தங்களது பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு மாடல்கள் […]

கோவையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தற்போது நிலவி வரும்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில்‌ கொண்டு, காவல்துறையுடன்‌ இணைந்து சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கினை கண்காணிக்கவும்‌ பாதிப்புகள்‌ ஏதும்‌ ஏற்படா வண்ணம்‌ அனைத்து முன்னேற்பாடுகளும்‌ […]