நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதார் சேவைகளில் 3 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாக்கி, பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பல காரியங்களைச் செய்துகொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பித்துத் திருத்த முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். தானியங்கி சரிபார்ப்பு மற்றும் கட்டணம் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 – ஐ நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நாட்டில் உள்ள அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்தவுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 – ன் செயல்திறன் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. முந்தைய நடவடிக்கையில் முக அங்கீகாரத் […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்றான எல்லோரா குகைகள், இந்தியச் சிற்பக் கலையின் பெருமையை உலகறிய செய்கின்றன. அஜந்தா, எலிபண்டா போன்ற புகழ்பெற்ற குகைகளைப் போலவே, எல்லோரா வெறும் கற்களால் உருவான இடமல்ல. இது பண்டைய சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்பட்ட காவியம். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், புத்த மதம், சமணம் மற்றும் சைவம் என 3 முக்கிய மதங்களின் கலாச்சார சின்னங்களை […]
Rs. 17 lakhs is the amazing scheme of the Post Office.. Is this just interest?
Salary up to Rs.50,000.. No exam.. Job in Hindu Religious Charities Department..!! Apply immediately..
உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் ராணுவ பலம், எல்லை ஆதிக்கம் அல்லது பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றால் பொதுவாக மதிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த எந்த வரையறைக்குள்ளும் வராத, ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் (Liechtenstein), வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான அனைத்து அளவுகோல்களையும் மாற்றி அமைத்துள்ளது. மிகக் குறைந்த வளங்களைக் கொண்டிருந்தாலும், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக இது பெருமையுடன் திகழ்கிறது. […]
ஆப்கானிஸ்தான் சமூகத்தில் நிலவும் ஆழமான பாலினப் பாகுபாடு மற்றும் ஆண் வாரிசுக்கான சமூக அழுத்தம் காரணமாக, சில குடும்பங்கள் மகன்கள் இல்லாத நிலையில், தங்கள் மகள்களில் ஒருவரைப் பையனைப் போல வளர்க்கும் ஒரு வினோதமான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். இது ‘பச்சா போசு’ (Bacha Posh) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ஒரு பையனாக உடையணிதல் என்பதாகும். குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆவணப்படுத்தப்பட்ட இந்த வழக்கம், இன்றும் நீடிப்பது அனைவரையும் […]
Why is Sri Lanka on the map of India? Information that many people don’t know..!
நகைக்கடன் என்றாலே தங்க நகைகளை மட்டுமே அடகு வைக்கும் நிலை மாறி, இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் கடன் பெறும் வசதி வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு, ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் வெள்ளிக்கு நிதிச் சந்தையில் ஒரு புதிய மதிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் ஏப்ரல் 1, 2026 […]
இந்தியாவில், கனிமங்கள், மூலப்பொருட்கள் அல்லது பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பல்வேறு போக்குவரத்து வழிகள் உள்ளன, ஆனால் இந்திய ரயில்வே இவை அனைத்திலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் என பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.. ஆனால், பயணம் செய்யும் போது, ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் “X” என்ற […]

