அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எலிகள் மீதான ஆய்வக சோதனைகளில் புற்றுநோயை முற்றிலுமாகத் தடுக்கும் ஒரு “சூப்பர் தடுப்பூசி”யை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படுத்துகிறது, இது அசாதாரண செல்களை அடையாளம் கண்டு அழிக்க உதவுகிறது, புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது. சோதனையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட எலிகள் பல மாதங்கள் ஆரோக்கியமாக இருந்தன, அதே நேரத்தில் தடுப்பூசி இல்லாதவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இந்த […]

நாட்டில் தகுதியற்ற மற்றும் போலியாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் முயற்சியில் மத்திய – மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் விளைவாக, விதிகளைப் பின்பற்றாத லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உண்மையான ஏழை பயனாளிகளுக்குச் சேர வேண்டிய மானியங்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் ரேஷன் கார்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொதுமக்கள் உடனடியாகச் சில முக்கிய விஷயங்களைக் […]

தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) ஓட்டுநர் தேர்வு நடைமுறைகளை நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் ஆணையரகம் மூலமாகச் செயல்படும் ஓட்டுநர் தேர்வு மையங்கள் உலகத் தரம் வாய்ந்த தரத்திற்கு உயர்த்தப்படும் வகையில், தானியங்கி ஓட்டுநர் சோதனைத் தடங்கள் (Automated Driving Test Tracks) தனியார் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை […]