சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் வரும் வாரங்களில் பூமியை கடுமையான சூரிய புயல்கள் தாக்கக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. இதனால் தகவல்தொடர்பு குறைபாடுகள் மட்டுமல்ல, மனித உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரேசிலில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (INPE) ஆராய்ச்சியாளர்கள், பூமியைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத பூமியின் மின்காந்தப் புலமாக செயல்படும் கவசத்தை சூரிய புயல்கள் தாக்கும்போது ஏற்படும் […]

இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதுவரை ஆதார் அட்டையைப் பெறவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை UIDAI எளிமையாக்கியுள்ளது. குடிமக்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆதார் […]

பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்தியில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி போலவே செயல்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டம். முக்கியமாக, இத்திட்டம் மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மிக குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு […]

தென்கிழக்கு ஆசியாவில் இதய நோய் அபாயம் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) கவலை தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் ஒவ்வொரு நிமிடமும் எட்டு பேர் இதய நோயால் இறக்கின்றனர், இதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஆகும். இதய நோயை எதிர்த்துப் போராட புகையிலை மற்றும் மதுவைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை WHO வலியுறுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒவ்வொரு நிமிடமும் […]

ஆண்டு தோறும் செப்டம்பர் 30 ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று, ஒவ்வொரு மொழியிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படும் சொற்களைப் பற்றி அறிந்து கொள்வோம். சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று, செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள், உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் சொற்களஞ்சிய வல்லுநர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மொழி வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களுக்கு […]

மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஐந்து குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஆபத்து பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தோன்றும் 5 அறிகுறிகள்: ஆராய்ச்சியின் படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு முந்தைய நாட்களில் பெண்கள் இந்த அறிகுறிகளை அனுபவிப்பார்கள்: அசாதாரண சோர்வு – 71%தூக்கக் கலக்கம் – 48%மூச்சுத் திணறல் – […]